Monday, August 14, 2023

செபத்தியான் பத்தினி

 https://www.elukainews.com/archives/44131



கத்தோலிக்க ஆக்கிரமிப்பில் எக்காளத்தில் ஏளனத்தில் தமிழ் அவமதிப்பின் சின்னம் ஊர்காவற்துறையில்.

...பார்தொழு தேத்தும் பத்தினி... (சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம், நடுகற் காதை 210). கண்ணகி எனச் சொல்லாது பத்தினி என்றார் இளங்கோ.

...உரைசால் பத்தினி... எனத் தொடக்கத்திலேயே கூறிய இளங்கோ, காப்பியம் முழுவதும் பல இடங்களில் பத்தினி என்பார்.

இளங்கோ கூறிய அதே சொல். அதே பொருள். அதே தெய்வ நிலை.

இலங்கையில் ஏறத்தாழ 25,000க்கும் கூடுதலான பத்தினித் தெய்வக் கோயில்கள்.

கண்ணகி தமிழ்ப் பெண். 25,000க்கும் கூடுதலான விகாரைகளின் கோயில்களில் வழிபடுவோர் புத்த சிங்களவர்.

தமிழர் அல்லாத வேறொரு இனக் குழு, தமிழ்ப் பெண்ணான கண்ணகிக்கு இத்தனை கோயில்களை அமைத்து வழிபடும் மரபு உலகில் வேறு எங்கும் இல்லை.

பல நூற்றாண்டு காலப் பத்தினித் தெய்வ வழிபாட்டில் கண்ணகியைப் புத்த கண்ணகி என்றோ, சித்தார்த்த கண்ணகி என்றோ, கௌதம கண்ணகி என்றோ அவர்கள் அழைக்கவில்லை.

இளங்கோ எந்தச் சொல்லால் கண்ணகியை அழைத்தாரோ, அதே சொல்லால் சிங்களவர் ஏறத்தாழ 1800 ஆண்டுகளாகக் கண்ணகியை அழைக்கிறார்கள்.

தமிழ் மரபைப் புத்த சிங்களவர் செம்மாந்து போற்றுகிறார்கள். இன்றைய புத்த சிங்களவரின் மிகப்பெரியதான கண்டிப்  பெருவிழாவில் பத்தினியும் யானை மீதுவர்ந்து வலம் வருகிறாள் பத்தினி - கண்ணகி தெய்வமாக.

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். வாள்முனையில் சைவர்களைக் கத்தோலிக்கராக மதமாற்றியவர்கள்.

கண்ணகியைச் செபத்தியான் கண்ணகி என்கிறார்கள். 

கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக இலங்கைக்குக் கொண்டு வந்து புத்தரின் தெய்வமாக்கியவன் கயவாகு (கிபி 113 135 கால அரசன்). ....கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்... என அவனை இளங்கோவடிகளே சிறப்பித்துக் கூறுவார்.

கயவாகுவுக்கு 120 ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவன் செபத்தியான் (கிபி 233-288). தமிழுக்கும் பத்தினிக்கும் கயவாகுவுக்கும் செபத்தியானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஐரோப்பாவில் பிரான்சில் பிறந்தவன். உரோமப் பேரரசின் கொடுமையால் இறந்தவன் செபத்தியான்.

கொள்ளை நோய்களைப் போக்கினான், என்பர்.

செபத்தியானுக்கும் தமிழருக்கும் என்ன உறவு? எதுவுமே இல்லை.

தமிழர் மீதான கத்தோலிக்கப் படையெடுப்பின், கத்தோலிக்க ஆக்கிரமிப்பின், கத்தோலிக்க மேலாட்சியின் சின்னமே செபத்தியான்.

செபத்தியானின் பெயர், தமிழ் இலக்கியம் எதிலுமே இல்லை.

கத்தோலிக்க ஆக்கிரமிப்பின் அடையாளமாகச் செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு ஊர்காவற்துறையில் அமைந்திருக்கிறது.

இளங்கோ, கயவாகு, சேரன் செங்குட்டுவன், புத்தர், சைவர், தமிழர், சிங்களவர், யாவருக்கும் அவமானம் பழிச்சொல் தருகின்ற பெயரே, செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு.

சைவத் தமிழர், புத்த சிங்களவர் இரு சமூகத்தவரையும் திட்டமிட்டு எக்காளிக்க ஏளனமாக்க அவமானிக்கக் கத்தோலிக்க செபத்தியான் கண்ணகை அம்மன் தெருவை உருவாக்கி இருக்கிறார்கள்.

சைவருக்கு எதிரான தமிழருக்கு எதிரான கத்தோலிக்கரின் இன்றைய அட்டூழியமே செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு.

1998இல் சிலாவத்துறைப் பிள்ளையார் கோயில் வளாகத்துள் மரியாள் சிலை வைத்த பாதிரியார் அன்று விடுதலைப் புலிகளின் கையில் சிக்கினார். அன்றே சிலையும் இல்லை. பாதிரியாரும் இல்லை.

இன்று விடுதலைப் புலிகளில்லை. ஊர்காவற்றுறைக் கத்தோலிக்கப் பாதிரியார் கொட்டம் எத்தனை நாளைக்குத் தொடரும்? பார்க்கலாம்.


[14/08, 6:16 am] சச்சிதானந்தன் மறவன்புலவு: 

ஆடி 29 திங்கள் (14 8 2023)

அனுப்புநர்:

ஊர்காவற்துறைப் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் வாக்காளர்

பெறுநர்: 

பொறுப்பு அதிகாரி 

காவல் நிலையம் ஊர்காவற்துறை

ஐயா 

மதக் கலவரம் ஏற்படும் சூழ்நிலை வந்துள்ளது. சைவருக்கும் கத்தோலிக்கருக்கும் இடையே கலவரம் உருவாகலாம்.

கலவரத்தைத் தூண்டுகிறார் பிரதேச சபைச் செயலாளர்.

கண்ணகை அம்மன் தெருப் பெயரைச் செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு என மாற்றிப் பெயர்ப் பலகை அமைத்துள்ளார். 

சைவ மக்களின் உள்ளத்தைப் புண்படுத்துகிறார்.

கோவலன் சைவ மகன். கண்ணகி சைவ மகள். வேதம் ஓதும் பார்ப்பான் சைவன்.

....கோவலன்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை...

சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் மங்கள வாழ்த்துப் பாடல் 53 ஆம் வரி.

சைவத் தமிழ்ப் பெண்ணான கண்ணகிக்கு இலங்கை முழுவதும் திருக்கோயில்கள்.

தோராயமாக 30,000 கோயில்கள். தமிழ்ப் பகுதிகளில் சிவாச்சாரியார் பூசை செய்யும் கோயில்கள்.

சிங்களப் பகுதிகளில் புத்தர் ஒவ்வொரு விகாரையிலும் பத்தினித் தெய்வமாக வழிபடும் கோயில்கள்.

அத்தகைய தமிழ்ப் பெருமாட்டியை, சைவப் பத்தினியை, புத்தர் போற்றும் தமிழ் மகளை, தமிழுக்கோ சைவத்துக்கோ புத்தத்துக்கோ கண்ணகிக்கோ தொடர்பில்லாத, பிரான்சில் பிறந்து உரோமப் பேரரசு கண்டித்துத் தண்டித்த செபத்தியான் என்ற கத்தோலிக்கக் குற்றவாளி ஒருவரின் பெயரோடு சேர்த்துத் தெருப் பெயராக்கியுள்ளார் ஊர்காவற்துறைப் பிரதேச சபைச் செயலாளர்.

இனக் கலவரத்தை தணிக்க வேண்டியவரே தூண்டுகிறார். 

இந்தப் பெயர்ப் பலகையால், இலங்கை முழுவதும் பரந்து வாழும், இரண்டு கோடி எண்ணிக்கையிலான, கலாசார இரட்டையர்களான, சைவரும் புத்தரும் மனம் கொதித்துச் சினம் கொண்டு உள்ளனர். 

இன மத முரண்பாடுகளைத் தூண்டுதல் பின்வரும் சட்டங்களை மீறுவதாகும். 

Section 3 of the ICCPR Act of 2007 says: 

(1) No person shall propagate war or advocate national, racial or

religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence.

(2) Every person who— (a) attempts to commit; (b) aids or abets in the 

commission of; or (c) threatens to commit, an offence referred to in subsection 

(1), shall be guilty of an offence under this Act. 

(3) A person found guilty of committing an offence under subsection (1) 

or subsection (2) of this section shall on conviction by the High Court, be 

punished with rigorous imprisonment for a term not exceeding ten years. 

(4) An offence under this section shall be cognizable and non-bailable, 

and no person suspected or accused of such an offence shall be enlarged on 

bail, except by the High Court in exceptional circumstances. 

Section 2(1)(h) of the 

Prevention of Terrorism Act (PTA) says:

..by words either spoken or intended to be read or by signs or by visible 

representations or otherwise causes or intends to cause commission of acts of 

violence or religious, racial or communal disharmony or feelings of ill-will or 

hostility between different communities or racial or religious groups; 

The Penal Code of Sri Lanka contains sections 290-292 (offenses relating 

to the religions), which along with other similar provisions contain set of 

offenses relating to religion including uttering words with deliberate intention 

to injure religious feeling. The sections 291A and 291B are significant as they 

deal with hate acts. 

LLRC recommendations on promoting religious harmony and co-

existence, call for establishing a mechanism in consultation with inter-faith 

groups that can serve as an early warning and diffusing system of potential 

religious tension.

பெயர்ப் பலகையைக் காவல்துறையினரே அகற்றுக. 

பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துக.

இங்ஙனம்

மத நல்லிணக்கத்தையும் மத ஒற்றுமையையும் விரும்புகின்ற 

ஊர்காவற்துறைப் பிரதேச சபை வாக்காளர்

[14/08, 6:16 am] சச்சிதானந்தன் மறவன்புலவு: 

Audi 29 සඳුදා (14 8 2023)

යවන්නා:

ඌර්ගාවත්තුරෙයි ප්‍රාදේශීය සභා බල ප්‍රදේශය තුළ ජීවත්වන ඡන්ද දායකයෙකි

ලබන්නා:

වගකිවයුතු නිලධාරියා

පොලිස් ස්ථානය නාගරික පොලිසිය

සර්

ආගමික කෝලාහල තත්ත්වයක් උදාවී ඇත. සයිවර් සහ කතෝලිකයන් අතර ගැටුම් ඇති විය හැක.

ප්‍රාදේශීය සභා ලේකම් කැරලි අවුස්සයි.

කන්නකායි අම්මාන් වීදිය සෙබේටියන් කන්නකායි අම්මාන් වීදිය ලෙස නම් කර නාමපුවරුවක් ද සවිකර තිබේ.

ඔහු ශෛව ජනතාවගේ සිත් රිදවයි.

ගෝවාලන් නිර්මාංශ පුතෙක්. කන්නගී සෛව දියණියකි. ශෛව යනු වේද බණ කියන දෘෂ්ඨිකයෙකි.

....කෝවලන්

Maamudu brahman ඔබට සැඟවුණු මාර්ගය පෙන්වනු ඇත

නරක දේවල් කරන අයගේ ඇස් නිරාහාරව සිටියි ...

සිලපතිකාරම් බුක්කර් කන්දම් මංගල සුබපැතුම් ගීතය 53 පදය.

ශෛව දෙමළ කාන්තාවක් වන කන්නගී වෙනුවෙන් කැප වූ පන්සල් ලංකාව පුරා ඇත.

දළ වශයෙන් පන්සල් 30,000ක්. දෙමළ ප්‍රදේශ වල ශිවාචාර්ය පන්සල්

සිංහල ප්‍රදේශයන්හි සෑම විහාරස්ථානයකම බුදුන් පත්තිනි දෙවියන් ලෙස වන්දනාමාන කරන විහාරස්ථාන.

එවැනි දෙමළ ආච්චි, නිර්මාංශ බිරිඳක්, බුදුන් වඳින දමිළ දියණියක්, ප්‍රංශයේ ඉපිද රෝම අධිරාජ්‍යය විසින් හෙළා දකින ලද කිසිඳු සම්බන්ධයක් නැති කතෝලික අපරාධකරුවෙකුගේ නමින් වීදි නාමයක් තබා ඇත. දෙමළ, ශෛවවාදය, බුද්ධ හෝ කන්නකි.

ජනවාර්ගික කෝලාහල මැඩපවත්වන්න ඕන එකා තමයි ඒක අවුස්සන්නේ.

මේ නාමපුවරුවත් එක්ක ලංකාව පුරා වෙසෙන සෛව - බුද්ධ යන දෙකෝටි සංස්කෘතික නිවුන්නු සිනා පහළ වෙනවා.

වාර්ගික හා ආගමික අසමගිය ඇති කිරීම පහත සඳහන් නීති උල්ලංඝනය කිරීමකි.

2007 ICCPR පනතේ 3 වැනි වගන්තිය මෙසේ කියයි:

(1) කිසිම පුද්ගලයෙක් යුද්ධය ප්‍රචාරය නොකළ යුතු හෝ ජාතික, වාර්ගික හෝ වෙනුවෙන් පෙනී සිටිය යුතු නැත

වෙනස් කොට සැලකීමට, සතුරුකමට හෝ ප්‍රචණ්ඩත්වයට උසිගැන්වීමක් වන ආගමික වෛරය.

(2) සෑම පුද්ගලයෙකුම- (අ) කැපවීමට උත්සාහ කරන; (ආ) ආධාර හෝ අනුබල

කොමිෂන් සභාව; හෝ (ඇ) උපවගන්තියේ සඳහන් වරදක් කිරීමට තර්ජනය කරයි

(1), මෙම පනත යටතේ වරදකට වරදකරු විය යුතුය.

(3) (1) උපවගන්තිය යටතේ වරදක් සිදු කිරීම සම්බන්ධයෙන් වරදකරු වූ පුද්ගලයෙක්

හෝ මෙම වගන්තියේ (2) උපවගන්තිය මහාධිකරණය විසින් වරදකරු කිරීම මත විය යුතුය

වසර දහයකට නොවැඩි කාලයක් සඳහා දැඩි සිරදඬුවම් නියම කර ඇත.

(4) මෙම වගන්තිය යටතේ වරදක් දැනගත හැකි සහ ඇප දිය නොහැකි විය යුතුය.

සහ එවැනි වරදක් සම්බන්ධයෙන් සැක කරන හෝ චෝදනාවට ලක් වූ කිසිඳු තැනැත්තකු විශාල නොකළ යුතු ය

විශේෂ අවස්ථා වලදී මහාධිකරණයෙන් හැර ඇප.

2(1)(h) වගන්තිය

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත (PTA) පවසයි:

..කතා කරන ලද හෝ කියවීමට අදහස් කරන වචන වලින් හෝ සංඥා මගින් හෝ දෘශ්‍යමානව

නියෝජන කිරීම හෝ වෙනත් ආකාරයකින් ක්‍රියාවන් සිදු කිරීමට හේතු හෝ ඇති කිරීමට අදහස් කරයි

ප්‍රචණ්ඩත්වය හෝ ආගමික, වාර්ගික හෝ වාර්ගික අසමගිය හෝ අයහපත් හැඟීම් හෝ

විවිධ ප්රජාවන් හෝ වාර්ගික හෝ ආගමික කණ්ඩායම් අතර සතුරුකම;

ශ්‍රී ලංකාවේ දණ්ඩ නීති සංග්‍රහයේ 290-292 වගන්ති අඩංගු වේ (අදාළ වැරදි

ආගම් වෙත), අනෙකුත් සමාන විධිවිධාන මාලාවක් අඩංගු වේ

හිතාමතා චේතනාවෙන් වචන ප්‍රකාශ කිරීම ඇතුළු ආගමට අදාළ වැරදි

ආගමික හැඟීමට හානි කිරීමට. 291A සහ 291B වගන්ති ඒ ආකාරයෙන්ම වැදගත් වේ

වෛරී ක්රියා සමඟ කටයුතු කරන්න.

ආගමික සහජීවනය සහ සම-ප්‍රවර්ධනය පිළිබඳ LLRC නිර්දේශ

පැවැත්ම, අන්තර් ඇදහිල්ල සමඟ සාකච්ඡා කර යාන්ත්‍රණයක් ස්ථාපිත කිරීම සඳහා කැඳවීම

විභවයන් පිළිබඳ පූර්ව අනතුරු ඇඟවීමක් සහ විසරණ පද්ධතියක් ලෙස සේවය කළ හැකි කණ්ඩායම්

ආගමික ආතතිය.

පොලිසියෙන් නාමපුවරුව ගලවන්න.

ප්‍රාදේශීය සභා ලේකම්වරයා අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කරන්න.

අවයවය

ආගමික සහජීවනය සහ ආගමික සමගිය අපේක්ෂා කිරීම

ඌර්ගාවත්තුරෙයි ප්‍රාදේශීය සභාවේ ඡන්ද දායකයා

No comments: