Sunday, October 30, 2022

குருந்தூர் இராதாகிருட்டிணன்

இலங்கை முழுவதும் சிவ பூமி

சிவன் கோயில்களின் பூமி

குருந்தூர்க் குன்று சிவன் கோயில் குன்று.

தொல்பொருள் திணைக்களத்தினர் அண்மையில் அங்கு கண்டு எடுத்த தாரா இலிங்கத்தில் தமிழ் எழுத்தில் மணி நாகன் என உள்ளது. பேராசிரியர் பத்மநாதன் செய்தி சொல்லியுள்ளார்.

சிவனுக்கும் தமிழுக்கும் உள்ள குன்று குருந்தூர்க் குன்று.

புத்தர் வரும்பொழுது அங்கு சிவன் கோயில் இருந்தது.

அக்காலத்தில் அங்கு வாழ்ந்த தமிழர், புத்தரின் உரைகளை அடுத்து அவரையும் பின்பற்றத் தொடங்கினார்கள்.

புத்தருக்கும் கோயிலை அருகிலே அமைத்தார்கள்.

சிவ பூமியான இலங்கையில் புத்தர் வருகைக்குப் பின் அமைத்த புத்தர் கோயில்களில் 90% சைவக் கோயில்களுக்கு அருகே அமைத்த கோயில்களே. 

தோராயமான 10% சைவக் கோயில்களை இடித்துப் புத்தர் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள்.

குருந்தூர்க் குன்றைச் சுற்றியுள்ள நிலம் முழுவதும் சைவத்தமிழ் பூமி. சிவ பூமி. 

குருந்தூர் குன்றின் அருகே குருந்தூர்க் குளம். குன்றைச் சுற்றி வயல்வெளி.

2000 ஆண்டுகளுக்கு முன் தமிழி எழுத்துப் புளங்கிய காலத்தில் தமிழ்ப் புத்தரும் அங்கு வாழ்ந்தனர். பின்னர் காலப்போக்கில் புத்த சமயத்தினர் அந்தப் பகுதியில் வாழவே இல்லை.

குருந்தூர்க் குன்றின் புத்த அடையாளங்களைப் பேண இக்காலப் புத்தர் நெடுங்காலமாகவே விரும்பி வருகிறார்கள். புத்த சமயத்தவர் குருந்தூர்க் குன்றைச் சுற்றி வாழாததால் அவர்களின் முயற்சி கைகூடவில்லை.

1981இல் குருந்தூர்க் குன்று அடிவாரத்தில் புத்தரின் மடம் இருந்தது. அங்கே புத்தபிக்கு ஒருவர் இருந்தார்.

அவரைக் கொன்றனர். குன்றின் மேலே ஏறி சிவனின் சூலம் ஒன்றை நாட்டினர். அந்நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் இன்றும் அதே மாவட்டத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் அல்லர்.

1981க்குப் பின் முழுநிலா நாளில் குன்றைச் சுற்றி உள்ள வயல்வெளியில் அறுவடை முடிந்த பின்பு மேலே நாட்டிய சூலத்திற்குப் பொங்கல் பொங்கிப் படைக்கத் தொடங்கினர். குருந்தூர்க் குன்றின் வட எல்லையில் குமிழமுனை. அங்கு வாழும் மக்களே இத்திருப்பணியில் திருவிழாவில் ஈடுபட்டனர்.

போர் முடியும் வரை இந்த நிகழ்ச்சி இடைவிடாது தொடர்ந்தது. போர் முடிந்த பின்னரும் இந்த நிகழ்ச்சியை அங்குள்ள மக்கள் தொடர்ந்து விழாவாக்குகிறார்கள்.

போர் தொடங்க முன்பு அறுவடைக் காலத்தில் தொழிலுக்காக மணலாற்றுக்குத் தெற்கே அநுராதபுரம் மாவட்டத்தின் சிங்கள மக்கள் வேலை தேடி வருவார்கள் அறுவடை முடித்துக் கொண்டு தத்தம் ஊர்களுக்குப் போய்விடுவார்கள்.

1981இல் அங்கு வைத்த சூலத்தைப் போருக்குப் பின் படைவீரர்கள் அகற்றினார்கள். குமுழமுனை மக்கள் மீண்டும் சூலத்தை நிறுவினார்கள். படைவீரர்கள் அகற்றினார்கள். நாட்டுவதும் அகற்றுவதுமாக இரண்டு மூன்று முறை நடந்ததாகச் சொல்கிறார்கள்.

போர் முடிந்த பின்பு கொக்கிளாயில் நாயாறில் குருந்தூர்க் குன்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புத்தர்களே வாழாத இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவித் திருமடங்களை அமைத்து வந்த வருகிறார்கள்.

போரில் தோல்வியடைந்த சைவத்தமிழ் மக்களைக் கத்தோலிக்கர் 400 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு விரட்டினார்களோ அவ்வாறே இன்று புத்தரும் விரட்டுகிறார்கள்.

கொக்கிளாயில் அருள்மிகு பிள்ளையார் கோயில் வளவில் புத்தர் சிலை அமைத்தனர். எதிர்த்து அருள்மிகு பிள்ளையார் கோயிலார் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். வழக்கு முடியவில்லை.

நாயாறு நீராவியடியில், அருள்மிகு பிள்ளையார் கோயில் வளவுக்குள் புத்தர் சிலை புதிதாக. வழக்குகள் என அங்கும் சிக்கல் தொடர்கிறது.

கொக்கிளாயிலோ நாயாறிலோ குருந்தூர்க் குன்றிலோ புத்தர் வாழ்வதில்லை. ஆனாலும் புத்தர் சிலைகளும் சுற்றி மடங்களும். அங்கே வாழ்வதற்குப் புத்த பிக்கு.

கொக்கிளாயில் நானும் தமிழகத்தைச் சேர்ந்த இராம ரவிக்குமாரும் அருள்மிகு பிள்ளையார் கோயில் அறங்காவலரைச் சந்தித்தோம். அருள்மிகு பிள்ளையார் கோயில் வளவிலிருந்து புத்தர் கட்டிடங்களை அகற்ற இந்தியா உதவ வேண்டுமென இராம ரவிக்குமாரிடம் அறங்காவலர் கேட்டுக் கொண்டார்.

நாயாறு நீராவியில் அருள்மிகு பிள்ளையார் கோயிலுக்கு அருகே புதிதாகப் புத்த வளாகம் அமைந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

குருந்தூர்கா குன்றில் மரம் செடி வேர் பாம்பு புற்று யாவையும் ஏறிக் கடந்தேன். குன்றின் மேலே உள்ள தொல்பொருள் சிதைவுகளைப் பார்த்திருக்கிறேன்.

நான் ஏறிய பொழுது சூலம் இருந்த இடத்தைப் பார்த்தேன். சூலம் அங்கு இருக்க வில்லை. இன்று வரை சூலம் அங்கு இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புத்த சமயத்தவரின் எண்ணிக்கை சில நூறாக உயர்ந்திருந்தாலும் எண்ணிக்கையின் உயர்வு விகிதாசாரம் ஏறத்தாழ 400%..

முல்லைத்தீவு நகரில் அரசு சாரா நிறுவனம். பொறுப்பாய் உள்ளவர் ஆம்ஸ்ட்ராங் அடிகளார்.

முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த மாகாண சபை உறுப்பினராக இருந்தவர் இரவிகரன். விடுதலைப்புலிகளின் மேலாட்சிக் காலத்தில் குமிழமுனையை ஒட்டியுள்ள கூட்டுறவுச் சங்கத்தில் பொறுப்பாய் இருந்தவர். அச்சங்கத்தின் நிதியை, ஏறத்தாழ முக்கால் கோடி ரூபாய் நிதியை, கையாடினார் என்ற குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகள் இரவிகரனைச் (நான்கு ஆண்டுகள் என்கிறார்கள்) சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இன்றைய காலத்தில் ஆர்ம்ஸ்டோங் அடிகளாரும் இரவிகரனும் கத்தோலிக்க மத போதகர்களும் கொக்கிளாய் நாயாறு குருந்தூர் புத்தர் சிலை விவகாரங்களைக் கையில் எடுக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். அறிக்கைகள் எழுதுகிறார்கள். அன்டன் புள்ளை நாயகம் என்று கத்தோலிக்கரே இவை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்தில் வாதாடுகிறார்.

குருந்தூருக்குத் தொல்லியல் துறையினர் அமைச்சர்கள் வருகின்றார்கள். மேலே ஏறுகிறார்கள் வழிபாடு செய்கிறார்கள். மீள்கிறார்கள்.

குருந்தூரில் ஆதிசிவன் கோவிலை இடித்துவிட்டுப் புத்தர் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள் என ஆர்ம்ஸ்ட்ராங் அடிகளாரும் இரவிகரனும் ஊடகங்களுக்குச் செய்தி வெளியிடுகிறார்கள்.

இந்தச் செய்தியில் உண்மை இல்லை என நான் மறுத்து அறிக்கை விட்டேன். ஏனெனில் அங்கே சைவக் கோயில் இருக்கவில்லை. சூலமும் இருக்கவில்லை. புத்த கோயிலையும் கட்டவில்லை. என் மீது அவர்கள் கடும் கோபமாக இருக்கிறார்கள். பொய்யன் எனத் திட்டி அறிக்கை விட்டிருக்கிறார்கள்

தொல்லியல் திணைக்களத்தினரும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கரும் புத்த சமயத்தவர். எனினும் சைவக் கோயில் அங்கே இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளமையைக் குறிப்பிடுகிறார்கள். சைவர்கள் குருந்தூரில் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ள அரசு தடையாக இருக்காது எனச் சொல்கிறார்கள்.

Dated 28th September 2022

From 

Maravanpulavu K Sachithananthan

Siva Senai

Professor Anura Manatunga

Director of Archaeology

Dear professor,

Congratulations on your most recent remarks as appearing in

 https://dailyceylon.lk/38872.

You have kept the past amicability and the future  welfare of the two eternally bound people of Sri Lanka, Hindus and Buddhists.

I have been saying this since I visited Kurunthoor in 2019.

When Indian media reported that the Hindu temple in Kurunthoor was destroyed, and consequently few Indian Hindu organisations were agitated, I issued a denial. I told them that neither the Hindu temple was destroyed nor the Buddhist temple built.

Thereafter I consulted my friend Prof Dr Pathmanathan. He told me what I read as your remark today.

All places of worship of/by Buddhists in Sri Lanka are blessed with the Hindu Pantheon. Also Sri Lankan Buddhists are the only people, other than Saiva Tamils, in the Globe to venerate, worship and pray continuously for 1800 years, a Saiva Tamil women - Kannaki as Paththini.

To fan the flames of hatred between Hindus (living in this island since time immemorial) and Buddhists (living in this island since the arrival of Buddha about 2600 years ago) is the worst any one do.

Unfortunately for Hindus and Buddhists, a powerful lobby with foreign funding are instigating local Hindus at Mullathivu to fan the flames of hatred.

Because of my stand on Kurundoor, few local Hindus at the behest of foreign funded lobbies, throw abuses at me using foul language to demean me.

Your scholarly statement or remark today, as appearing in the dailyceylon, will be an eyeopener for those misguided extreme elements among the Hindus Buddhists.

Archaeology is a helpful area to further amicability peace and harmony, making one proud of his/her ancestry and history. 

Please continue the good work. Sri Lanka is a paradise for Hindus and Buddhists.

Thanking you

குருந்தூர் அடிவாரத்தில் தொல்லியல் துறையினர் தமக்குச் சிறிய அலுவலகத்தைக் கட்ட முயன்ற பொழுது அன்டன் புள்ளைநாயகம் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றிருந்தார்.

நீதிமன்றத் தடையை மீறித் தொல்லியல் துறையினர் படையினர் உதவியுடன் மாடிக் கட்டிடம் ஒன்றை அமைக்க முயல்வதை நான் சென்றபோது கண்டேன்.

இப்பொழுது அதே இடத்தில் கட்டடத்தையும் புத்த விகாரையும் அமைத்து வருகிறார்கள். நீதிமன்றத் தடையை மீறாமல் தடைக்குத் தடை வாங்கி உள்ளோம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குருந்தூரைச் சுற்றிய நிலங்களைக் கைப்பற்றி அங்கே சிங்கள புத்த மக்களை குடியேற்ற முனைகிறார்கள்.

மேலே ஏறி நான் பார்த்த பொழுது அங்கே சைவக் கோயில்களுக்கான தடயங்களைக் கண்டேன். புத்தர் கோயில்களுக்கான தடயங்களைக் கண்டேன்.

குருந்தூர் குன்றில் தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்துவதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தையும் அழைக்க வேண்டும்.

தமிழரின் தொல்லியல் தடயங்களே குருந்தூரில் உள்ளன. சிங்களவருக்கும் குருந்தூருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

புத்த எச்சங்களும் சைவ எச்சங்களும் தமிழர் விட்டுச் சென்ற எச்சங்கள்.

இக்காலப் போருக்கு பின்னரான சிங்கள புத்த வெற்றியின் மேலாதிக்க உணர்வுடன் சிங்கள ஆய்வாளர்களை மட்டும் தொல்லியல் துறை ஆய விடக்கூடாது.

இலங்கை இந்திய 1987 உடன்பாடு, குருந்தூர் மரபு வழி தமிழர் தாயகத்தில் உள்ளதை ஏற்கிறது.

முறையாகப் பார்த்தால் தொல்லியல், மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் வரவேண்டிய துறை.

குருந்தூர் குன்றில் புதிதாக எந்த கட்டிடத்தையும் அமைக்கக் கூடாது.  தமிழர்கள் புத்தர்களாக இருந்து கட்டியவற்றின் இடிபாடுகளில் சிங்கள புத்தர் மேலாதிக்கத்திற்கு இடமில்லை. 

புத்த சமயத்தவரே வாழாத பகுதியில் புத்த மேலாதிக்கத்திற்கு இடமில்லை.

சைவ புத்த முரண்பாடுகளை ஊதிப் பெருக்கின்ற கத்தோலிக்க கிறித்தவ அமைப்புகளுக்குத் தெரிந்து கொண்டே சைவரும் புத்தரும் இடம் கொடுக்கக் கூடாது.

Friday, October 28, 2022

தலைமைத்துவப் பயிற்சி

Appeal

Dated 5th October 2022

From 

A Madhavan, Siva Senai

Chidambarapuram 

Vauvniya 

Sri Lanka.

To

Whomsoever it may concern.

Re. Sponsorship for Air travel costs, Indian visa costs and incidental expenses.

Sir / madam

Sri Lankan Saiva-Tamil society need young enthusiastic spiritually oriented committed leaders. 

The post war anxiety and helplessness are consequences of the humiliating defeat in the war. 

The vulnerable groups among the Saiva Tamil society are becoming easy pray for evangelists and love jihadis.

Empowering Saiva Tamil youth is to meet these challenges by building a defence wall to prevent these aggressive evangelists and intruding jehadis.

Chinmaya Mission in Chennai Tamil Nadu India is willing to train the youth in empowerment continuously for batches of 10 at a time. 

After the training they will continuously monitor the trained youth for 1 year in their work towards empowering the Saiva Tamil society.

Guided by Siva Senai chief, Mr Maravanpulavu K. Sachithananthan who went to Chennai to negotiate with the Chinmaya mission for the training program, I went village by village to select 8 potential participants in the training program. 

They are all from the Vauvniya district of Sri Lanka. There are 103 village administrative (nilathari) units in the district. I have chosen few niladhari units in three divisional secretary's areas.

The following is the list of the participants. Each participant will require LKR 100,000 to meet the air travel cost, visa fees and incidental expenses related to travel.























This Youth Empowerment Programme is organised by Chinmaya Mission, Chennai under the tutelage of Swami Mitrananda and Swami Anukoolananda.

Most of the training will happen in Chinmaya Mission, Chennai and in a few centres around.  The training will be for 75 days after which the youngsters will serve for a year in Sri Lanka. 

Their expenses in India during the training will be totally taken up by Chinmaya Mission, Chennai. 

Expected date of departure at Colombo

October 18th 2022 

Expected date of arrival in Colombo 

18th January 2023.

Once we cap up LKR 800,000, we will announce the so that they19th Oct 2022

 will be no more funding. By October 10th we expect the entire funds to be received.

The entire amount of rupees LKR 800,000 will be sent direct by the sponsors to the travel agent.

Conceptualised planned negotiated and progressively implemented by Siva Senai chief Maravanpulavu K Sachithananthan, this training program hopefully becomes a continuous aspect of Saiva Tamil revival and Saiva Tamil empowerment in the 103 nilathari units of Vavuniya district.

Thanking you

Sincerely yours

A. Mathavan

Siva Senai vice chief for

Vauvniya district.

Whatsup +94778351401

16 Oct 2022 From Swami Mitrananda 

Hariom! Namaskaram! We can start the empowerment program for the youth from 10th November to 14th Jan. Warm Regards

19th Oct 2022 From Swami Mitrananda 

Hariom! Namaskaram! I’ve shared your number to Swami Anukoolananda … he will get in touch with you regarding the letter for youth empowerment program.

25 Oct 2022

தவத்திரு சுவாமி அநுகூலானந்தா அவர்களுக்கு

திருவடிகளுக்கு வணக்கம்

முன்பு 8 படிவங்களும் எட்டுக் கடவுச்சீட்டு படிகளும் அனுப்பி இருந்தோம் 

மேலும் இரண்டு படிவங்களும் இரண்டு கடவுச்சீட்டுப் படிகளும் அனுப்புவோம்

 மொத்தமாக 10 பயிற்சியாளருக்கும் தனித்தனி கடிதங்கள் அனுப்பி உதவினால் நன்றி உடையோம்

இந்திய நுழைவனுமதியான விசா பெறுவதற்கு நான்கு நாள்கள் ஆகும்.

விசா வாங்கிய பின்பே 9.11 பயணத்துக்கான வானூர்திப் பயணச் சீட்டுகளை வாங்கலாம்

திருவடிகளுக்கு வணக்கம்

28.10.2022 யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேர் இந்திய நுழைவுக்கு விண்ணப்பித்தனர்

28th October 2022 Friday

From

K. Sachithaananthan,

Trustee, Arulmiku Vallaikkulam Veerakathy Pillayar Koil,

Maravanpulavu

Chavakachcheri, Sri Lanka.

(From 13th October to Nov 28th at: 2B, Mercury Apartments, 65 Pantheon Road, Egmore, Chennai, India)


To

Consulate General of India, Jaffna, Sri Lanka

14, Maruthady Lane,

Nallur, Jaffna, Sri Lanka


Dear sir / madam,


Training the Youth in Empowerment


Sri Lankan Saiva-Tamil society need young enthusiastic spiritually oriented committed leaders.


Chinmaya Mission in Chennai Tamil Nadu India is willing to train the youth in empowerment for 10 youth during Nov 10th, 2022 to Jan 14th, 2023. This Youth Empowerment Programme is organised by Chinmaya Mission, Chennai under the tutelage of Swami Mitrananda and Swami Anukoolananda. Their expenses in India during the training will be totally taken up by Chinmaya Mission, Chennai.


Most of the training will happen in Chinmaya Mission, Chennai and in their centres in Tamil Nadu.  The training will be for 75 days after which the youngsters will serve for a year in Sri Lanka.


Eight persons are from the Vauvniya district of Sri Lanka. Two persons are from the Amparai District in Sri Lanka.


The following is the list of the participants. 

Phone Name Father Date of birth ID no. Passport No. Passport expiry Address

1 +94779065383 Janusikan Karunamoorththy 19-01-2007 20070190096 N9973774 11-10-2032 Lakshman Veethi, SRI Ramapuram, Vavuniya Vavuniya

2 +94758329478 Jayaprasanth Janakanthan 01-05-1995 95122193V N9975326 21-10-2023 254A, Vinayakar Veethi, Vinayakapuram, Koaraikkalappu, Thirukoil Thirukoil

3 +94758901129 Latheepan Thevarasan 20-09-1996 962642489V N9975313 21-10-2032 165, Vishnu Veethi, Vinayakapuram, Koaraikkalappu, Thirukoil Thirukoil

4 +94764413777 Laxshan Pakkiyarajah 25-10-1999 199929910379 N8632074 02-01-2030 35 Naakamma Theru, Katkulam 04, Aasikulam Vavuniya

5 +94774243643 Logeswaran Thiyagaraja 24-01-1991 910242083V N5699393 14-11-2023 72 Thudduvaakai, Neriyakulam Cheddikulam

6 +94775992988 Mokanthas Kalithas 07-03-2004 200406702015 N9817530 05-09-2032 36 Pazhani Murugan Veethi, Katkulam 01 Vavuniya

7 +94773478549 Surenthar Markandu 21-06-1987 871731004V N8693386 30-01-2030 Sinnapoovarasankulam Veethi, Kaddaiyankulam, Puliyankulam Vavuniya North

8 +94767450965 Thanusan Amaran 12-01-2004 200431701505 N9193152 14-12-2031 Panikkaneeraavi, Omanthai, Puliyankulam Vavuniya North

9 +94778803481 Thivan Mathavan 27-10-2003 200330113947 N9817529 05-09-2032 20 Pazhani Murugan Veethi, Katkulam 01 Vavuniya

10 +94767282528 Thusiman Rasu 27-06-1998 199817902815 N8367574 21-06-2029 3rd Olungai, Mathiamadu, Puliyankulam Vavuniya North

Expected date of departure at Colombo, 9th Nov 2022

Expected date of arrival in Colombo 18th January 2023.

I assure you that these trainees will return to Sri Lanka after the program. I request you to kindly issue them the necessary visa for the period of training.

Thanking you

Sincerely yours


K. Sachithanathan

26 Oct 2022 From Mathavan

ஆஸ்திரேலியா இளங்கோ அய்யா இரண்டு பெயர்களுக்கு  பயண செலவை பணத்தை   190000 அனுப்பி உள்ளார்.

From Vinothan Canada

52,714.81 + 344,279.56 = 396,994.37

உங்கள் வங்கியில்பார்த்து விவரம் தெரிவிக்க.

From Mathavan 

இளைஞர் தலைமைத்துவப் பயிற்சி

வரவுகள்

26.10.2022 வினோதன் கனடா 52,714.81

26.10.2022 இளங்கோ ஆத்திரேலியா 190,000

27.10.2022 வினோதன் கனடா 344,279.66

செலவுகள்

25.10.2022 வரை விண்ணப்ப படிவங்கள் 1,500.00

25.10.2022 வரை தொலைப்பேசி போக்குவரத்து 1,500.00

28.10.2022 




Wednesday, October 26, 2022

புத்த அட்டூழியம்

 ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தனது ஜனாதிபதி செயலகத்தில் நந்தி கொடி  ஏற்றி தீபாவளி கொண்டாடியதை சாதனை என செய்தியாக்குபவர்கள் நினைவில் வைத்திருக்க  வேண்டியவை 


கடந்த 13 ஆண்டுகளில்,

திருகோணமலை மாவட்டத்தில்   ஸ்ரீ மலை நீலியம்மன் சைவ கோயிலை அழித்து   பாசன பப்பாத ராஜமஹா விகாரை என்கிற பௌத்த விகாரையை கட்டி இருக்கின்றார்கள் 


திருகோணமலையில்  குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் முழுமையாக அழிக்கப்பட்டு அதே கோவில்  இடத்தில  "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில்  விகாரை நிர்மாணித்து இருக்கின்றார்கள் 


இராவணன் காலத்துக்குரிய கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டு வர பட்டு பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள் 


தென்னமரவடி கந்தசாமி ஆலயத்தை  பௌத்த மத பூமி என அறிவித்து இருக்கின்றார்கள் 


முல்லைத்தீவு மாவட்டத்திள்ள செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள் 


திருக்கோணேஸ்வரம் ஆலய புனரமைப்பு பணிகளை தடுத்து கோகர்ண விகாரை மீது தான் குறித்த ஆலயம்  கட்டப்பட்டு இருப்பதாக சொல்லுகின்றார்கள் .


காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலயம் இடிக்கப்பட்டு  ஆலய சூழலில் கெமுனு விகாரை என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள் 


மட்டக்களப்பின் தொப்பிகல (குடும்பிமலை)  சூழல் பௌத்த மத பகுதியாக அடையாளம் காட்ட தொல்லியல் திணைக்களம் ஊடக கடுமையாக முயற்சிக்கின்றார்கள் 


தையிட்டி பாடசாலைக்கு  சூழலின்  கலைவாணி வீதிக்கு அருகில் தனியார் காணியை ஆக்கிரமித்து திஸ்ஸ விகாரை கட்டி இருக்கின்றார்கள் 


நாவற்குழியில் சமித்தி சுமண விகாரை என்கிற பௌத்த ஆலயத்தை  அரச காணியில் கட்டி திறந்து வைத்து இருக்கின்றார்கள் 


தையிட்டியில் உள்ள தனியார் காணியில் இப்போது 100 அடியில் கட்டப்பட்டு வரும் பௌத்த விகாரைக்கு சில மாதங்களுக்கு முன்னர்  கலசம் வைத்து இருக்கின்றார்கள் 


யாழ்ப்பாணத்தில் உள்ள  சுழிபுரம் பறாளை முருகன் கோவில் சூழலில் பௌத்த மத அடையாளங்களை நிறுவ முயற்சி செய்து வருகின்றார்கள் 


இப்போது கூட  திருகோணமலை மூதூர் கிளிவெட்டி முத்துமாரி அம்மன் சைவ ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க முயற்சிக்கின்றார்கள்


இதற்கு மேலதிகமாக  2013 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் (1823/73 இலக்கம் ) கீழ் வடக்கு கிழக்கில் உள்ள 32 ஆலயங்களில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள் 


உருத்திரபுரம் சிவன் கோவில், மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம்

மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம் போன்ற பாரம்பரியமான சைவ ஆலயங்களில் கூட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக மேற்குறித்த வர்த்தமானி மூலம் அறிவித்தல் வெளியிட்டு இருக்கின்றார்கள் 


கோட்டாபய ராஜபக்சே நியமித்த தனி சிங்கள ஜனாதிபதி செயலணி ஊடக கிழக்கு மாகாணத்தில் மட்டும் 2,000 இற்கு மேற்பட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள் 


இது போதாதென்று சகல மாவட்டங்களிலும்   தனியார் மற்றும் அரச காணிகளில் எண்ணிலடங்காத பௌத்த மட அடையாளங்கள் தொடர்ச்சியாக நிறுவப்பட்டு வருகின்றது 


குறிப்பாக நிலமட்டத்தில் இருந்து உயரமாக இருக்கும் சகல இடங்களிலும் பௌத்த அடையாளங்களை நிறுவி இருக்கின்றார்கள் 


இதனால் தான் தமிழ்சமூகம்  அரசியலமைப்பின் கபௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் உறுப்புரிமை 9 ஐ நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரி வருகின்றது


அதே போன்று வடக்கு கிழக்கில் உள்ள  சைவ ஆலயங்கள், நில மட்டத்திலிருந்து உயரமாக இருக்கும் பகுதி எங்கும்  நிறுவப்பட்டுள்ள பௌத்த மத அடையாளங்களை நீக்க வேண்டும் எவ்வித என்பதே தமிழ் சமூகத்தின் மற்றுமொரு  கோரிக்கையாக இருக்கின்றது


இதற்கு பதிலளிக்கோவோ தீர்வு தராத திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தன்னை 'லிபரல்' ஆக அடையாளம் காட்ட  நந்தி கொடி கட்டல் போன்று நடத்தும் நாடகங்கள் குறித்து அக்கறை கொள்ள வேண்டியதில்லை


இவ்வாறான நாடகங்கள் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களுக்கு புதிது அல்ல

Monday, October 24, 2022

திருகோணமலை தில்லி

[11/09, 5:49 pm] 
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தில் 
ஆவணி தேய்பிறை முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை (11.9.2022) காலை 10 மணிக்கு நடைபெற்ற திருக்கோணேச்சர மீட்பு தொடர்பான கூட்டத்தில் உரையாற்றினேன்.

[

ஆறு திருமுருகன் உதைபந்தாட்டத்தை அரங்கேற்றினார் 
ஆனால் நீங்கள் இலகுவாக Goal அடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

எனத் திருகோணமலை முன்னேற்றச் செய்திகளை  
அதில் என் பங்களிப்பை வாழ்த்தி
எனக்கு மேலுள்ளவாறு அனுப்பினார் செயமாறன்

அவருக்கு நான் அனுப்பிய பதில்

செயம் என்றால் வெற்றி 
மாறன் என்றால் மறவன் 

வெற்றி நோக்கி வந்தார்
மறவன் புலவுக்கு மாறன்

அவர் உந்துருளியில் ஏறினேன்
நல்லூரை நான் அடைந்தேன்

கடைசி வரிசை சென்றேன் 
முன் வரிசைக்கு அழைத்தார்

முன் வரிசையில் இருந்தேன் 
மேடைக்கு வருக என்றார்

சிவசேனை சச்சி தானந்தனே
கருத்துகள் கூறுவார் என்றார்

நான்கு கருத்துகள் சொன்னேன்
நயமான செய்திகள் சொன்னேன்

திருச்செல்வத்தின் தியாகம் சொன்னேன்
இந்துபுத்தர் பிளவுக்காரணி சொன்னேன்

இந்தியத்தில்லியில் போராட்டம் சொன்னேன்
மாப்பாணர் செட்டியார்வழி சொன்னேன்

தென்னாடுடைய சிவன்நீ தொடங்கினார்
சிறீதரன் நாடாளுமன்ற உரையில்

நிரைகழல்அரவம் நிமிர்ந்து பாடினார்
சிறீதரன் நாடாளுமன்ற உரையில்

கோணமலையில் அருட்சூழல் வேண்டும்
திருச்செல்வம் வழியில் சித்தார்த்தன்

கேட்டாரே நாடாளு மன்றத்தில்
கேட்டீரே என்னுரையின் தாக்கத்தை

தில்லியில் சென்னையில் போராட்டம்
செய்வதைச் சொன்னேன் சொன்னதைச் செய்தேன்

மாப்பாணர் செட்டியார் வழியில்
மாண்புமிகு தேவானந்தரைப் பாராட்டினேன்

மறவன்புலவுக்கு மாறன் வரும்வரை
நல்லூருக்குவர நினைக்கவே இல்லை

மாறன் வந்து அழைத்ததால்
தேறின திகட்டும் செய்திகள்

எல்லாப் புகழும் மாறனுக்கே
கோணமா மலையும் மாறனுக்கே





13/09, 1:20 pm]
 ஊடகத்தாருக்கு

மறவன் புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை 
எழுதுகிறேன்

அமைச்சர் தேவானந்தாவினால்  திருக்கோணேச்சரத்தைக் காப்பாற்ற முடியும்

திருக்கோணேச்சரத்தை காப்பதற்குத் தந்தை செல்வா தலைமையில் மாண்புமிகு அமைச்சர் திருச்செல்வம் அவர்கள் எடுத்த முயற்சிகள் தோற்றுப் போக அதற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்தே விலகினார் 1968 இல்.

மன்னர் காலத்துக்குப் பின்பு ஆட்சி அரசியல்வாதியாகத் திருக்கோணேச்சரத்தில் தம் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகியவர் மு. திருச்செல்வம். எனக்கு அவரே அரசியல் குரு. நீலன் திருச்செல்வத்தின் தந்தையார் அவர்.

மாண்புமிகு அமைச்சர் இடக்ளஸ் தேவானந்தா அவர்கள் திருக்கோணேச்சரத்தைக் காப்பதற்கு முயற்சி எடுக்கும் ஆட்சிநிலை அரசியல்வாதி. இடையில் அமைச்சர் நிலையில் உள்ள வேறு எவராவது முயற்சி எடுத்தாரா? என்பதற்கு என்னிடம் சான்று இல்லை.

மாண்புமிகு அமைச்சர் திருச்செல்வத்துக்கு இல்லாத வலிமையும் திறமையும் திருக்கோணச்சரத்தைக் காப்பதில் மாண்புமிகு அமைச்சர் இடக்ளஸ் தேவானந்தாவுக்கு உள.

மாண்புமிகு தேவானந்தாவின் பெரியப்பா திரு கே சி நித்யானந்தாவும் நானுமாகத் திருக்கோணேச்சரத்தை எவ்வாறு காக்கலாம் எனப் பலருடன் பேசி இருக்கிறோம். பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். எதிலும் வெற்றி பெற முடியவில்லை.

மாண்புமிகு அமைச்சரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். முதல் நிலைத் தடைகளைத் தாண்டி உள்ளார். அடுத்த நிலைத் தடைகளையும் தாண்டுவார்.

இராவணன் வழிபட்ட திருக்கோயில். இராமர் வழிபட்ட திருக்கோயில். இராமாயண கால திருக்கோயில். பூமிப் பந்தில் இன்று வாழ்கின்ற 120 கோடி இந்துக்களுக்கு உரிமைக் கோயில்.

தமிழகத்தின் சேர சோழ பாண்டிய மன்னர்கள், தமிழகத்து சிவனடியார்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் திருகோணேச்சரம் வந்து வழிபட்டனர். தமது இலச்சினைகளையும் முத்திரைகளையும் கல்வெட்டாக்கிச் சென்றுள்ளனர்.

நிரைகழல் அரவம் எனத் தொடங்கும் திருப்பதிகம் சுந்தரர் பாடியது. அவருக்குப் பின் அருணகிரிநாதர் பாடி உள்ளார். 

ஈழத்து சிவனடியார்கள் அறிஞர்கள் கவிஞர்கள் பலர் திருக்கோணேச்ரத்தைப் பாடியுள்ளனர்.

முழுக்க முழுக்கச் சைவர்கள் வழிபட்டுச் சைவர்கள் திருப்பணி செய்து சைவர்களே பராமரித்த திருக்கோயிலே திருகோணேச்சரம். 

பூமிப் பந்தில் வாழ்கின்ற 120 கோடி இந்துக்களுக்கு உரித்தான கோயில் திருக்கோணேச்சரம்.

சாத்தான் கோயில் என்று கூறித் திருகோணச்சரத்தை வரலாற்றில் முதல்முறையாக இடித்தவர்கள் தரைமட்டமாக்கியவர்கள் அக்கோயிலின் கருங்கற்களைக் கொண்டு கோட்டை கட்டியவர்கள் அரக்கராகிய கத்தோலிக்கர்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் திருக்கோணேச்சரத்தைக் காப்பாற்றுகின்ற பெரும் முயற்சியில் மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா ஈடுபட்டுள்ளார்.  

தேவானந்தாவால் முடியும். மேதை கே. சி. நித்யானந்தா வழி வழிச் சைவ அடியவர் அல்லவா?

தேவானந்தா வழிகளைக் கண்டுபிடித்துக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை, சிவ சேனைத் தொண்டர்களுக்கு உண்டு
அவரின் திறமை ஆற்றல் செயல்வேகம் யாவிலும் நம்பிக்கை
சிவசேனையில் உள்ளவர்களுக்கு உண்டு.



Delhi acts on the demands of Hindus in India

1 Hindu struggle committee chief Arun Upadhyay and nearly 100 of his volunteers have been demonstrating in Delhi in addition to briefing the North Indian Hindi and other language print and electronic media on the grave situation consequence to the aggressive posture of the Sri Lankan Buddhist government.

2 At Chennai Hindu makkal katchi chief Arjun Sampath met deputy high commissioner for Sri Lanka in India to warn him of the grave consequences of the aggressive  Buddhist government in Sri Lanka. What happened to the Babar mosque at Ayodhya will happen to the aggressive Buddhist structures at Trincomalee, warned Arjun Sampath.

Consequently Delhi directed High commission of India in Colombo to advise India in saving the Hindu cultural traditions of Trincomalee. 

1 தில்லியில் கடந்த ஒரு வார காலமாக

திருக்கோணேச்சரத்தைக் காப்பாற்றுங்கள் 

என 

அருண் உபாத்தியார் தலைமையில்

தோராயமாக 100 தொண்டர்கள் 

போராட்டங்கள் 

ஊடக அமர்வுகள் எனத் 

தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.

அச்சு ஊடகங்களும் மின் ஊடகங்களும் திருக்கோணேச்சரத்தில் இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனத் தொடர்ச்சியாக கூறி வந்தனர். 

2 சென்னையில் 

இலங்கைத் துணைத் தூதரைச் சந்தித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அயோத்தியில் பாபர் மசூதிக்கு நடந்ததே திருகோணமலையில் புத்த ஆக்கிரமிப்புக்கும் நடக்கும் என எச்சரிக்கையும் விடுத்தார்

இதன் விளைவாக தில்லியின் இந்திய அரசு வழிகாட்டுதலுக்கு அமையக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் திருக்கோணேச்சரத்துக்கு வழிபட வந்தாரர். கள நிலையை ஆராய்ந்து சென்றுள்ளார்.

அருண் உபாத்தியாயரின் இந்திப் பதிவு கீழ் உள்ளவாறு

मैं श्रीलंका के भारतीय राजदूत श्री गोपाल वाले को साधुवाद देता हूँ 

कि आज उन्होंने सपत्नीक कोणेश्वरम शिव मंदिर में दर्शन किये तथा 

भारत की तरफ़ से इस पौराणिक व ऐतिहासिक महत्व के शिव मंदिर को विकसित करने की अधिकारिक मंशा जताई ।

इसके लिये मैं माननीय प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी व माननीय विदेश मंत्री को भी धन्यवाद ज्ञापित करता हूँ ।

इसके साथ साथ मैं हिन्दू संघर्ष समिति के सभी साथियों का आभार प्रकट करता हूँ कि भारतीय उपमहाद्वीप में एक बार फिर उनकी हिन्दू हितैषी मुहिम रंग लाई ॥

ॐ नमः शिवायः

हर हर महादेव ॥

இலங்கையின் இந்திய தூதுவர் ஸ்ரீ கோபால் வேல் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்

இன்று கோணேஸ்வரம் சிவன் கோவில் தரிசனம் செய்தார் மற்றும் அவரது மனைவி

இந்த புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவன் கோவிலை மேம்படுத்த இந்தியா அதிகாரப்பூர்வ எண்ணத்தை வெளிப்படுத்தியது.

இதற்காக, நான் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு வெளியுறவு அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் இந்து நலன் விரும்பி பிரச்சாரம் செய்ததற்காக இந்து சங்கர்ஷ் சமிதியின் அனைத்து சகாக்களுக்கும் இதனுடன் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓம் நம சிவாய நம

ஓம் நமசிவாய போற்றி


Hindus in India on Trinco Shiva temple (english translation below)

 Dated 25th September

प्रेस विज्ञप्ति

से

अरुण उपाध्याय

हिंदू संघर्ष समिति

नई दिल्ली 

श्रीलंका सरकार का पुरातत्व विभाग त्रिंकोमाली में शिव मंदिर को नष्ट करने का प्रयास कर रहा है।

विश्व में 120 करोड़ हिंदू,भगवान शिव में अगाध श्रद्धा रखते है, त्रिंकोमाली में शिव मंदिर की पूजा करते हैं।प्राचीन समय से ही इस शिव मंदिर की सभी हिन्दुओं में मन बहुत आस्था है और इसको बहुत पवित्र माना जाता है।

श्रीलंकाई सरकार द्वारा हिंदुओं की पूजा स्थल से छेड़छाड़ को द्वारा बर्दाश्त नहीं किया जाएगा।

वाल्मीकि ने अपने रामायण में उल्लेख किया है कि राम ने रावण को हराने के बाद श्रीलंका के पांच शिव मंदिरों में भगवान शिव की पूजा की थी। त्रिंकोमाली रावण की शक्ति का आसन था। रावण कैलाश पर्वत पर शिव की आराधना करने आया था। शिव के प्रति उनकी भक्ति और श्रीलंका में उनका घर निर्विवाद है।

युद्ध के बाद पश्चिम के कैथोलिकों और आक्रामक बौद्ध त्रिंकोमाली में शिव मंदिर को नष्ट करने की कोशिश कर रहे हैं।

इतिहास में त्रिंकोमाली में किसी बौद्ध अवशेष का कोई रिकॉर्ड नहीं है। नागा यक्ष वेद्दा (सभी तमिल हिंदू) ने इस वैदिक समय से  प्रसिद्ध,  शिव मंदिर की रक्षा और संरक्षण किया। बुद्ध के आगमन के बाद भी, श्रीलंका के नागा, राजरत्ता, कल्याणी और रूहुनु राज्यों से शासन करने वाले क्रमिक राजाओं ने त्रिंकोमाली में हिंदू प्रकृति और शिव मंदिर के रूप को संरक्षित और संरक्षित किया। पुरातात्विक साक्ष्य और साहित्यिक साक्ष्य त्रिंकोमाली में शिव मंदिर के अनन्य हिंदू अतीत के निर्णायक हैं।

श्रीलंका की बौद्ध बहुल सरकार द्वारा त्रिंकोमाली के हिंदू आस्था को नुकसान पहुंचाने या छेड़छाड़ करने के किसी भी प्रयास का भारत और अन्य देशों में 120 करोड़ हिंदुओं द्वारा अत्यधिक विरोध किया जाएगा।

अयोध्या राम के लिए है। त्रिंकोमाली शिव भक्त वैदिक ब्राह्मण, रावण के लिए है।

अयोथ्या में राम मंदिर के पुनर्निर्माण के लिए आक्रामक बाबरी मस्जिद को हटा दिया गया था। अयोध्या में जो हुआ वह त्रिंकोमाली में होगा, अगर बौद्ध त्रिंकोमाली के हिंदू वातावरण के साथ छेड़छाड़ करने की कोशिश करते हैं।

Press release

From 

Arun Upadhyay 

Hindu Struggle Committee 

New Delhi

Sri Lankan Government Archaeological Department is attempting to destroy the Shiva temple at Trincomalee.

120 crores of Hindus in the Globe, worship the Shiva Temple at Trincomalee. It is sacred in the minds of all Hindus. 

Tampering in the place to worship of Hindus by the Sri Lankan Government will not be tolerated by the Hindus.

Valmiki in his Ramayana mentions that Rama worshipped Lord Shiva at the five Shiva temples of Sri Lanka after defeating Ravana. Trincomalee was the seat of power of Ravana. Ravana came to Mount Kailash to worship Shiva. His devotion to Shiva and his home in Sri Lanka are unquestionable.

Like the post war destruction of the Trincomalee Shiva temple by the aggressive Catholics from the west, aggressive Buddhists in post war Sri Lanka are trying to destroy the Shiva temple at Trincomalee.

History has no record of any Buddhist remains at Trincomalee. Nagas Yaksas Veddahs (all Tamil Hindus) protected and preserved this Vedic fame, epic fame Shiva temple. Even after the arrival Buddha successive kings who ruled from Naga, Rajaratta, Kalyani, and Ruhunu kingdoms of Sri Lanka,  protected and preserved the Hindu nature and form of the Shiva temple at Trincomalee. Archaeological evidences and literary evidences are conclusive of the exclusive Hindu past of the Shiva temple at Trincomalee.

Any attempt to destroy damage or tamper with the Hindu environment of Trincomalee by the Buddhist majority government of Sri Lanka, will be met with utmost resistance by the 120 crore Hindus in India and other countries.

Ayodhya is for Rama. Trincomalee is for Shiva devotee the Vedic Brahmin, Ravana. 

Aggressive Baber Mosque was removed to rebuild the Rama temple at Ayothya. What happened at Ayodhya will happen at Trincomalee, if Buddhists try to tamper with the Hindu environment of Trincomalee.



கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை!
https://www.elukainews.com/archives/26065

ஊடகத்தாருக்கு

இந்து மக்கள் கட்சியின் அறிக்கை

அயோத்தியில் பாபர் மசூதிக்கு நடந்ததே திருகோணமலையில் புத்தர் சிலைகளுக்கும்  நடக்கும் 

சென்னையில் இலங்கைத் துணை தூதரை 30.9.22 வெள்ளியன்று நேரில் சந்தித்து எச்சரித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.

சென்னையில் துணைத் தூதரிடம் கொடுத்த கடிதம் இணைப்பில்





















 [27/09.22
Hindu Identity In Danger: हिन्दू संघर्ष समिति के अध्यक्ष अरुण उपाध्याय का एलान, श्रीलंका में पूजास्थलों से छेड़छाड़ नहीं करेंगे बर्दाश्त

https://newstrack.com/world/hindu-sangharsh-samiti-president-arun-upadhyay-opposes-suppression-of-hindu-culture-in-sri-lanka-337822

[27/09.22
श्रीलंका में चल रहे सांस्कृतिक नरसंहार से वहाँ हिन्दू प्रतीकों व मानहिंदुओं की पहचान ख़तरे मे 

 https://www.pravakta.com/due-to-the-ongoing-cultural-massacre-in-sri-lanka-the-identity-of-hindu-symbols-and-human-beings-there-is-in-danger/

கொக்குவில் தடை

 [20/09.22, 2:09 pm] 

சுற்றுலா நுழைவு அனுமதி இல் வந்த அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் நற்செய்திப் பெருவிழாவில் பேச்சாளராவது சுற்றுலா நுழைவு விதிகளுக்கு முரணானவை 

இதை காவல்துறையிடம் நீங்கள் முறையிடலாம்

ஏற்கனவே மோகன் லாசரஸ் என்பவர் இவ்வாறு தமிழகத்தில் இருந்து வந்து பேச முயன்ற போது நான் காவல்துறைக்கு கடிதம் கொடுத்து அவர் பேச விடாது தடுத்தேன் 

அதற்கான கடிதத்தை தயாரித்து தருவது என்னுடைய பணி 

வந்தால் தருகிறேன்

[20/09.22, 2:26 pm

1 கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி அரசு நிர்வாகத்தில் வரும் எந்த துறையின் கீழ் வருவது என அறிந்து அந்தத் துறை தலைவரை யாழ்ப்பாணத்தில் சந்தித்து முறையீடு கொடுக்க வேண்டும் 

அந்த முறையீடு யாருக்கு இருக்க வேண்டும் என்பதை உடனடியாககா கண்டுபிடித்துத் தருக

முறையிட்ட நான் எழுதித் தருகிறேன்

2 அலெக்ஸ் என்பவர் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாக

சுவரொட்டியில் கூறியிருக்கிறார்கள் 

ஜெபக்கூட்ட பிரசாரத்துக்காக நுழைவு உரிமங்கள் எவருக்கும் வழங்கப்படுவதில்லை 

சுற்றுலா நுழைவு உரிமத்தில் வந்தவர் ஜெப செய்தி கூட்டத்தில் பேச முடியாது என்பதை ஏற்கனவே நான் காவல்துறையில் முறையிட்டு (தமிழ்நாட்டில் இருந்து வந்த மோகன் லாசரஸ்) அவர் பேச்சை தடுத்திருக்கிறேன்.

யார் காவல் துறையில் போய் நேரடியாக முறையிட்டு பேச இருக்கிறார்களோ அவர் பெயரில் நான் கடிதத்தை எழுதித் தரத் தயாராக இருக்கிறேன் 

சிவ தொண்டர் செயமாறன் போவாரா 

சிவ சிந்தையர் மாதவன் போவாரா 

சிவ தொண்டர் சிறீந்திரன் போவாரா 

போய் காவல்துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய ஒருவர் பெயரையும் முகவரியையும் தந்தால்

கடிதம் எழுதித் தருகிறேன்


20th September 2022

To

Principal

Technical College, Kokuvil, Jaffna

Dear sir / madam,

We wish bring to your kind notice of a situation developing in Jaffna which will create a bad law and order situation towards disturbing the peace, tranquility and inter faith relationships. Please see copy of poster below.

The proposed Christian missionary conversion-oriented meetings scheduled for 26th and 27th September 2022, at the Jaffna Technical College Campus, Kokuvil. Jaffna Technical College is a government managed institution. It cannot be used to violate the laws of this land.

The meeting violates Section 3 of the ICCPR Act of 2007 which says: 

(1) No person shall propagate war or advocate national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence.

(2) Every person who— (a) attempts to commit; (b) aids or abets in the commission of; or (c) threatens to commit, an offence referred to in subsection (1), shall be guilty of an offence under this Act. 

(3) A person found guilty of committing an offence under subsection (1) or subsection (2) of this section shall on conviction by the High Court, be punished with rigorous imprisonment for a term not exceeding ten years. 

(4) An offence under this section shall be cognizable and non-bailable, and no person suspected or accused of such an offence shall be enlarged on bail, except by the High Court in exceptional circumstances. 

Also it come under Section 2(1)(h) of the Prevention of Terrorism Act (PTA) which says:

..by words either spoken or intended to be read or by signs or by visible representations or otherwise causes or intends to cause commission of acts of violence or religious, racial or communal disharmony or feelings of ill-will or hostility between different communities or racial or religious groups; 

The Penal Code of Sri Lanka contains sections 290-292 (offenses relating to the religions), which along with other similar provisions contain set of offenses relating to religion including uttering words with deliberate intention to injure religious feeling. The sections 291A and 291B are significant as they deal with hate acts. 

LLRC recommendations on promoting religious harmony and co-existence, call for establishing a mechanism in consultation with inter-faith groups that can serve as an early warning and diffusing system of potential religious tension.

These violations are committed by a person coming from USA. These foreigners are coming here on tourist visas and dabbling in local politics attempting to divide the community on religious basis. They are speaking at public meetings which are not permissible under visa conditions for tourists.

The name of the tourist who is violating the conditions of visa is Alex as mentioned in the poster. Please advise the Department of Immigration to deport this visa condition violator and ban his entry to Sri Lanka in future.

The funds towards conducting these meetings flow from abroad. Please investigate the financial transactions of the host agency, an Abrahamic evangelical group determined to destroy the tradition and culture of this holy land of Hindus.

Foreign money is coming into Sri Lanka. Foreigners are coming into Sri Lanka. The only purpose is to convert innocent Hindus to Christianity. They will be violating the laws of the land viz: Section 3 of the ICCPR Act of 2007; Section 2(1)(h) of the Prevention of Terrorism Act (PTA); The Penal Code of Sri Lanka and grossly violating LLRC recommendations on promoting religious harmony and co-existence.

We Hindus object to the conducting of this meeting. We request you to cancel these meetings to avoid the law and order situation towards disturbing the peace, tranquility and inter faith relationships.

Thanking you

We remain

On behalf of the Hindus of the Northern Province

1. Maravanpulavu K. Sachithananthan, +94772754864, 

tamilnool@gmail.com, Maravanpulavu, Chavakachcheri


ஊடகத்தாருக்கு

சிவ சேனைச் சிவதொண்டர் சிறீந்திரன்

சிவ சேனைச் சிவதொண்டர் செயமாறன்

இருவருமாக வழங்கும் செய்தி அறிக்கை.

சட்ட மீறல்களுக்குத் துணை போகும் கல்லூரி முதல்வர்

சட்ட மீறல்களையே வாழ்க்கையாகக் கொண்ட மதம் மாற்றிகள்.

இலங்கைக்கு வருகின்ற பயணிகள் 99% சுற்றுலாப் பயணிகள். 

சுற்றுலாவில் பலவகை 

இன்பச் சுற்றுலா. 

இடம் பார்க்கும் சுற்றுலா.

சமயச் சுற்றுலா.

திருக்கோயில் வழிபடு பயணச் சுற்றுலா.

திமிங்கிலம் பார்க்கும் சுற்றுலா.

சுற்றுலாவுக்கு என நுழைவு உரிமம் tourist visa வாங்கி இலங்கைக்குள் நுழைகின்ற எவரும் வேறு எந்த பணியிலும் ஈடுபட முயலக் கூடாது.

வேலைவாய்ப்பு, பணி, பதவி எதையும் ஏற்கக் கூடாது. ஊதியம் பெறக்கூடாது. அதற்கான உரிமம் வேலை வாய்ப்பு நுழைவு உரிமம். Employment visa.

வணிக முதலீடுகளில் வணிகப் பரிமாற்றங்களில் ஈடுபடக் கூடாது. வணிக நோக்கிற்காக வருவோருக்கு வணிக நுழைவு உரிமம். Business visa.

கல்விக்காக வரும் மாணவர்களுக்கோ ஆராய்சியாளர்களுக்கோ கல்வி நுழைவு உரிமம். Education visa.

இவை தவிர வேறு நோக்கங்களுக்கு இலங்கைக்குள் வர நுழைவு உரிமம் இல்லை.

பொதுவாக எந்த நாட்டிலும் இந்த நடைமுறை உண்டு.

சுற்றுலா நுழைவு உரிமத்தைப் பெற்ற ஒருவர் இலங்கைக்குள் வந்து மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்றால் சட்டத்துக்கு அமைய அது குற்றவியல் குற்றம். Criminal offence.

இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து மோகன் இலாசரசர் என்பவர் வந்து,

கிளிநொச்சி யாழ்ப்பாணம் கல்முனை ஆகிய மூன்று இடங்களில் மதமாற்ற முயற்சிகளில் ஈடுபட்டார் என்பதற்காக, 

அவரைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தார் நாட்டை விட்டு வெளியேற்றினர். மீண்டும் இலங்கைக்கு வராது தடுத்துள்ளனர்.

சுற்றுலா நுழைவு உரிமத்தில் இலங்கைக்குள் மதம் பரப்பும் மதம் மாற்றும் முயற்சிகளில் மோகன் இலாசரசர் ஈடுபடுகிறார் என்ற செய்தியைக் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு வந்தவர் சிவ சேனையின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன்.

அப்போது இருந்த ஆளுநர் சுரேன் இராகவன் அப்போதிருந்த காவல்துறைத் தலைவர் துமிந்த இருவருமாக அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றினர். 

அதனால் யாழ்ப்பாணத்திலும் கல்முனையிலும் அவரால் மதம் பரப்பவோ மதமாற்றவோ முடியவில்லை.

இப்பொழுது அமெரிக்கக் குடிமகனான அலெக்ஸ் என்பவர் சுற்றுலா நுழைவு உரிமத்துடன் யாழ்ப்பாணம் வருகிறார். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மதம் பரப்புகிறார். மதம் மாற்றும் நிகழ்ச்சிகளில் ஈடுபடுகிறார். 

சுவரொட்டிகள் வழியாகச் செய்தி தெரிந்ததும் வடமாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாணம் காவல்துறைத் தலைவர் யாவரிடமும்  கடிதம் வழி செய்தி சொல்லி உள்ளோம்.

யாழ்ப்பாணம் காவல் நிலையத்திலும் முறையிட்டுள்ளோம்.

சட்டத்தை மீறி, தாம் வந்த நோக்கத்தை விட்டு வேறு நோக்கங்களுக்காகப் பணி புரியும் ஒருவரை, அரச வளாகமான கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பேசி, மதம் பரப்பி, மதமாற்றி, நோயாளிகளைக் குணமாக்குவதாகப் பொய் சொல்லி ஏமாற்ற அரசு இடம் கொடுக்காது. 

அரசு வளாகத்தில் சட்ட மீறலில் ஈடுபட்டு

அவர் பேச முடியாது. மதம் பரப்ப முடியாது. மதம் மாற்ற முடியாது. நோயாளிகளைக் குணப்படுத்துவதாக ஏமாற்ற முடியாது.

அவர் பங்கேற்கும் மதம் பரப்பும் மதம் மாற்றும் ஏமாற்றுப் பணி நிகழ்ச்சிக்கு உரிமத்தை மீளப் பெறுமாறு கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரிடம் சிவ சேனை கேட்டுள்ளது.

அங்குள்ள மாணவர்களே அந்த நிகழ்ச்சியைத் தடுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

காவல்துறையும் தொழில்நுட்பக் கல்லூரியினரும் சட்டத்தை மீறுவதற்கு ஆதரவாக நடந்தால்,

சட்டம் ஒழுங்கை மீறுவோரைத் தண்டிக்குமாறும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரைத் தண்டிக்குமாறும்,

சைவ மாணவர்களும் சைவ அடியார்களும் போராட்டத்தில் ஈடுபடுவர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



கிளி நொச்சி கூட்டுறவு மண்டபம் பொது இடம்

1 சுற்றுலா நுழைவில் வந்தவர் மதம் பரப்புகிறார் மதம் மாற்றுகிறார்

2 கூட்டுறவு மண்டபம் இந்துப் பெரும்பான்மை உறுப்பினர்களின் மண்டபம் அரசு சார்ந்த மண்டபம்

3 இது நவராத்திரி விழா காலம் பக்கத்தில் உள்ள திருக்கோயில்கள் நவராத்திரியை சிறப்பாக விழாவாக்கி வருகின்றன கூட்டுறவு மண்டப ஒலிபெருக்கியும் சத்தமும் மது மாமிசகா கேளிக்கையும் சைவ ஆன்மீக முயற்சிகளை குழப்பும்

கிளிநொச்சியணக்குப் பேசுமாறு எதிரிசிங்கா அவர்களிடம் கூறுக