Tuesday, June 15, 2021

Bouquets, brickbats, vilification and slander

1 கிழட்டு சச்சிதானந்தா 

எட விசர் கிழட்டு ச்ச்சிதானந்தா சிங்களவன் ஊர் ஊராக புத்தர் சிலை வைக்கின்றான் நீ இந்தியாவின்  காலை நக்குவதற்காக ஒற்றுமையாக இருக்கும் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் அடிபட வைக்கின்றாய நாயே. கிழட்டு நாயே அறளை பேந்தால் வீட்டில சும்மா இருட பரதேசி

டேய் சச்சிதானந்தா விசர் புனாமவனே. கவனமாக இருந்து கொள்.

.•எச்சரிக்கை!கோராணா வைரஸைவிட கொடிய சிவசேனா வைரஸ்வன்னியில் வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது!

இந்திய உளவுப்படையால் அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தமக்கு வழங்கப்பட்ட பணியை வேகமாக செய்து வருகிறார்.

இந்தியாவில் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து பல அப்பாவி முஸ்லிம்களை கொன்ற பாஜக எம்.பி யான ராம் விலாஸ் வேதாந்தி மகாராஜை வன்னிக்கு அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலைய வளைவு , ஊர்காவற்துறையில் வீதிகளுக்கு கிருத்தவ பெயர் வைப்பு போன்ற விடயங்களை கையில் எடுத்துள்ளனர்.

மிக விரைவில் மன்னார் மற்றும் தீவுப் பகுதிகளில் தமிழ் மக்களிடையே  இந்து கிருத்தவ மோதல்களை உருவாக்க நன்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

இந்த பாஜக (ஆ)சாமிகளுக்கு இந்தியாவில் இருக்கும் இந்து தமிழ் அகதிகள் மீது அக்கறை இல்லை. அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுக்கின்றனர்.

ஆனால் ஈழத்திற்கு வந்து இந்து மக்கள் மீது அக்கறை இருப்பதாக காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்.

இந்த சிவசேனைத் தலைவர் கிழவர் சச்சிதானந்தம் இலங்கை அரசின் புத்த மத ஆக்கிரமிப்பைக் கண்டு கொள்ளமாட்டார். மாறாக புத்த பிக்குகளுக்கு தன் வேட்டியை உரிஞ்சு கொடுப்பார்.

ஆனால் கிருத்தவ மதத்திற்கு எதிராக என்றால் அவரது அனைத்து உறுப்புகளும் பொங்கி எழும்.

ஏனெனில் அவருக்கு இந்திய உளவுப்படை வழங்கிய அசைமென்டே தமிழ் மக்களிடையே ஒற்றுமையை குழப்பி இந்து கிருத்தவ கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதே.

அதை அவர் நன்கு திட்டமிட்டு மிக வேகமாக செய்து வருகிறார்.

2 முழு ஆதரவு 
https://www.youtube.com/watch?v=FT4HBkI6cbQ

3. செயலலிதா சொன்னவை

I’ve had to face so many brickbats, so much vilification and slander. It hasn’t been easy. If I had been a lawyer, no one would have said such things about me…. But when it comes to a politician, the questions are so downright demeaning, insulting, humiliating…people who know nothing about you ask the most vile questions. And you have to take it. It is very difficult. : Jayalalitha

4 செயராமன் குமரன்

https://www.facebook.com/jayaraman.kumaran

After Aarumuka Naavalar (1822-1879) here is a fighter for us and our folks in the island. Naavalar waged the war from 1840 to 1879 during his 20s, 30s, 40s and 50s, whereas Maravanpulavu Sachi iyya (b. 1941) is waging the crusade/ashade (post war) in his 70s. He should inspire Tamil folks this side of the brine here in the continent too.

 

5. தமிழர் விழிப்புணர்வு இயக்கம்

கிறிஸ்தவரே நீங்கள் வெளியேறுங்கள் என்று சொன்னால் தான் தவறு.

கிறிஷ்தவரே உங்கள் வீடுதேடி நாம் உம்மை தூற்றினால் தான் தவறு.

நீங்கள் உண்டு;உங்கள் வேலையுண்டு என்று நீங்கள் இருந்தால் இவரும் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்திருப்பார்.

எம் வீடு தேடி வந்து நாமும் எம் மூதாதாரையும் பல்லாயிரம் வருடமாக வணங்கும் தெய்வத்தை சாத்தான் என்று சொல்லும் மதமாற்றிகளை எம் ஊருக்கு வராதே எம் வீட்டிற்கு வராதே என்று கூறுவதில் தவறோதுமில்லை. இப்படியானவர்களை மரத்தில் கட்டிவைத்து அடிப்பதே சிறந்த முறை.இருப்பினும் குடும்ப வறுமையால் ஜேசுவை விற்று வயிறு கழுவும் அவர்களை அவ்வாறு செய்ய அன்பே சிவம் என்று வாழும் எம்மால் முடியவில்லை. இவரை இந்திய கைக்கூலி; Rss,தமிழினத்தை பிரிக்கிறார் என்று கூறுபவர்கள் வேறுயாருமில்லை சோத்துக்கு மதமாறியவர்களேள் நடுநிலை நக்கிகள் என்ற பெயரில் கிறிஸ்தவனிடம் நல்ல பெயர் வாங்க அலையும் நாய்கள் அடிப்பவனை தடுக்கும் எம்மை மதவாதிகள் என்று கூறினால் அதை நாம் பொருட்படுத்த போவதில்லை. எம்மை விமர்சிக்கும் முட்டாள் கூட்டமே கிறிஸ்தவரை விமசித்து பார் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியும்

 

6 ஈழத்து திருநாவுக்கரசு நாயனார் அல்லது, மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனார்!

63 நாயன்மார்களின் வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் எனக்குள் இரண்டு கேள்விகள் எழுவதுண்டு.

அதாவது முதலாவது கேள்வி , இப்போதெல்லாம் ஏன் நாயன்மார் தோன்றுவதில்லை?

இரண்டாவது, இந்த 63 பேரில் ஏன் ஒருவர்கூட ஈழத்தில் பிறக்கவில்லை?

என் மனதிற்குள் இந்தக் கேள்விகள் இருப்பது எமது எல்லாம் வல்ல ஆண்டவருக்கு தெரிந்து விட்டதுபோலும்.

அதனால்தான் அதற்கு விடையாக மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனாரை அனுப்பி வைத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

3வயதில் பிராமனரான ஞானசம்பந்த நாயனாரை ஆட்கொண்ட எமது ஆண்டவர் 80 வயதிலும் திருநாவுக்கரசு நாயனாரை ஆட்கொள்ளாமல் சோதித்ததாக கூறுகின்றார்கள்.

அதுபோல் எமது மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனாரையும் எமது ஆண்டவர் இந்த 80 வயதிலும் அவரை ஆட்கொள்ளாமல் மிகவும் சோதிக்கிறார்.

ஆனாலும் எமது ஆண்டவர் இப்போது மிகவும் இரக்கமானவராக இருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில் திருநாவுக்கரசு நாயனாருக்கு சூலநோயைக் கொடுத்து சோதித்த ஆண்டவர் சச்சிதானந்தம் நாயனாருக்கு கொரோனா நோயைக் கொடுத்து சோதிக்க முனையவில்லை அல்லவா?

எல்லோரும் கொரோனோவுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கியிருக்கும்வேளையில், கொரோனோவினால் இந்து மத மக்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அல்லது அக்கறை கொள்ளாமல் மத மாற்றம் குறித்து எமது சச்சிதானந்தம் நாயனாரை போராட வைத்த எமது ஆண்டவரை எப்படி புரிந்து கொள்வது?

எனக்கு ஒருவிடயம் புரியமாட்டேங்குது!

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எல்லாம் மதமாற்றம் செய்தபோதெல்லாம் அஞ்சாத எமது ஆண்டவர் இப்போது இந்த சுவிஸ் அலுலோயாக் கூறுப்புக்கு மட்டும் ஏன் அஞ்சுகிறார்? எதற்காக இந்த தள்ளாத வயதிலும் எமது சச்சிதானந்தம் நாயனாரை இந்த அலுலோயாக் கூறுப்புக்கு எதிராக போராட வைக்கிறார்? இந்த அலுலோயக் குறூப் 2 லட்சம் கொடுத்து மதமாற்றம் செய்வதாக சச்சிதானந்தம் நாயனார் கூறகிறார். அப்படியென்றால் இவர் 5 லட்சம் கொடுத்து தடுக்க வேண்டியதுதானே?

அதாவது கடவுள் இயேசுவுக்கு 2 லட்சம் கொடுக்கும் சக்தி இருக்குமாயின் எமது எல்லாம் வல்ல ஆண்டவருக்கு 5 லட்சம் கொடுக்கும் சக்தி இல்லையா?

அதைவிட முக்கியம், இந்த பணம் வரும் விடயத்தை விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று சச்சிதானந்தம் நாயனார் அடம் பிடிக்கிறார்.

இவர் கேட்டக்கொள்கின்றபடி கமிஷன் அமைத்தால் அது இவருக்கு இந்திய தூதரிடம் இருந்து பணம் வருவதையும் விசாரிக்கும் அல்லவா? இதுதான் பொல்லைக் கொடுத்து அடி வாங்குவது என்பது.

இறுதியாக எமது ஆண்டவரிடம் நாம் தயவாக கேட்டுக்கொள்வது, எமது சச்சிதானந்தம் நாயனாரை சோதித்தது போதும். அவரை விரைந்து ஆட்கொள்ளுங்கள்.

64வது நாயனாராக வரலாற்றில் இடம்பிடித்து ஈழத் தமிழருக்கு பெருமை சேர்க்கப்போகும்; சச்சிதானந்தம் நாயனார் புகழ் ஓங்குக!


No comments: