Saturday, March 21, 2026

சுமந்திரன் சில பதிவுகள்

[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://youtu.be/1zCkhJxM8jk

[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0YANQQ5PbijLEQipn3ishqVuyXsYqUt3ef6LxpWBx7nmhHvy6FYY6LuM2rhdEaQ5Hl&id=100069945033329&sfnsn=wa&mibextid=6aamW6

[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://www.facebook.com/share/v/1H4oN1TBCE/

[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://www.facebook.com/share/v/1AgbsTDdgW/

[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://www.facebook.com/share/v/1CS7trkDoV/

[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://www.facebook.com/share/v/1CuUvQi52o/

[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://www.facebook.com/share/v/182L8WAUs7/

[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://youtu.be/0B6QwI-JIfM?si=u301K7shl6ZaaFFI


சுமந்திரன்

https://youtu.be/0B6QwI-JIfM?si=TJLklYM95roZ-Jtz

சுமந்திரன்

https://www.facebook.com/share/v/1C9rwrqe31/

மீரா சங்கரின் முன்

https://www.facebook.com/share/v/1W3j43tQdx/

மாவையும் தில்லியும்

https://www.facebook.com/share/v/1Gz2nH2YPk/

மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் (1)

கலியுகம் 5064 தை மாதம் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை பதினோராம் நாள் மூலம் நட்சத்திரம். 

யாழ்ப்பாணம் இணுவில் மருதனார்மடம் மேக் லீயோட் மருத்துவமனை.

கரவெட்டியின் மதியாபரணம் குடத்தனையில் முடித்த மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். மனைவிக்குப் பேறுகாலம். அன்று காலை மகப்பேறு மருத்துவர்கள் கூடினார்கள். மதியாபரணத்தின் மனைவி சுமந்திரனைப் பெற்றெடுத்தார்.

அறிவு சார்ந்த ஆசிரியப் பெருமக்களின் மகன் மதியாபரணம். அத்தகைய ஆசிரியப் பெருந்தகைகளின் மகள் அவர் துணைவியார்.

மதியாபரணம் இணையரின் அறிவு அறிந்த மக்கட்பேறு சுமந்திரன். மருதனாமடத்தில் பிறந்தவர். குடத்தனையில் ஆசிரியப் பெருந்தகைகளின் மடிகளில் வளர்ந்தவர். பெற்றோருடன் கொழும்புக்குச் சென்றார். 

மேட்டுக்குடியினர் கல்வி பயிலும் கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவர். உயர்நிலை கல்வி முடித்ததும் சென்னை, தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் பட்டதாரி மாணவர். இயற்பியல் முதன்மைப் பாடம்.

கொழும்பு மீண்டார். சட்டக் கல்லூரி மாணவரானார். பட்டம் பெற்றார். வழக்குரைஞர் ஆனார். பட்ட மேற்படிப்பில் நாட்டம் கொண்டு ஆத்திரேலியா மெல்போன் நகரில் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் இலத்திரனைவியல் மற்றும் மின்னம்பலச் சட்டங்கள் படித்து முதுநிலைப் பட்டதாரி ஆனார். 

எப்பொழுதும் விவிலியத்தைக் கையிலேயே வைத்திருக்கும் மாணவனாக மெல்போனில் நான் அவரை அறிவேன் என இக்காலத்தில் பிரிஸ்பேனில் வாழும் கிரிஷ் இளங்கோ கூறுவார்.

கொழும்பில் மூத்த வழக்கறிஞர் கனக ஈஸ்வரனிடம் பயிற்சியாளராகச் சுமந்திரன் இணைந்தார். அக்காலத்தில் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா சம்மந்தன், கட்சிக்காகப் புதுமுகங்களை, இளைஞர்களைத் தேடிக்கொண்டிருந்தார். 

விடுதலைப் புலிகள் ஈவிரக்கமற்றவர்கள் எனக் கருதுபவர், வெளிப்படையாகவே சொல்பவர், சம்பந்தன். போராளிகளின் முகமாக பயங்கரவாதிகளின் முகமாக ஈழத் தமிழர் அரசியல் தெரிவதை அவர் விரும்பவில்லை. போராளிகளையும் வன்முறைப் போரையும் உள்ளத்தால் மறுத்தவர், உதடுகளால் வெளிப்படையாகச் சொல்பவர் சம்பந்தன். மாற்று முகங்களை, அறிவு சார்ந்த முகங்களைச் சம்பந்தன் தேடிக்கொண்டிருந்தார்.

மூத்த வழக்கறிஞர் கனக ஈஸ்வரன் விதந்துரைக்க, இளம் சட்டத்தரணி சுமந்திரனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டார், தமிழரசுக் கட்சியில் சேர்த்துக் கொண்டார், தேசியப் பட்டியலில் 2010இல் 46 வயதினரான சுமந்திரனை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினார் சம்பந்தன்.

மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் (3)

கண்டி அரசன் இராசசிங்கனின் முதலமைச்சர். ஆங்கிலேய அரசு கண்டி அரசை வீழ்த்த முனைகிறது. ஓயிட் என்ற ஆங்கிலேயத் தளபதி. அவரூடாக அவிசாவளையில் தங்கி இருந்த ஆளுநர் நோர்தோடு முதலமைச்சர் பேசுகிறார். முதலமைச்சரே காட்டிக் கொடுக்கிறார். கயமைத்தனத்தைப் பொறுக்காத கண்டி அரசர் முதலமைச்சரின் கழுத்தை அறுக்கிறார்.

கயவர் பிலிமத்தலாவை. அவர் பெயரில் அவர் வாழ்ந்த ஊர். கொழும்பிலிருந்து கண்டிக்குப் போகும் நெடுஞ்சாலையில் கடுகண்ணாவையைத் தாண்டிப் பேராதனைச் சந்திக்கு முன்பு வருகின்ற ஊரே பிலிமத்தலாவை.

சிங்கள புத்த மரபுகளை உடைக்க வேண்டும். தமிழ்ச் சைவ வாழ்வியலை அளிக்க வேண்டும். பயிற்சி கொடுக்கிறார்கள். கயமைக்குப் பெயர் பெற்ற பிலிமத்தலாவையில். மெதடித்த திருச்சபையின் குருத்துவப் பயிற்சி நிலையம், மதமாற்றிகள் பயிற்சி நிலையம், அமைந்த ஊர் பிலிம்த்தலாவை. 

காட்டிக் கொடுக்கும் கயமையைத் தொடர்கின்ற கயமை நிலையத்தின் இருப்பிடம் பிலிமத்தலாவை. மண்ணின் மரபுகளை அழிக்க உடைக்க சிதறடிக்க ஊழியர்களை உருவாக்கும் நிலையம் பிலிமத்தலாவையில்.

அங்கே பயின்றவர்கள் பயில்பவர்கள் பயிலப் போபவர்கள் மெதடித்த திருச்சபையின் தேவாலய குருக்கள். Theological College Pilimathalawa. அந்தக் கல்லூரிக்குள் நுழைந் து வெளியே வராமல் மெதடித்த திருச்சபையின் பாதிரியார் ஆக முடியாது. பாதிரியார்களுள் ஒருவரே மெதடித்த திருச்சபையின் துணை ஆயர் Deputy Bishóp, இணை ஆயர் Auxiliary Bishop ஆயர் Bishop ஆகலாம். தலைவர் President ஆகலாம். துணைத் தலைவர் Vice president ஆகலாம்.

கயமையின் இருப்பிடம் பிலிமத்தலாவை. பிலிம்த்தலாவை குருத்துவக் கல்லூரியில் பயின்றவரே தேவாலயங்களில் உரை மேடையில் போதகர் preacher ஆகலாம்.

குடத்தனை பொன்னு மாஸ்டர் - இலில்லி அம்மையார் இணையரின் இரண்டாவது மகள் புஷ்பராணியின் மகனே சுமந்திரன். நூறு வயது வரை வாழ்ந்த பொன்னு மாஸ்டர், தென்னிந்திய திருச்சபையின் குடத்தனைச் சார்பாளர். உடன்பிறப்புகளான தங்கம்மா, கந்தையா, வேலுப்பிள்ளை ஆகியோர் தமிழர் - சைவர் ஆகவே தொடர, பொன்னு மாஸ்டர் மதம் மாறியவர். 

மாணவப் பருவம், சட்டத் தொழில்முறை வாழ்க்கை என இளமை தொடக்கம் கிறித்தவப் போதகராகச் சுமந்திரன். சிறந்த தேவாலய உரை மேடைப் போதகர் எனச் சான்றிதழ்கள் பெற்றவர் சுமந்திரன். வெள்ளவத்தை தேவாலயத்தில் இவரின் உரைகளைக் கேட்பதற்காகவே கிறித்தவர் பெருமளவில் கூடுவர். 

சிறந்த போதகர் என்பதால் போதகர் பதவி நிலைகளில் உயர்ச்சி பெற்ற முயற்சியாளர். 44ஆம் வயதில் மெதடித்த திருச்சபையின் துணைத் தலைவராகப் பதவியேற்றவர். 2 ஆண்டு காலம் பதவி வகித்தவர்.

மெதடித்த திருச்சபையின் செயல்பாடுகளை ஆட்சி செய்யும் திறமை இவரிடமிருந்தது. புத்தர்களையும் சைவர்களையும் மதம் மாற்றும் நோக்கோடு மெதடித்த திருச்சபையின் கட்டமைப்புக்கு மெருகூட்டியவர். தோராயமாக 50 ஊழியர்கள் சமகாலத்தில் மெதடித்த திருச்சபைக்காக மதம் மற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதை மேற்பார்த்தவர்.

மெதடித்த திருச்சபையின் மதமாற்றிகள் சிங்கள மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் எதிர்ப்பைப் பெற்றதை மெதடித்த திருச்சபையின் ஆண்டறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

மதம் மற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு: கடந்த ஆண்டில் புதிய இடங்களில் மதம் மாற்றும் முயற்சிகளுக்குக் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தோம். புதிதாக மதம் மாறியவர்களை அச்சுறுத்தினார்கள். அவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள் உள்ளூர் சங்கங்களில் அவர்களுடைய உறுப்புரிமையை நீக்கினார்கள். குடும்ப உறுப்பினர்களையும் குழந்தைகளையும் கேலி செய்தார்கள். பாடசாலைகளில் துன்புறுத்தினார்கள். புதிய இடங்களுக்கு நாம் அனுப்பும் மதமாற்றிகளைத் துன்புறுத்தினார்கள். எமக்கு எதிராகத் துண்டு வெளியீடுகளைப் பரப்பினார்கள். சுவரொட்டிகளை ஒட்டினார்கள். எங்களைப் பற்றிய பொய்ச் செய்திகளை பரப்ப ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தினார்கள். எங்களை துர்நடத்தையாளர் எனப் பழித்தார்கள். எங்களை ஏசவும் திட்டவும் ஆட்களை அனுப்பினார்கள். சிலர் எங்களைத் தாக்கினார்கள். இதனால் நம் சமயத்தவரும் தொண்டர்களும் தாக்குதலுக்காளானார்கள். இவ்வாறான துன்பங்களைத் தாங்கிக் கொள்ள ஆண்டவர் எமக்கு அருளுகிறார். அத்துடன் இத்துன்பங்களுக்கு தாங்கிக் கொண்ட எங்களோடு ஆண்டவரின் இரட்சிப்பில் அவருடைய இராச்சியத்தில் புதிய பலர் உறுப்பினர்கள் ஆகியுள்ளார்கள். எங்களுக்காக நீங்கள் தொடர்ந்து வழிபடுங்கள்.

சுமந்திரன் துணைத் தலைவராகப் பதவி வகித்த மெதடித்த திருச்சபை, மதமாற்றிகளை அனுப்பியதையும் அவர்கள் துன்புற்றதையும் மேற்கண்டவாறு தனது ஆண்டறிக்கையில் ஒன்றில் கூறியுள்ளது. 

மதமாற்றிகளைப் பயிற்றுவிப்பது, 50க்கும் கூடுதலான மதமாற்றிகளை முழு நேர ஊழியர்களாக வைத்திருப்பது, அவர்களுக்குரிய துண்டு வெளியீடுகள், நூல்கள், பரப்புரைப் பொருட்கள், அச்சிடுவித்தும் தயாரித்தும் வழங்குவது, மெதடித்த திருச்சபையின் நடவடிக்கைகளுள் முதன்மையானது. சுமந்திரன் அத்திருச்சபையின் துணைத் தலைவரானவர்.

இந்த ஆண்டு கலியுகம் 5126. தை மாதம் 29ஆம் நாள் மூலம் நட்சத்திரம். தேய்பிறை பத்தாம் நாள். வியாழக்கிழமை (12.02.2026). சுமந்திரனுக்கு 62 வயது. 

46வது வயதில் சுமந்திரனை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கிய சம்பந்தனுக்கு சுமந்திரனின் கிறித்துவ மதமாற்ற நோக்குப் பின்னணி தெரியாது.

"இயேசுபிரானின் அருள் உரைகளைப் போதிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்" சுமந்திரன் பிறந்த ஆண்டிலிருந்து (09.02.1964) சரியாக 150 ஆண்டுகளுக்கும் முன்பு காலியில் சுகுவான்சு பாதிரியார் (Rev Thomas Sqvance Hall - 03.07.1814) தொடங்கிய மதமாற்றப் பணி. 

150 ஆண்டுகளுக்குப் பின் அறிவார்ந்த குடும்பத்தில் வடமராட்சி பெற்றோருக்குப் பிறந்த சுமந்திரன் அப்பணியில் ஈடுபடுவார் என அப்பொழுது சுகுவான்சு பாதிரியாருக்கு தெரிந்திருக்குமோ?

150 ஆண்டுகளாக ஐரோப்பியர் ஆட்சியில் இருந்த மெதடித்த திருச்சபையைச் சுமந்திரன் பிறந்த ஆண்டில் இலங்கையர் ஆட்சிக்கு மாற்றினார்கள். 

சுமந்திரன் மதமாற்றத்தில் ஈடுபாடுவார்.  விவிலியத்தை எப்பொழுதும் கையில் ஏந்துவார். மக்களிடையே எடுத்துச் செல்வார். தேவாலய உரைமேடைகளிலும் பொது இடங்களிலும் விவிலியச் செய்திகளைப் பரப்புவார், அடித்தளம் சுமந்திரன் பிறப்பதற்குச் சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பு காலியில் அமைந்தது.

"இயேசுபிரானின் அருள் உரைகளைப் போதிக்கவே நாம் இங்கு வந்துள்ளோம்" எனச் சுகுவான்சுப் பாதிரியார் காலியில் சொன்னதைச் சிங்களவரும் தமிழரும் முன்னெடுத்துச் செல்வார் எனச் சுமந்திரன் பிறந்த ஆண்டில் இலங்கையர்களுக்குத் திருச்சபையின் ஆட்சியை மாற்றிக் கொடுத்த மெதடித்த திருச்சபையினர் நம்பினார்கள்.

150 ஆண்டு காலத்தில் மெதடித்த திருச்சபை இலங்கையில் 178 பாடசாலைகளை நிறுவியது. 1961இல் இலங்கை அரசாங்கத்திற்குக் கையளித்தது.

மதம் மாற்றும் நோக்குடன் சிறுவர்களை வளரிளம் பருவத்தினரை இளைஞர்களை ஈர்ப்பதற்குக் கல்வியைக் கருவியாக்கினர் மெதடித்த திருச்சபையினர்.

காலியில் திருச்சபையினர் தொடங்கிய முயற்சியை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தனர். சீக்குவான்சு பாதிரியாரோடு யாழ்ப்பாணம் வந்த யேம்சு இலிஞ்சர் 1816இல் யாழ்ப்பாணம் வெசிலியன் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். அதுவே பின்னாளில் 1827இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரி ஆனது.

சிறுவர்களை அழைப்போம். வளரிளம் பருவத்தினரை அழைப்போம். இளைஞர்களை அழைப்போம். ஆங்கில கல்வி ஊட்டுவோம். ஆங்கிலேயக் கல்வி முறையைப் புகுத்துவோம். இலிஞ்சரின் மதமாற்ற நோக்கத்தின் கருவியே கல்வி.

சைவர்கள், தமிழர்கள், கல்வி அறிவு அற்றவர்கள். மூடநம்பிக்கையில் மூழ்கியவர்கள். சாத்தானை வழிபடுபவர்கள். சைவர்களை மதம் மாற்றுவோம். கர்த்தரின் வழிக்கு மாற்றுவோம். என்பதே இலிஞ்சரின் கபட நோக்கம்.

ஆங்கிலத்தில் சொன்னால் காலம் கடந்து விடும். சிங்களத்திலும் தமிழிலும் சொல்லுவோம் எனக் கருதினர் மெதடித்த திருச்சபையினர்.

தெற்கே சிங்கள - ஆங்கில அகராதி, பாலி ஆங்கில அகராதி, என உருவாக்கிய மெதடித்த திருச்சபைனர், வடக்கே விவிலியத்தை தமிழுக்குள் தரக கருதினர்.

பன்முக ஆற்றல் கொண்ட ஆறுமுகம், பெர்சிவல் பாதிரியார் கைகளில் சிக்கினார். பாதிரியாரிடம் ஆங்கிலம் கற்றார். பாதிரியாரோ இவனை ஆசிரியராக்கித் தமிழ் கற்றார்.

ஆறுமுகத்தின் பன்முக ஆற்றல். ஆங்கிலத்தில் புலமை. தமிழில் புலமை. இலத்தீனில் புலமை. கணிதத்தில் புலமை. கலையில் புலமை. இசையில் புலமை. நாடகத்தில் புலமை. எழுத்தில் புலமை. பேச்சில் புலமை. பெர்சிவல் பாதிரியாரைக் கவர்ந்தது.

வளரிளம் பருவ மாணவன். ஆற்றல் திறமை புலமை இவற்றின் கலவை. தமிழரை மதம் மாற்றுவதற்கு, விவிலியத்தைத் தமிழுக்குக் கொண்டு செல்ல இவனே துணை, எனப் பெர்சிவல் பாதிரியார் கருதினார்.

விவிலியத்தை ஆறுமுகமும் பெர்சிவலும் இணைந்து தமிழாக்கினர். சென்னைக்கு கொண்டு சென்றனர். தமிழ் அறிஞர் பலர் முன்னிலையில் படித்துக் காட்டினர். சிறந்த மொழிபெயர்ப்பு எனச் சான்றிதழ் பெற்றனர். அங்கேயே அச்சிட்டனர்.

இலிஞ்சரின் கபட நோக்கம், பர்சிவலின் கபட நோக்கம், தமிழ் மரபுகளை அழிப்பது, ஆங்கில மரபுகளைப் புகுத்துவது, கிறித்தவத்தைப் புகுத்துவது. சைவத்தை அழிப்பது. ஆறுமுகம் புரிந்து கொண்டார்.

மதமாற்றத்துக்கு எதிரான பேரியக்கத்தைத் தொடக்கி வைத்த பெருமை மெதடித்த திருச்சபையின் கபட நோக்கத்துக்கே உரியது. இலிஞ்சரும் பார்சிவல் பாதிரியாரும் சைவ சமயத்தை அழித்தொழிக்க நினைக்கிறார்கள், தமிழ் மரபுகளை உடைத்தெறிய முயல்கிறார்கள், என்ற கபடக் கயமைக் கண்ணோட்டத்தை ஆறுமுகம் கண்டார். மதம் மாற்றத்திற்கான தடை முயற்சிக்குக் கால்கோள் நாட்டினார்.

எந்தத் திறமை, எந்த ஆற்றல், எந்தப் புலமை, விவிலியத்தை மொழிபெயர்க்க உதவியதோ, அதே புலமை, அதே திறமை, அதே ஆற்றல், விவிலியத்தைப் பரவ விடாமல் தடுப்பதற்குக் கை கொடுத்தது.

சுமந்திரனுக்கு முன்னோடிகள் இலிஞ்சரும் பர்சிவலும். ஆறுமுகத்தின் அடியொற்றிகள் தொடர்ச்சியாகப் பலர். இன்றோ நம்மிடையே சிவ சேனையர்.

மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் (4)


கண்டி அரசனுக்கு முதலமைச்சர். ஆங்கிலேயன் போய்டு Boydவிடம் செல்கிறார். நானே அரசன் என்பது போல் பேசுகிறார். ஆளுநர் நார்த்துடன் North அவ்வாறே பேசுகிறார். 

More Royal than the King என்ற ஆங்கிலப் பழமொழி. அரசனுக்கு இல்லாத அரசு உரிமை தனக்கு இருப்பதாக முதலமைச்சர் நினைக்கிறார். அவர் பெயர் பிலிமத்தலாவை.

பொன்னு மாஸ்டர் தமிழ்ச் சைவக் குடும்பத்தவர். சைவராக வளர்ந்தவர். அவரோடு சேர்ந்து உடன்பிறப்புகளாக வளர்ந்த கந்தையா மாறவில்லை. தங்கம்மா மாறவில்லை. வேலுப்பிள்ளை மாறவில்லை. பொன்னு மாஸ்டர் மட்டும் மதம் மாறினார். 

அவருக்கு மகள் புஷ்பராணி. புஷ்பராணியின் மகன் சுமந்திரன். இரண்டு தலைமுறைகளாகக் கிறித்தவர்கள். தென்னிந்திய திருச்சபையின் கிறித்தவர்கள்.

ஆயிரம் ஆண்டுகளாகக் கிறித்தவர்களானவர் செய்யாததை இரண்டு தலைமுறைக் கிறித்தவர்கள் செய்தார்கள். அரசன் செய்யாததை முதலமைச்சர் செய்தது போல, More Royal than the King ஆக நடந்து கொண்டார் சுமந்திரன்.

இயல்பான கிறித்தவர்கள் தாம் உண்டு, தம் பணி உண்டு, தம் வாழ்வு உண்டு என இருப்பார்கள். கல்வாரி மலையில் இயேசு சொன்னார். "உலகெங்கும் செல்லுங்கள். அனைவரையும் கிறித்தவராக்குங்கள் மதம் மாற்றுங்கள். " அயலவர்களை மதம் மாற்ற முயற்சிக்காத கிறித்தவர்களே ஏராளம். 

"...வானத்திலும் நிலத்திலும் உள்ள ஆட்சி அனைத்தையும் என்னிடம் இறைவன் தந்துள்ளார். எனவே நீங்கள் அனைத்து நாடுகளுக்கும் செல்லுங்கள். அனைவரையும் கிறித்தவராக்குங்கள். தந்தை பெயராலும் மகன் பெயராலும் ஆவி பெயராலும் அவர்களுக்கு ஞானத்தை வழங்குங்கள். நான் உங்களுக்கு வழங்கிய ஆணைகளை அவர்களும் பின்பற்ற உதவுங்கள். இந்தப் பணியில் நான் உங்களோடு உள்ளேன். இப் பணியில் மட்டுமன்று, காலத்தின் எல்லை வரை நான் உங்களுடனேயே இருப்பேன்..." (மத்தேயு 28:18-20)

இரண்டு தலைமுறைக் கிறித்தவர்களுக்கு இந்த வாக்கே வேத வாக்கு. பல தலைமுறைகளாகக் கிறித்தவர்களோ, இப்படியும் இயேசு கூறியிருக்கிறார் என்று கருதிக் கடந்து செல்வார்கள். இரண்டு தலைமுறைக் கிறித்தவர்களோ More Royal than the King ஆவர்.

All authority in heaven and on earth has been given to me. Go therefore and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit, teaching them to observe all that I have commanded you. And behold, I am with you always, to the end of the age. (Matthew 28:18–20)

இயல்பான கிறித்தவர்கள் ஆடுகள். சோற்றுக்காக மதம் மாறிய கிறித்தவர்கள் ஆடுகள் நடுவே எப்படி இருப்பார்கள் என மலை உரையில் இயேசுவே சொல்கிறார்.

"..ஆடுகளின் நடுவே கூர்ந்து கவனியுங்கள் ஆட்டுத்தோல் போற்ற ஓநாய்கள் அங்குள்ளன. அவர்கள் பொய்யானவர்கள். உங்களைக் கடித்துக் குதறும் உள்நோக்க ஓநாய்கள்..." (மத்தேயு 7:15)

“Beware of false prophets, who come to you in sheep’s clothing, but inwardly they are ravening wolves. (Mathew 7:15)

குடத்தனையின் பொன்னு மாஸ்டர், மகள் புஷ்பராணி, மகன் சுமந்திரன் இவர்களும் ஒத்தவர்களும் விவிலியச் சொற்களின் நேர் பொருளைக் கொள்ளார். மாற்றுப் பொருள் கொள்வார். 

கிறித்தவனாய் இரு. அல்லது உனக்குச் சமுதாயத்தில் இடமில்லை. மதம் மாறு அல்லது வெளியேறு. குற்றம் புரிந்தவனா உடனே நீக்குவேன். கிறித்தவனா நீ என்ன தவறு செய்தாலும் உயர்த்தி விடுவேன். 

வழக்குகளே இல்லாத தமிழ்ச் சைவன் ஸ்ரீதரன், வழிக்கு வராவிட்டால் நீக்குவேன். முறைகேடுகளுக்காக வழக்குகளில் மாட்டிக் கொண்டிருக்கும் சாணக்கியன் தமிழ் - சிங்களக் கிறித்தவன். எனவே நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆக்குவேன். இதுவே சுமந்திரன் விவிலிய அறிவு. கிறித்தவப் புரிதல்.

கண்ணுக்குக் கண் என்றனர். பல்லுக்குப் பல் என்றனர். நான் சொல்லுகிறேன். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு. அங்கியைக் கேட்டால் மேலாடையையும் கொடு. இவை இயேசுபிரானின் வரிகள். மலையுரை வரிகள். (மத்தேயு 5:38-40)

“You have heard that it was said, ‘An eye for an eye and a tooth for a tooth.’

But I say to you, offer no resistance to one who is evil. When someone strikes you on your right cheek, turn the other one to him as well.

If anyone wants to go to law with you over your tunic, hand him your cloak as well. (Mathew 5:38-40)

46ஆவது வயதில் தமிழரசுக் கட்சியில் உறுப்பினராகிறார். அவரது 50ஆவது வயது தொடக்கம் தமிழரசுக் கட்சி சிறு சிறு குறைகளுக்காக குற்றங்களுக்காக கட்சியின் தூண்களை, நெடுங்காலச் சுற்றங்களைக் கட்சியை விட்டு நீக்குகிறது. 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 20 உறுப்பினர்களைக் கட்சியை விட்டு நீக்கினர்.

சுமந்திரன் வர முன்பு, கட்சியின் 60 ஆண்டு கால வரலாற்றில் கட்சியை விட்டு நீக்கியோர் தொகை 5-7 மட்டுமே. சுமந்திரன் வந்த பின்பு கட்சியை விட்டு நீக்கியோர் தொகை தோராயமாக 20.

கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல் என்றனர். இயேசு புறந்தள்ளினார். இயேசுவின் வழிவந்ததாக மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடும் மெதடித்த திருச்சபையின் உறுப்பினர் (ஒரு காலத்தில் துணைத் தலைவர்) சுமந்திரனின் வருகையே தமிழரசுக் கட்சியில் பழிவாங்கும் படலத்தின் தொடக்க காலம்.

கொள்கைக்காக, கருத்தியலுக்காக, வாழ்வின் ஏற்றத்திற்காக, ஆன்மீகத் தேடலுக்காக, மதம் மாறினார்களா? சோற்றுக்காக மதம் மாறினார்களா? கூலிக்கு மாரடித்தல் என்பார்கள்.

கிறித்தவக் கொள்கைப் பிடிப்புள்ளோருக்கு மன்னிப்பே கருவி. அன்பையே முன்னெடுப்பர் அறத்தையே எடுத்துச் சொல்வர். அருளில் மூழ்கித் திளைப்பர். எதிர்த்தல் விரட்டுதல் பழிவாங்குதல் சிதறடித்தல் உடைத்தல் நீக்குதல் உண்மைக் கிறித்தவர்களின் அகராதியில் இல்லை. 

இந்தச் சொற்களைத் தமிழரசுக் கட்சிக்குள் புகுத்தியவர் யார்? இந்தக் கருத்தியலைத் தமிழரசுக் கட்சிக்குள் தந்தவர் யார்? மெதடித்த கிறித்தவர் ஆன செல்வநாயகமா? தென்னிந்திய திருச்சபையின் மருத்துவர் நாகநாதனா? கத்தோலிக்கரான அழகக்கோனா? மார்ட்டினா? செல்லத்தம்புவா? மட்டக்களப்பின் சாம் தம்பிமுத்துவா? யோசப் பரராசசிங்கமா? இவர்களோடு தமிழரசு கட்சியைச் செம்மையாக வழிநடத்திச் சென்ற ஆயிரக்கணக்கான கிறித்தவ உறுப்பினர்களா?

சுமந்திரன் வந்த பின்பு, குலநாயகம் பொறுப்பேற்ற பின்பு, தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கியவர்களின் பெயர்களைப் பார்த்தாலே தெரியும். யாவரும் தமிழ்ச் சைவப் பழங்கள்.

அரசனை விட அரசு வடிவம் கொண்டவனே நான் More Royal than the King என்ற பிலிமத்தலவை காட்டிக் கொடுத்த துரோகி. 

ஆடுகள் மென்மையானவை இனிமையானவை. ஆட்டு மந்தைக்குள் ஆட்டுத் தோல் போர்த்து இடையில் புகுந்த ஓநாய்கள் கொடூரமானவை என்கிறார் இயேசுபிரான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என பழி வாங்கும் போக்குடைய கிறித்தவர்களானோர் ஆட்டுத் தோல் போட்ட ஓநாய்கள்.

சுமந்திரன் குலநாயகம் ஆகியோர் எந்த வகையினர்? நீங்களே தேர்க.

தை 11 திங்கள் (26 1 2026)


ஊடகத்தாருக்கு


தமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனையும் சிவஞானத்தையும் நீக்குக 


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா

இப்பயிரை 

கண்ணீரால் காத்தோம் 

கருக திருவுளமோ


1961 பங்குனி 

யாழ்ப்பாணத்தில் நடந்த அறப்போருக்காக தமிழகத் தலைவர்களிடம் ஆதரவு கேட்டேன்.

1961 சித்திரை 

யாழ்ப்பாணம் கச்சேரி முன் அறப்போர். மல்லாகம் திரு நடராஜா அவர்கள் நடத்திய அஞ்சலகத்தில் தொண்டனாகப் பணிபுரி பணிபுரிய வாய்ப்பு.

தமிழரசுக் கட்சியோடு அன்று தொடங்கிய தொடர்புகள் இன்று வரை இடையீடு இன்றி தொய்வின்றி தளர்வின்றி தொடர்கின்றன.


65 ஆண்டுகள் நான் தமிழரசு கட்சியின் தொண்டன். 1977க்குப் பின் வாழ்நாள் உறுப்பினர். நடுவண் குழு உறுப்பினர். அரசியல் குழு உறுப்பினர். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளர். 


கட்சியைக் கண்ணை இமை போல் காத்து வந்த கடமை வீரர்கள் நடுவே நான் களங்கமின்றி வாழ்ந்தேன்.


தந்தை செல்வா என்னை அரவணைத்தவர். திரு அமிர்தலிங்கம் என்னை இணைத்து அணைத்துப் போற்றியவர். தொண்டனாக இருந்தேன். பதவிகளைக் கேட்கவில்லை. பொறுப்புகளைக் கேட்கவில்லை. எனினும் பதவி வழி செய்ய முடியாத பொறுப்பு வழி செய்ய முடியாத பல பணிகளைக் கட்சிக்காக நான் 65 ஆண்டு காலமாக ஆற்றி வருகிறேன். 


அயோக்கியத்தனமாக நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் காலப் படுகொலைகளுக்கு நான் துணை போகவில்லை.


மதமாற்றிச் சபையான international fellowship of evangelical students அமைப்பில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களைப் பெற்று இலங்கையிலும் தெற்காசியாவிலும் மதமாற்றப் பணிகளில் நான் ஈடுபடவில்லை.


மெதடித்த திருச்சபையின் இணை ஆயராகப் பதவியேற்ற பின்பு பாதிரியாகவே நான் தொடர்ந்து மதமாற்றத்திற்காக 52க்கும் அதிகமான தொண்டர்கள் வைக்கும் பணியில் நான் எப்பொழுதும் ஈடுபடவில்லை


கனடாவில் இருந்து வந்த தொகைகளை ஏமாற்றிக் கையகப்படுத்தவில்லை. அதற்காகக் குதாசனோடு நான் முரண்படவில்லை.


மதமாற்றச் சபைகள் வழி என்னைத் தோற்கடித்தார் என மாவை சேணாதிராசா என்னைக் குற்றச்சாட்டவில்லை.

சயந்தனை அனுப்பி நான் அருந்தவபாலனை ஓரம் கட்டவில்லை.

பொது வேட்பாளரான என்பதற்காக அரியநேந்திரனை நான் வெளியேற்றவில்லை.

கருத்து ஒன்றை ஊடகத்தில் தெரிவித்ததற்காக மன்னார் சிவகரனை அகற்றவில்லை.

ஊழல்வாதி இரவிகரனுக்காக நான் சிவமோகனைக் கலைக்கவில்லை.

முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்த விக்னேசுவரனை அடக்க முடக்க இரணிலோடு நான் கூட்டுச் சேரவில்லை.

தேசத்தின் நலனைக் கருத்தாக கூறிய அனந்தி சசிதரனை நான் வெளியேற்றவில்லை.

சிறையில் வாடும் தமிழ் இளைஞரை விடுவிப்பதே வாழ்வாகக் கொண்ட தவராசாவை நான் விரட்டவில்லை.

உதயன் நாளிதழ் சரணவபவனை நான் கலைக்கவில்லை.

சசிகலா இரவிராசருக்கு மாறாகத் துரும்பைக் கூட நான் எடுக்கவில்லை.


சுரேஸ் பிரேமசந்திரன், சித்தார்த்தன், அடைக்கலநாதன் குழுக்கள் தமிழர் கட்சியோடு இணைந்து போவதை முறித்துக் கூட்டமைப்பை உடைக்கவில்லை.


மாவை சேனாதிராசாவை அறுவான் என ஒரு பொழுதும் நினைக்கேன், நினைத்தால் அன்றோ அச்சொல் வாயில் வரும். 

அல்பிரட் துரையப்பாவோடு கூட்டு வைத்த அயோக்கியன் நான் அல்லன்.

முழங்காலின் கீழ் சூடு வாங்கிய அயோக்கியன் நான் அல்லன்.

கூட்டுறவு ஊழலில் விடுதலைப் புலிகள் சிறையில் அடைத்த அயோக்கியன் நான் அல்லன்.

கூட்டுறவுக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கி கொள்ளையடித்த அயோக்கியன் நான் அல்லன்.


தேசத்தை தேசியத்தை தேசியத்தைக் காக்க எழுந்த மாவீரர்களை காட்டிக் கொடுத்தேன் எனச் சுண்டு விரலாலும் சுட்ட முடியாத களங்கமற்ற 65 ஆண்டுகாலத் தமிழரசு கட்சியின் தொண்டன் நான்.


தமிழரசு கட்சியை மதமாற்றுச் சபையாக்கி தமிழினத்தை ஆபிரகாமிய மயமாக்கும் முயற்சியில் ஈடுபடும் சுமந்திரனையும் அயோக்கிய மனம் கொண்டு அறுவான் என அழைக்கும் சிவஞானத்தையும் தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கத் தமிழரசு கட்சியினரை அழைக்கிறேன்.

Christianising Federal Party

 ITAK Accused of Mass Expulsions and Religious Agenda Under Sumanthiran's Leadership

Jaffna Monitor

Maravanpulavu K. Sachithananthan, leader of the Ilankai Siva Senai organisation, has levelled serious allegations against Ilankai Tamil Arasu Kachchi (ITAK) Acting General Secretary M.A. Sumanthiran, accusing him of systematically undermining the party through mass expulsions and attempting to impose a sectarian religious agenda.


Speaking to the media, Sachithananthan claimed that Sumanthiran has been the driving force behind the removal of numerous ITAK members over the past twelve years, allegedly with the intention of transforming the party into what he described as "a Christian organisation aligned with the Methodist Church."


Wave of Expulsions Since 2014

According to Sachithananthan, the number of ITAK members expelled after 2014 exceeds the total expelled during the previous 63 years of the party's existence since its founding around 1949. He named several prominent figures allegedly removed under Sumanthiran's influence, including Ariyanethiran from Batticaloa, Thavarasa from Colombo, Saravanabhavan from Jaffna, Ananthi Sasitharan from Manipay, and Sivakaran from Mannar.


"Wherever voices were raised in support of the Tamil people, and wherever dissenting voices emerged, those individuals were being removed from the party," Sachithananthan alleged, claiming that Sumanthiran was reducing ITAK to a "politically sterile entity."


The Ilankai Siva Senai leader further alleged that Kilinochchi District MP Sivagnanam Sritharan is now being targeted for expulsion, claiming Sumanthiran had recently indicated that steps were underway to remove him from the party as well.


Religious Conversion Allegations

Sachithananthan's most contentious claim centered on what he described as Sumanthiran's alleged agenda to transform ITAK into a Christian missionary organisation. He claimed that Sumanthiran, who he said serves as a preacher in the Methodist Church, had already removed key party figures—whom he termed the "pillars" of ITAK—in pursuit of this objective.


Call for Leadership Change

Sachithananthan argued that if anyone should be expelled from ITAK, it should be Sumanthiran himself, along with Acting President C.V.K. Sivagnanam. He made additional allegations concerning Sivagnanam's historical role during the 1974 World Tamil Research Conference.


According to Sachithananthan, Sivagnanam—serving as Jaffna Municipal Commissioner at the time—refused permission for the conference to be held in an open ground, restricting it to Veerasingam Hall instead. He claimed this decision contributed to the tragic incident in which eleven Tamil civilians were killed and approximately fifty injured, an episode widely regarded as a turning point in the radicalisation of Tamil youth during that period.


Editor’s Note: The allegations reported in this article are claims made by Maravanpulavu K. Sachithananthan and have not been independently verified. The Ilankai Tamil Arasu Kachchi (ITAK) leadership has been contacted for comment.

பாடசாலைகளில் விவிலியம் அமெரிக்க அமைப்பு

 இலங்கை ரூபாய் 4 பில்லியன் 

அமெரிக்க வெள்ளி 12 கோடி 

(2024ஆம் ஆண்டு வருவாய்)


இலங்கை ரூபாய் 3 பில்லியன் 

அமெரிக்க வெள்ளி 10 கோடி

(விவிலிய நூல் படிகளுக்கான 2024ஆம் ஆண்டுச் செலவு) பூ


அமெரிக்காவின் தென்னசி மாநிலம் நசுவில் நகரில் தலைமையகம் 

உலகெங்கும் 12 தேசியக் கிளைகள்.

உலகெங்கும் 12,000 முகாம்கள்.

உலகெங்கும் 245,000 உறுப்பினர்கள். 


127 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய அமைப்பு. 

The Gideons International 

நாங்கள் மதமாற்றிகள் 

கிறித்துவிடம் உங்களைச் சேர்ப்பவர்கள்.

விவிலியத்தின் படி ஒன்றை உங்கள் கைகளில் தருகிறோம் 

இயேசு உங்களை காப்பாற்றுவார் 

இயேசுவின் செய்தியை உங்களிடம் எடுத்துச் செல்வதே எங்களின் ஒரே ஒரு நோக்கம் 

விவிலியத்தின் படிகளை உலகெங்கும் கொடுப்பதே எங்களின் தலையாய பணி 


The Gideons International is an evangelical association that equips and mobilizes Christian business and professional men, along with their wives, to share God’s Word, winning others for Jesus Christ worldwide.


Our single mission is to win others for the Lord Jesus Christ by strengthening one another, sharing the Gospel message, and distributing copies of God’s Word in hotels, hospitals, shelters, and other places where people often seek hope.


இலங்கையின் வட மாகாண கல்வி அமைச்சு. 

K. J. Bratly.

Additional Provincial Director of Education

கடிதம் எழுதுகிறார். 


அமெரிக்காவின் தென்னசி மாநிலம் நசுவிலைத் தலைமையகமாகக் கொண்ட The Gideons International இலங்கைக் கிளைக்கு பொறுப்பான Edwin Williamsக்குக் கடிதம் எழுதுகிறார். கட்டகலை என்ற ஊரில் தொடர்வண்டி நிலைய வீதியில் 16ஆம் எண் முகவரிக்குக் கடிதம் எழுதுகிறார். அப்படி ஒரு முகவரியை இலங்கையில் காண முடியவில்லை. கொட்டகல என்ற ஊர் இருக்கிறது. ஆனால் கட்டகலை என்ற ஊர் இலங்கையில் தேடியும் தேடியும் பார்த்தேன் கிடைக்கவில்லை.


பரங்கிப் பெயரான பிராட்லிக்கு தட்டச்சு தெரியவில்லையா? அல்லது பொய் முகவரிக்குக் கடிதம் எழுதினாரா? 


பதவியேற்ற நாள் அன்று அறைக்குள் சைவ சமயப் படங்களை அறைச் சுவரில் கண்டதும் 

வெறுப்பு மனது எங்கும் விரிய 

காழ்ப்பு உடலெங்கும் பொங்க 

எரிச்சல் உணர்வு தலை தூக்க 

சாத்தானின் படங்களை அகற்றுங்கள் 

எனத் தன் உதவியாளருக்கு ஆணையிட்டு அகற்றுவிக்கிறார் 

அவர்தான் பரங்கிப் பெயரர் பிராட்லி.


ஆண்டுக்கு 3 பில்லியன் இலங்கை ரூபாய்கள் வருவாய் கொண்டThe Gideons International அமைப்பிலிருந்து வந்த கடிதம். 09.02.2026இல் அந்த அமைப்பின் சார்பில் இலங்கைக் களப் பேராளர் எட்வின் வில்லியம்சு எழுதிய கடிதம். 23 2 2026இல் பதில் எழுதுகிறார் பரங்கிப் பெயரர் பிராட்லி.


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பருத்தித்துறை கிளிநொச்சி முல்லைதீவு மன்னார் வவுனியா ஆகிய கல்வி வலையங்களில் விவிலிய நூலின் படிகளைப் பாடசாலை மாணவர்களுக்குக் கொடுக்கலாம். பிப்ரவரி 23 தொடக்கம் பிப்ரவரி 27 நாள் வரையான காலப்பகுதியில் கொடுக்கலாம் என The Gideons International இலங்கை களப்பேராளர் எட்வின் வில்லியம்சுக்கு எழுதுகிறார். 


பொய்யான அல்லது தவறான முகவரிக்குக் கடிதத்தை எழுதுகிறார். அக்கடிதத்தின் படிகளை மேலே உள்ள ஏழு கல்வி வலையப் பணிப்பாளர்களுக்கு அனுப்புகிறார். 


வட மாகாணம் எங்கும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விவிலியப் படிகளை அன்பளிப்பாக கொடுங்கள். கிறித்துவிடம் இலங்கையின் வட மாகாணப் பாடசாலை மாணவர்களைச் சேர்ப்பியுங்கள். வட மாகாணப் பாடசாலை மாணவர்களை The Gideons International மதமாற்றி அமைப்பின் கைகளில் விட்டு விடுகிறார். 


வட மாகாணத்தில் 

புத்த மாணவர்கள் 

சைவ மாணவர்கள் 

முகமதிய மாணவர்கள் 

கத்தோலிக்கர் அல்லாத கிறித்துவ மாணவர்கள் 

கத்தோலிக்கரான கிறித்துவம மாணவர்கள் 

என ஐந்து வகைச் சமயங்களைச் சார்ந்த மாணவர்கள் இருக்கிறார்கள்.


இவர்களுள் கிறித்துவம் சார்ந்த மாணவர்களுக்கு விவிலியத்தை கொடுங்கள் என்று சொன்னால் அதற்கு யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள்.


அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் விவிலியத்தின் படிகளைக் கொடுங்கள் என்றல்லவா கடிதத்தில் எழுதியிருக்கிறார்.


வட மாகாண கல்வி அமைச்சை மதமாற்ற சபையின் கிளையாக மாற்றி இருக்கிறார், வட மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பரங்கிப் பெயரரர் பிராட்லி. விவிலியத்தில் மத்தேயுவின் 28ஆவது அதிகாரம் 19-25 வரிகளைத் தன் மனத்தில் இருத்திக் கடிதத்தை வரைந்திருக்கிறார் பரங்கிப் பெயரரான பிராட்லி.


Matthew 28:19 (often referred to as part of the Great Commission) instructs followers to "go and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit". It is a command for Christians to actively spread the faith and baptize new believers.


வட மாகாணத்தில் 1091 பாடசாலைகள்.

2015 தோராயமாக 245,000 பாடசாலை மாணவர்கள்

2020 தோராயமாக 224,000 பாடசாலை மாணவர்கள். 

2026 தோராயமாக 215,000 பாடசாலை மாணவர்கள். 


இலங்கை ரூபாய் 3 பில்லியன் ஆண்டு வருவாய் உள்ள  The Gideons International மதமாற்றி அமைப்புக்கு

விவிலிய நூலின் 215,000 படிகளின் செலவு தூசு துகள் துரும்பு.


வட மாகாண மக்களின் வரிப்பணத்தில் தனது ஊதியத்தை பெற்றுக் கொள்கின்ற பரங்கிப் பேரரர் பிராட்லி 

மதமாற்றி சபையிடமும் ஊழலாகத் தொகை பெற்று இருக்கிறாரா? விசாரிக்க வேண்டும்.


8300 சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பளவு 

1,150,000 மக்கள் தொகை 


830,000 சைவத் தமிழ் மக்கள் 

225,000 பரங்கிக் கிறித்துவ மக்கள் 

61,000 அரபு முகமதிய மக்கள் 

34,000 சிங்கள புத்த மக்கள் 


நான்கில் மூன்று பங்கினர் சைவத் தமிழர்.

முகமதிய வரை மதமாற்ற முடியாது.

புத்தரை மதமாற்ற முடியாது. அரச மரத்தினர். அரச மதத்தினர்.

The Gideons International மதமாற்றி அமைப்பின் இலக்கு 175,000 சைவத் தமிழ்ப் பாடசாலை மாணவரே.


830,000 சைவத் தமிழருக்கு உரிய வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் பரங்கிப் பெயரர் பிராட்லி

சைவ சமய படங்கள் சாத்தானின் படங்கள் என அருவெறுத்து வெறுப்பை உமிழ்ந்து எரிமலையை கக்கி எரிச்சலை துப்பும் பரங்கிப் பெயரர் பிராட்லி, 


பாலைவனத்து மக்களுக்காக பரிந்துரைத்த மனம் சார்ந்த நெறிகள் கொண்ட விவிலியத்தைப்


பசும் சோலையில் வாழ்ந்து 

ஒவ்வொரு மரத்தையும் கடவுளாக 

இயற்கையின் ஒவ்வொரு கூறையும் இறைவனாகப் பார்க்கின்ற 

ஐந்து வகை நிலங்களுக்கும் ஐந்து வகைத் தெய்வங்களை விதித்து 

பசும் சோலைகளின் சொந்தக்காரராய் வாழ்கின்ற சைவத்தமிழ் மக்களுக்கு 


பாலைவனத்துக் கொடுநெறிகளை புகுத்த வந்த The Gideons International மதமாற்றி அமைப்புக்குப் பொய்யான முகவரி கொண்ட கடிதத்தை அனுப்புகிறார் 

வாருங்கள் 

விவிலியப் படிகளை வழங்குங்கள் 

இயேசுவிடம் அழைத்துச் செல்லுங்கள் 

175,000 சைவத்தமிழ் மாணவர்களை 

என.


பிராட்லியின் மேல்நிலை அலுவலர் பற்றிக் நிரஞ்சன். 

பற்றிக் நிரஞ்சனின் மேல்நிலை அலுவலர் வட மாகாணச் செயலாளர்.

வடமாகாணச் செயலாளரின் மேல்நிலை அலுவலர் வடமாகாண ஆளுநர். 


இலங்கைக் குடியரசுத் தலைவரின் நேரடிச் சார்பாளரே ஆளுநர். 

பரங்கிப் பெயரர் பிராட்லி, இலங்கைகீ குடியரசுத் தலைவரின் கொள்கை ஆக வட மாகாண கல்வி அமைச்சை The Gideons International மதமாற்றி அமைப்புக் கிளையாக மாற்றி உள்ளார்.

பாடசாலைகளில் விவிலியம் ஊடக அறிக்கை

 Press release 

Please scroll down for Sinhala and English versions


மாசி 30 சனி (14 3 2026)


ஊடகத்தாருக்கு 


மறவன்புலவு க. சச்சிதானந்தன் 

சிவ சேனை

எழுதுகிறேன் 


சைவ கிறித்துவ மோதலை தடுத்திடுக


வட மாகாணத்தை மதக்கலவர பூமியாக மாற்றுகின்ற முயற்சியில் வட மாகாணக் கல்வி அமைச்சு இயங்குகிறதா?


175,000 சைவ மானவர்களுக்கு கிறித்தவ நூலாகிய விவிலியத்தின் படிகளை கொடுக்குமாறு வசதி செய்துள்ளார்களா? வட மாகாணக் கல்வி அமைச்சினர்.


சைவ மானவர்களுக்கு விவிலியத்தின் படிகளை கொடுப்பதற்கான முயற்சியைச் செவியுற்ற சிவத் தொண்டர்கள் கொதித்துள்ளார்கள். அவ்வாறு கொடுக்கும் ஒவ்வொரு விவிலியத்தின் படியையும் தீயிட்டுக் கொளுத்துவோம் என எனக்குத் தெரிவிக்கிறார்கள்.


வட மாகாணக் கல்வி அமைச்சு மதமாற்றுச் சபையின் கிளையாக மாறிவிட்டதா? 


கட்டகளை என்று ஊரே இலங்கையில் இல்லை. அந்த ஊரில் தொடர்வண்டி நிலைய வீதியில் 16ஆம் எண்ணில் அமைந்துள்ளதான  ஆண்டுக்கு 4 பில்லியன் இலங்கை ரூபாய்கள் வருவாய் கொண்டThe Gideons International அமைப்பிலிருந்து 09.02.2026 நாளில் கடிதம் வருகிறது. அந்த அமைப்பின் சார்பில் இலங்கைக் களப் பேராளர் எட்வின் வில்லியம்சு எழுதிய கடிதம். 23 2 2026இல் பதில் எழுதுகிறார் வட மாகாண மேலதிகக் கல்வி பணிப்பாளர் பரங்கிப் பெயரர் பிராட்லி. 


பதவியேற்ற நாள் அன்று அறைக்குள் சைவ சமயப் படங்களை அறைச் சுவரில் கண்டதும்

வெறுப்பு மனது எங்கும் விரிய

காழ்ப்பு உடலெங்கும் பொங்க

எரிச்சல் உணர்வு தலை தூக்க

சாத்தானின் படங்களை அகற்றுங்கள்

எனத் தன் உதவியாளருக்கு ஆணையிட்டு அகற்றுவிக்கிறார்

அவர்தான் பரங்கிப் பெயரர் பிராட்லி.


830,000 சைவத் தமிழருக்கு உரிய வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் பரங்கிப் பெயரர் பிராட்லி

சைவ சமயப் படங்கள் சாத்தானின் படங்கள் என அருவெறுத்து வெறுப்பை உமிழ்ந்து எரிமலையைக் கக்கி எரிச்சலை துப்பும் பரங்கிப் பெயரர் பிராட்லி, 


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பருத்தித்துறை கிளிநொச்சி முல்லைதீவு மன்னார் வவுனியா ஆகிய கல்வி வலையங்களில் விவிலிய நூலின் படிகளைப் பாடசாலை மாணவர்களுக்குக் கொடுக்கலாம். பிப்ரவரி 23 தொடக்கம் பிப்ரவரி 27 நாள் வரையான காலப்பகுதியில் கொடுக்கலாம் என The Gideons International இலங்கை களப்பேராளர் எட்வின் வில்லியம்சுக்கு எழுதுகிறார்.


பொய்யான அல்லது தவறான முகவரிக்குக் கடிதத்தை எழுதுகிறார். அக்கடிதத்தின் படிகளை மேலே உள்ள ஏழு கல்வி வலையப் பணிப்பாளர்களுக்கு அனுப்புகிறார்.


வட மாகாணம் எங்கும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விவிலியப் படிகளை அன்பளிப்பாக கொடுங்கள். கிறித்துவிடம் இலங்கையின் வட மாகாணப் பாடசாலை மாணவர்களைச் சேர்ப்பியுங்கள். வட மாகாணப் பாடசாலை மாணவர்களை The Gideons International மதமாற்றி அமைப்பின் கைகளில் விட்டு விடுகிறார். 


பரங்கிப் பெயரர் பிராட்லி அந்த அமைப்புக்கு எழுதிய கடிதத்தின் படிகள் பரவலாக அனைவருக்கும் கிடைத்தன. 


உடனே சிவத் தொண்டர்கள் கொதித்தார்கள். மதமாற்ற சபையாக வடமாகாண கல்வி அமைச்சு மாறியது எப்பொழுது? என என்னிடம் கேட்டார்கள். எந்த ஒரு சைவ மாணவன் கையிலும் விவிலியத்தின் படி கொடுக்கப்படுமானால் அந்த இடத்திலே அந்தப் படிகளைச் சேர்த்து குவித்துத் தீ வைப்போம் என எனக்குச் சிவத் தொண்டர்கள் கூறுகிறார்கள்.


கொளுத்த பணக்காரராகிய The Gideons International

மதமாற்றச் சபையின் கைக்கூலியாகிய மாறிய வடமாகாண கல்வி அமைச்சு வட மாகாணத்தில் மதக் கலவரத்தை தூண்டுகிறது.


Section 3 of the ICCPR ACT OF 2007

Section 2(1)(H) of the Prevention of Terrorism Act

Sections 290-292 of the Penal Code

ஆகிய சட்டப் பிரிவுகள் மதக் கலவரத்தை தூண்டுவோரைத் தளையிட்டு நீதிமன்றத்தின் முன் நிறத்தும் வலிமையைக் காவல்துறையினருக்கு கொடுக்கின்றன.


சிவத்தொண்டர் கொதித்தெழுகிறார்கள். சைவ மாணவர் கைகளள்வி விவிலிய நூல்களின் படிகளைத் தீ வைத்துக் கொளுத்த முனைகிறார்கள். இதனால் அப்பாவிக் கிறித்தவர்களின் மனமும் புண்படும். சைவத்துக்கும் கிறித்தவத்துக்கும் இடையே மதக்கலவரங்கள் உருவாகும் என எச்சரிக்கிறோம்.


வட மாகாணக் கல்வி அமைச்சின் இக்குற்றச் செயல்களை நிகழ்த்திய, நிகழ்த்துவதற்கு துணை போன, (aiding and abetting) பரங்கிப் பெயரரான பற்றிக் பரங்கிப் பெயரரான பிராட்லி இருவரும் மதக் கலவரத்தை தூண்டுவதால் அவர்கள் இருவரையும் உடனடியாக தளையிட்டு நீதிமன்றத்தில் நிறுத்துமாறு சிவ சேனையினர் கோருகிறோம்.


මාස 30, සෙනසුරාදා (2026 මාර්තු 14)


මාධ්‍ය වෙත:


මරවන්පුලව් කේ. සච්චිතනන්දන් වෙතින්

සිව සේනායි


**සයිව-ක්‍රිස්තියානි ගැටුම වළක්වන්න!**


උතුරු පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශය උතුරු පළාත ආගමික කෝලාහලවල තෝතැන්නක් බවට පත් කිරීමේ උත්සාහයක ක්‍රියාකාරීව නිරත වී සිටිනවාද?


උතුරු පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශයේ නිලධාරීන් ක්‍රිස්තියානි ශුද්ධ ලියවිල්ලක් වන බයිබලයේ පිටපත් 175,000 ක් වන සයිව සිසුන්ට බෙදා හැරීමේ මෙම මුලපිරීම ගැන දැනගත් සයිව භක්තිකයන් කෝපයෙන් පිරී සිටිති. මේ ආකාරයෙන් බෙදා හරින සෑම බයිබල් පිටපතක්ම ගිනි තබා පුළුස්සා දමන බව ඔවුන් මට දන්වා තිබේ.


උතුරු පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශය ආගමික ආගමට හරවන සංවිධානයක ශාඛාවක් බවට ඵලදායී ලෙස පරිවර්තනය වී තිබේද?


ශ්‍රී ලංකාවේ කොතැනකවත් "කටගලෙයි" නමින් නගරයක් නොමැත. එහෙත්, 2026 පෙබරවාරි 9 වන දින, ශ්‍රී ලංකා රුපියල් බිලියන 4 ක වාර්ෂික ආදායමක් ඇති සංවිධානයක් වන "ද ගිඩියොන්ස් ඉන්ටර්නැෂනල්" වෙතින් ලිපියක් ලැබුණි - එම නොපවතින නගරයේ අංක 16, දුම්රිය ස්ථාන පාරේ පිහිටා ඇති බව කියනු ලැබේ. මෙම ලිපිය සංවිධානය වෙනුවෙන් එහි ශ්‍රී ලංකා ක්ෂේත්‍ර නියෝජිත එඩ්වින් විලියම්ස් විසින් ලියා ඇත. 2026 පෙබරවාරි 23 වන දින, උතුරු පළාත සඳහා අතිරේක අධ්‍යාපන අධ්‍යක්ෂ විසින් ප්‍රතිචාර ලිපියක් යවන ලදී - බටහිර නමක් දරන මිනිසෙක්: බ්‍රැඩ්ලි.


ඔහු ධුරයට පත් වූ දිනයේම, ඔහුගේ කාර්යාල කුටියේ බිත්ති අලංකාර කරන ලද ශෛව ඇදහිල්ලේ රූප දුටු විට -


ඔහුගේ මනස පුරා පැතිර ගිය වෛරයෙන්,

ඔහුගේ මුළු පැවැත්ම පුරාම ද්වේෂය පැතිරෙමින්,

ඔහුගේ හිස ඔසවන කෝපයෙන් - ඔහු තම සහායකයාට අණක් නිකුත් කළේය: "සාතන්ගේ මේ රූප ඉවත් කරන්න!" - ඒවා ඉවත් කළේය.


ඒ මිනිසා බ්‍රැඩ්ලි - බටහිර නම දරන තැනැත්තා ය. බටහිර නම ඇති මිනිසා වන බ්‍රැඩ්ලි, තම වැටුප ලබා ගන්නේ 830,000 ක් වන ශයිව දෙමළ ජනතාවට අයත් බදු ආදායමෙනි.


බටහිර නම ඇති මිනිසා වන බ්‍රැඩ්ලි, විෂ සහ කෝපය පිට කරමින්, වෛරයේ ගිනි කන්දක් මෙන් පුපුරා යමින්, ශයිව ආගමික ප්‍රතිරූප "සාතන්" ලෙස හංවඩු ගසයි.


යාපනය, චාවකච්චේරි, පේදුරු තුඩුව, කිලිනොච්චි, මුලතිව්, මන්නාරම සහ වවුනියාව යන අධ්‍යාපන කලාප තුළ පාසල් සිසුන්ට බයිබලයේ පිටපත් බෙදා හැරීමට අවසර ලබා දෙමින් ඔහු *ගිඩියන්ස් ඉන්ටර්නැෂනල්* හි ශ්‍රී ලංකා ක්ෂේත්‍ර නියෝජිත එඩ්වින් විලියම්ස් වෙත ලියයි. පෙබරවාරි 23 සිට පෙබරවාරි 27 දක්වා කාලය තුළ මෙම බෙදා හැරීම සිදුවිය හැකි බව ඔහු සඳහන් කරයි.


ඔහු මෙම ලිපිය අසත්‍ය හෝ වැරදි ලිපිනයකට යොමු කරයි; කෙසේ වෙතත්, ඔහු ලිපියේ පිටපත් ඉහත සඳහන් අධ්‍යාපන කලාප හතේ අධ්‍යක්ෂවරුන්ට යොමු කරයි.


ශ්‍රී ලංකාවේ උතුරු පළාතේ පාසල් සිසුන් ක්‍රිස්තුස් වහන්සේගේ ගාලට ගෙන ඒම සඳහා ඵලදායී ලෙස "උතුරු පළාත පුරා පාසල් සිසුන්ට බයිබලයේ පිටපත් තෑගි කිරීමට" ඔහු ඵලදායී ලෙස උපදෙස් දෙයි. එසේ කිරීමෙන්, ඔහු උතුරු පළාතේ පාසල් සිසුන් *ගිඩියන්ස් ජාත්‍යන්තරයේ* රැකවරණය සහ එවැන්ජලිස්ත න්‍යාය පත්‍රයට ඵලදායී ලෙස භාර දෙයි.


බටහිර නමක් ඇති මිනිසා වන බ්‍රැඩ්ලි මෙම සංවිධානයට ලියූ ලිපියේ පිටපත් ඉක්මනින් පුළුල් ලෙස සංසරණය වී සෑම කෙනෙකුගේම අතට පත්විය.


වහාම, සයිව භක්තිකයන් කෝපයට පත් විය. ඔවුන් මගෙන් ඉල්ලා සිටියේ: "උතුරු පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශය ආගමික එවැන්ජලිස්ත ආයතනයක් බවට පරිවර්තනය වූයේ කවදා සිටද?" සයිව භක්තිකයන් මට තවදුරටත් ප්‍රකාශ කළේ: "ඕනෑම සයිව ශිෂ්‍යයෙකුගේ අතේ බයිබලයේ පිටපතක් තැබුවහොත්, අපි රැස්වී එම පිටපත් එම ස්ථානයේම ගොඩ ගසා ඒවා ගිනි තබන්නෙමු."


*ධනයෙන් පිරුණු සංවිධානයක් වන ගිඩියොන් ජාත්‍යන්තරය* ගිනිදැල් ඇවිලවීමට සූදානම්ව සිටී.

උතුරු පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශය - මෙම ආගමික පරිවර්තන ආයතනයේ ගැත්තෙකු බවට පත්ව ඇති - දැන් උතුරු පළාත තුළ ආගමික නොසන්සුන්තාවන් ක්‍රියාකාරීව අවුලුවාලමින් සිටී.


2007 ICCPR පනතේ 3 වන වගන්තිය,


ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනතේ 2(1)(H) වගන්තිය සහ

දණ්ඩ නීති සංග්‍රහයේ 290–292 වගන්ති -


මෙම නීතිමය විධිවිධාන මගින් ආගමික කෝලාහල ඇති කරන අය අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කිරීමට පොලිසියට බලය ලැබේ.


ශෛව භක්තිකයන් කෝපයට පත් වී ඇත. ශෛව ස්වේච්ඡා සේවකයන් බයිබලයේ පිටපත් ගිනි තැබීමට උත්සාහ කරති. එවැනි ක්‍රියා නිසැකවම අහිංසක කිතුනුවන්ගේ හැඟීම් තුවාල කරනු ඇත. මෙම තත්වය ශෛව සහ ක්‍රිස්තියානි ප්‍රජාවන් අතර ආගමික කෝලාහල ඇති කළ හැකි බවට අපි අනතුරු අඟවන්නෙමු.


මෙම අපරාධ ක්‍රියාවන් සිදු කිරීමෙන් සහ ඒ සඳහා ආධාර කිරීම සහ අනුබල දීමෙන් ආගමික කෝලාහල ඇති කිරීම සම්බන්ධයෙන්, ශිව සේනායි සාමාජිකයින් වන අපි, පැට්‍රික් සහ බ්‍රැඩ්ලි වහාම අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කරන ලෙස ඉල්ලා සිටිමු.



Masi 30, Saturday (March 14, 2026)


To the Media:


From

Maravanpulavu K. Sachchithananthan

Siva Senai


**Prevent the Saiva-Christian Conflict!**


Is the Northern Provincial Ministry of Education actively engaged in an attempt to transform the Northern Province into a hotbed of religious riots?


Have the officials of the Northern Provincial Ministry of Education facilitated the distribution of copies of the Bible—a Christian scripture—to 175,000 Saiva students?


Saiva devotees, having learned of this initiative to distribute copies of the Bible to Saiva students, are seething with indignation. They have informed me that they will set fire to and burn every single copy of the Bible distributed in this manner.


Has the Northern Provincial Ministry of Education effectively transformed itself into a branch of a religious proselytizing organization?


There is no town named "Katagalai" anywhere in Sri Lanka. Yet, on February 9, 2026, a letter was received from "The Gideons International"—an organization with an annual revenue of 4 billion Sri Lankan Rupees—purportedly located at No. 16, Railway Station Road, in that non-existent town. This letter was written on behalf of the organization by its Sri Lanka Field Representative, Edwin Williams. On February 23, 2026, a response letter was sent by the Additional Director of Education for the Northern Province—a man bearing a Western name: Bradley.


On the very day he assumed office, upon seeing images of the Saiva faith adorning the walls of his office chamber—


With hatred spreading throughout his mind,

With malice surging through his entire being,

And with irritation rearing its head — he issued a command to his assistant: "Remove these images of Satan!"—and had them taken down.

That man is Bradley—the one bearing the Western name. Bradley—the man with the Western name—draws his salary from the tax revenue belonging to 830,000 Saiva Tamils.

Bradley—the man with the Western name—spews venom and fury, erupting like a volcano of hatred as he reviles Saiva religious imagery, branding it as "satanic."


He writes to Edwin Williams, the Sri Lanka Field Representative for *The Gideons International*, granting permission to distribute copies of the Bible to school students within the educational zones of Jaffna, Chavakachcheri, Point Pedro, Kilinochchi, Mullaitivu, Mannar, and Vavuniya. He specifies that this distribution may take place during the period spanning from February 23 to February 27.


He addresses this letter to a false or incorrect address; however, he forwards copies of the letter to the Directors of the seven aforementioned educational zones.


He effectively instructs them to "gift copies of the Bible to school students throughout the Northern Province" effectively to bring the school students of Sri Lanka's Northern Province into the fold of Christ. In doing so, he effectively hands over the school students of the Northern Province to the care—and evangelist agenda—of *The Gideons International*.


Copies of the letter that Bradley—the man with the Western name—wrote to this organization soon circulated widely and fell into everyone's hands.


Immediately, Saiva devotees were incensed. They demanded of me: "Since when did the Northern Province Ministry of Education transform itself into a religious evangelical agency?" The Saiva devotees further declared to me: "If a copy of the Bible is placed in the hands of any Saiva student, we will gather and pile up those copies right there on the spot and set them ablaze."


*The Gideons International*—an organization flush with wealth—is poised to ignite the flames.

The Northern Province Ministry of Education—having effectively become a stooge for this religious conversion agency—is now actively inciting religious unrest within the Northern Province. 


Section 3 of the ICCPR Act of 2007,

Section 2(1)(H) of the Prevention of Terrorism Act, and

Sections 290–292 of the Penal Code—

these legal provisions empower the police to arrest and bring before the courts those who incite religious riots.


Saiva devotees are outraged. Saiva volunteers are attempting to set fire to copies of the Bible. Such actions will undoubtedly wound the sentiments of innocent Christians. We warn that this situation could trigger religious riots between the Saiva and Christian communities.


We, the members of the Siva Senai, demand the immediate arrest and arraignment in court of Patrick and Bradley—both bearing Western names and affiliated with the Northern Province Ministry of Education—for inciting religious riots by committing, and aiding and abetting the commission of, these criminal acts.

இலங்கையில் இந்து அமைப்புகள்

 ஞாயிறு பங்குனி 1, (15 3 2026)


ஐயா 

உங்கள் கோரிக்கையை கேட்டேன். சைவமானவர்களுக்கு 175,000 விவிலியப் படிகளை ஒவ்வொருவருக்கும் கொடுக்குமாறு வடமாகாணக் கல்வி அமைச்சு முயல்கிறதே! பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே? எனக் கேட்கிறீர்கள்.


இலங்கையில் உள்ள சைவ சமய இந்து சமய அமைப்புகளை ஒரே குடைக்குள் இணைக்கும் அமைப்பாக அமைந்தது அகில இலங்கை இந்து மா மன்றம்.


வேர்களாக அமைந்த ஊர் மன்றங்கள் ஊர் அமைப்புகள் அனைத்தும் வலிமையாக அமைய வேண்டும் என்று கொள்கை இந்து மாமன்றத்தின் கொள்கை.


இன்றைக்கு இந்து மாமன்றம் தானே ஒரு அமைப்பாக மாறியது. வேர் மன்றங்கள் ஊர் மன்றங்களை வலிமை அற்ற மலட்டு அமைப்புகளாக மாற்றியது.


போர்க்காலத்தில் ஊர் மன்றங்கள் வேர் மன்றங்கள் 30 ஆண்டுகளாகக் கலைந்து குலைந்து சிதிலமடைந்து போயிருந்தன.


அவற்றை மீள்மைக்க வேண்டும் வலிமையான வேர்கள் அமைய வேண்டும் ஊரிலே சைவத் தலைமை இந்துத் தலைமை அமைய வேண்டும் என்ற கண்ணோட்டம் போர்க்காலத்தில் இந்து மாமன்றத்தில் திசை மாறியது.


வேர்களை அறியாத ஊர்களை அறியாத கொழும்பிலேயே வாழ்க்கை நடத்திய சொத்துக்களை பராமரிப்பதில் துறை போகிய சிலர் இந்து மாமன்றத்தைத் தங்களது நன்மைகளுக்காகப் பயன்படுத்த தொடங்கினர்.


ஊர் மன்றம் ஆகிய கொழும்பு இந்து இளைஞர் மன்றத்துக்கு ஒதுக்கப்பட விருந்த அரச காணியை அகில இலங்கை இந்துமாமன்றம் அடாத்தாக அரசிடம் தனக்கெனப் பெற்றது. இந்துமா மன்றத்தின் வீழ்ச்சி அங்கே தொடங்கியது. 


கட்டடத்தை அமைப்பது சொத்தைப் பெருக்குவது பராமரிப்பது அதிலிருந்து வரும் வருவாய் பெருக்குவது வணிக நிறுவனங்களில் முதலீடு செய்வது மேலும் வருவாயே பெருக்குவது இந்து மாமன்றத்தின் தலையாய பணி. 


அதற்கேற்றவாறு இந்து மாமன்றத்தின் யாப்பு விதிகளை மாற்றி போர்க்காலங்களில் பொறுப்பேற்றவர்களே தொடர்ந்தும் பொறுப்பில் இருக்கவும் வேறு யாரும் உள்ளே நுழையாதவாறும் பார்த்துக் கொண்டனர் சில தன்னலமிகள்.


திருக்கேதீச்சர ஆலயத் திருப்பனிச் சபை யாப்பு விதிகளையும் அவ்வாறே மாற்றி ஒரு சிலர் மட்டுமே 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பொறுப்பில் இருபக்குமாறு யாப்பு விதிகளை மாற்றிக் கொண்டனர். வன்முறை அடிபிடி சண்டை கெட்டசொல் கூறல் என்பன இந்து மாமன்றத்திலும் திருப்பணிச் சபையிலும் வழமையான நடைமுறைகள்.


இவர்களுக்குச் சைவ சமயத்திலோ இந்து சமயத்திலோ திருக்கேதீச்சர ஆலயத்திலோ மிகக் குறைந்த ஆர்வம். சொத்துக்களைப் பராமரிப்பதில் வருவாயை பெருக்குவதில் அந்த வருவாயைத் தாம் சார்ந்த வணிகக் குழுமங்களில் முதலீடு செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.


மலேசியாவில் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணி சபைக்கு இருந்த தொகைகளை எல்லாம் இவ்வாறு திசை திருப்பி தாம் நிறுவிய அந்த வணிகக் குழுமத்தைத் திவால் ஆக்கி நட்டம் காட்டி அந்தக் காசை கரைத்துத் திருடினார்கள்.


வேர் மன்றங்களையும் ஊர்மன்றங்களையும் வலிமையாக்குதைக் கைவிட்டார்கள். மலையகத் தமிழர் சார்ந்த சைவ இந்து மன்றங்கள் விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். யாழ்ப்பாணத் தமிழரிடமே இந்துமாமன்றம் என்றும் இருக்க வேண்டும் மலையக தமிழர் கைக்கு மாறக்கூடாது என்ற கொள்கையே காரணம். இதை என்னிடம் இந்துமாமன்றம் சேர்ந்த ஒருவர் வெளிப்படையாகவே சொன்னார். 


யாழ்ப்பாணத்தில் ஊர் மன்றமாக வேர் மன்றமாக இருக்க வேண்டிய அமைப்புச் செய்ய வேண்டிய பணிகளை இந்துமாமன்றமே நேரடியாகச் செய்து நிலம் வாங்கி கட்டடம் கட்டி அந்தக் கட்டடம் கேட்பாரற்றுக் கிடக்கிறது.


அவ்வாறே முறிகண்டியில் நிலம் வாங்கி கட்டடம் அமைத்து வணிகத்தை மையமாகக் கொண்டு இந்துமதம் பணி புரிகிறது. முருகண்டி யில் உள்ள சைவ மக்கள் செய்ய வேண்டிய பணியை கொழும்பில் வாழ்கின்ற ஒரு சிலர் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.


திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணி சபை கொழும்பிலிருந்து ஆட்சி நடத்துகிறது மன்னாரில் மன்னார் ஆயரின் கைப் பொம்மைகளே திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் பொறுப்பாளர்கள். திருப்பணிச் சபை எந்த நிகழ்ச்சியை நடத்துவதாலும் ஆயரிடம் சென்று அவரோடு கலந்த பின்னரே நடத்தி வந்தார்கள். வவுனியாவில் ஒரு கூட்டத்தில் நான் கடுமையாக இதைச் சாடினேன்.


பின்னரே மன்னார் ஆயரிடம் நேரடியாக செல்லாமல் இப்பொழுது மறைமுகமாக அவரது ஏவலாளிகள் மூலம் செய்திகளைப் பரிமாறி திருக்கேதீச்சரத்தை நடத்துகிறார்கள்.


மாந்தைச் சந்தியில் கத்தோலிக்கக் கட்டுமானங்களை அமைக்கக் கூடாது என்ற கந்தையா வைத்தியநாதன் - ஆயர் உடன்பாட்டை உடைத்தெறிந்து திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணி சபையினர் அங்கு கத்தோலிக்கர் அடாத்தாகக் கட்டிய உலூர்தம்மாள் தேவாலயத் திறப்பு விழாவுக்குச் சென்று பாதிரியாருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள்.


ஊரறிந்த மதமாற்றி. செட்டியார் கட்டையடம்பன் மக்களில் 100 பேரை மெதடித்த திருச்சபைக்கு மதம் மாற்றியவர். அத்திருச்சபையின் இணை ஆயரானவர். அவரது மனைவி கோடி கோடியாகப் பணம் கொண்டு வந்து இலங்கையில் மதமாற்ற முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார். அவரே சுமந்திரன்.


மாந்தைச் சந்தியில் சைவ வரவேற்பு வளவைக் கட்டுவதற்குப் பிரதேச சபையின் உரிமத்தை பெற்ற பின்பும் கட்டாமலே காலத்தை கடத்திக் கொண்டு வந்தனர் சபையினர். மன்னார் ஆயரின் கைக்கூலிகள்.


இடைக்காலமாகத் தொண்டர்கள் வளைவைக் கட்ட முயன்ற போது செய்தியைச் சபையினரே ஆயருக்குச் சொல்ல, ஆயரே ஆள்களை அனுப்பி வளைவை உடைப்பித்தார். 


வளைவை உடைத்து அவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடுக்க, சபையின் சார்பில் வழக்குரைஞராகச் செட்டியார் கட்டையடம்பனில் நூற்றுக்கணக்கான வரை மதம் மாற்றிய திருச்சபையின் இணை ஆயராக இருந்த சுமந்திரனே, அந்தக் கொடுமையான மதமாற்றியே சபையின் வழக்குரைஞர்.


திருப்பணிச் சபையின் பொறுப்பாளர்களிடம் மன்னார் ஆயர் சிலுவையைக் கொடுத்தார். முதலில் உங்கள் அலுவலகத்தில் தொங்க விடுங்கள். பின்பு சிவலிங்கத்தை அகற்றி அங்கு சிலுவையை நிறுவங்கள் என்பதே அவரது ஆணை.


பொறுப்பாளர்கள் சிலுவையை கோபுரத்துக்கு முன்புள்ள அலுவலக அறை முகப்பில் தொங்க விட்டனர். நீண்ட காலமாக தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே அலுவலக ஊழியர்கள் பணி புரிந்து கொண்டிருந்தனர்.


ஒரு நாள் அலுவலக அறைக்குள் புகுந்தேன். அங்கு திரு தயானந்தராசா பொறுப்பாளர் இருந்தார். சிலுவை தொங்குவதைக் கண்டேன். எப்படி? என்று கேட்டேன். உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. என் கண்ணுக்குத் தெரியவில்லையே என்றார். அந்தச் சிலுவையை அகற்றினார். 


நான் போயிருக்காவிட்டால், அதை அகற்றி இருக்காவிட்டால் அடுத்த பெரிய சிலுவை கருவறைச் சிவலிங்கத்தின் இடத்திற்குப் போய் இருக்கும். கத்தோலிக்க சைவ மதக் கலவரமே வெடித்திருக்கும்.


இந்து அமைப்புகள் சைவ அமைப்புகள் யாவும் சொத்துக்கு குவிப்பு அமைப்புகளாக உள்ளதால் 

சைவ சமயத்தை பாதுகாப்பதா?

தமக்குள்ள சொத்துகளை பாதுகாப்பதா?

அந்தச் சொத்தில் எவ்வளவு தொகையைத் திருடலாம் என்ற கண்ணோட்டத்தில் 

திருடர் கள்ளர் வசம் போய்விட்ட சபைகளாக மாறிவிட்டன 


சைவ பரிபாலன சபைத் தலைவரும் பொருளாளரும் வங்கிக்கு செல்கிறார்கள் 

54 இலட்சம் பணத்தைக் காசாகப் பெறுகிறார்கள் 

அவ்வளவே 

அதை தாங்களே எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.


ஊழல் குற்றச்சாட்டில் வட மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து நீங்கியவர் இன்று திருநெல்வேலி இந்துவாலிபர் சங்கத்தின் தலைவர்.


சொத்துகள் ஊழல்வாதிகளையும் வணிக ஈடுபாடு உள்ளவர்களையும் நிதி மேலாண்மையாளர்களையும் ஈர்க்கின்றன. சைவ சமய ஈடுபாடு அற்றவர்கள் இந்து மீள் எழுச்சியைக் காண நினைக்காதவர்கள் சைவர்களுக்குரிய ஊர் மன்றங்கள் வேறு மன்றங்களைக் கைப்பற்றுகிறார்கள். தங்கள் நலத்துக்காக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.


175,000 சைவமானவர்களுக்கு விவிலியப் படிகளை கொடுங்கள் என வடமாகாண கல்வி அமைச்சின் மேலதிக கல்விப் பணிப்பாளர் பரங்கிப் பெயரர் பிராட்லி கடிதம் அனுப்பிய பின்பும் ஊர்மன்றங்களில் உள்ள எவராவது ஒரு தீர்மானம் போட்டார்கள? போராட்டம் நடத்தினார்களா?


எனக்கு நூற்றுக்கணக்கானவர்கள் கடிதம் எழுதுகிறார்கள். ஐயோ! சைவ மாணவர்களுக்கு விவிலியம் கொடுக்கிறார்களே. பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என என்னிடம் கேட்கிறார்கள். 


இந்து மாமன்றத்தில் இருந்தும் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையிலிருந்தும் எனக்குத் தொலைப்பேசி அழைப்பு எடுத்துக் கேட்கிறார்கள் ஐயா! ஏதாவது செய்யுங்கள். 


சொத்தையும் சுகங்களையும் திருடவும் பயன்படுத்தவும் வங்கிக் கணக்குகளில் மலைபோல் தொகைகளை குவித்து வைத்திருக்கவும் ஒரு சிலர்.


பனியிலும் குளிரிலும் மழையிலும் வெயிலிலும் இரவிலும் பகலிலும் ஓயாது உழைத்து சுவரொட்டிகள் ஒட்டி கடிதங்கள் கொடுத்து மதமாற்றிகளை விரட்டி திருக்கோயில்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய தேவாலயங்கள் அமைப்பதைத் தடுத்து பணிபுரிகிறார்கள் எந்தவித வசதியும் இல்லாத தொகைகள் தம்மிடம் இல்லாத நூற்றுக்கணக்கான தொண்டர்கள்.


நான் சைவ உலகில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. எந்த அமைப்பிலும் இல்லை. உறுப்பினர்களாக என்னுடன் சேர முடியாத சிவ சேனை என்ற பெயரை மட்டும் வைத்திருக்கிறேன். 


சொத்து இல்லை. வங்கிக் கணக்குகள் இல்லை. தலைவர் இல்லை, செயலாளர் இல்லை. ஆனாலும் இலங்கை முழுவதும் ஆர்வமுள்ள நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். 


வேர்களாக அவர்கள் விளைந்திருக்கிறார்கள். விழுதுகளாக அவர்கள் தாங்குகிறார்கள். சிவ சேனை என்ற அமைப்பை.


திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணி சபையினை முழுமையாக மன்னார்ச் சைவ மக்களிடம் கையளிக்க வேண்டும்.


அகில இலங்கை இந்து மாமன்றச் சொத்துக்களை ஊர் மன்றங்களிடம் கையளிக்க வேண்டும். அகில இலங்கை இந்துமாமன்றம் ஊர் மன்றங்களை வேர் மன்றங்களே குடைக்குள் அமைக்கும் மன்றம் ஆக வேண்டும். ஊர் மன்றங்களையும் வேர் மன்றங்களையும் உத்வேகமாக உற்சாகமாக திறமையாக ஆற்றலாக இயங்கும் மன்றங்களாக மாற்ற வேண்டும். 


போர்க்கால சூழ்நிலையில் அலமந்து ஆற்றாது மயக்கமும் தெளிவின்மையும் கலந்த மனோ நிலை மாறிவிட்டது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தொகைகளை எதிர்பார்க்காமல் தொண்டுகளை எதிர்பார்த்து என் பின்னிருக்கிறார்கள் என்பதைத் தொகைகளையும் சொத்துகளையும் குவித்து வைத்திருக்கும் அமைப்புகள் தெரிந்து கொள்ள வேண்டும்.


சைவ மீள் எழுச்சிக்காக பிற மதத் தாக்குதல் இருந்து தம்மை விடுவிப்பதற்காக, பல்லாயிரம் ஆண்டுத் தொடர்ச்சியை மரபுத் தொடர்ச்சியை மண்ணில் வேரூன்றி வளர்ந்த வழமைகளை முன்னெடுக்கச் சைவ உலகம் திரண்டு வரும்பொழுது அதற்குத் தலைமை தாங்க அகில இலங்கை இந்து மாமன்றம் முன் வர வேண்டும்.


1970களில் தோராயமாக 75 இந்து இளைஞர் மன்றங்கள் வேர் மன்றங்களாக ஊர்மன்றங்களாக அமைந்த இந்து இளைஞர் பேரவைத் தலைமைச் செயலாளராக நான் பணிபுரிந்த பொழுது அமைத்த கட்டடங்களே வவனியாவில் சுத்தானந்த இந்து இளைஞர் மன்றம் கைதடியில் சைவ அனாதை இல்லம் மட்டக்களப்பில் இந்து இளைஞர் மன்றம் திருகோணமலையில் இந்து இளைஞர் மன்றம் கொக்கிளாயில் இந்து இளைஞர் மன்றம். இந்து இளைஞர் பேரவைக்காக எந்தச் சொத்தையும் நாங்கள் வாங்கவில்லை. குடை அமைப்பாக இருந்தோம். வேறு மன்றங்களும் ஊர் மன்றங்களும் வலிமைமிக்க மன்றங்களாக மாற உதவினோம். மாவட்டங்கள் தோறும் மாநாடுகளை நடத்தினோம். நிதி திரட்ட இலங்கை முழுவதும் கொடி நாள்களை நடத்தி அவ்வப்பொழுதே அந்த நிதிகளை செலவழித்தோம்.


இந்து சமயம் தலைமை இன்றித் தவிக்கின்றது. திருடர்களும் சொத்தில் நாட்டம் உள்ளவர்களும் வணிக நோக்கம் உள்ளவர்களும் இந்து மாமன்றத்திலும் திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்திலும் சைவ பரிபாலன சபையிலும் இருப்பதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். சாட்சிகளோடு சொல்கிறேன்.


வட மாகாண கல்வி அமைச்சு சைவமானவர்களுக்கு விவிலியத்தை கொடுத்தால் அந்த விவிலிய படிகளை தீயிட்டுக் கொளுத்துவதற்கு வடமாகாணம் முழுவதும் நூற்றுக்கணக்கான சிவ தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.


இந்து மாமன்றமோ சைவ பரிபாலன சபையோ திருநெல்வேலி இந்துவாலிபர் சங்கமோ, பரங்கிப் பெயரரான தலைவரைக் கொண்ட விவேகானந்த சபையோ திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையோ அவர்களைத் திரட்டவில்லை அவர்களுக்கு உற்சாகமூட்டவில்லை அவர்களுக்கான செலவுகளைக் கொடுக்கவில்லை.


அவர்களும் தனி ஒரு மனிதனான என்னிடமே அவ்வாறு செய்யுமாறு கேட்கிறார்கள்.

DBS Jayaraj on Siva Senai - Tamil

 குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஓர் இந்து

மற்றும்
இந்துத் தமிழ் ஈழம் எனும் கருத்துரு
ஊடகப் புலமையர் திபிசெ செயராசர்
புதன் 10.04.2024
அறிமுகம்
சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தனும் அவரின் தோழர்களும் கிறித்தவ எதிர்ப்பில் உடன் நோக்கில் வெற்றி பெற்றனர். இந்து - கிறித்தவ மோதலினால் தமிழ்த் தேசிய வலிவைக் குறைப்பதிலும் நெடுநோக்கில் அவர்களின் நடவடிக்கைகள் வெற்றியே. தமிழ் தேசியத்தின் வரலாற்று எதிரிகள், கடந்த காலத்தில் தமிழர்களைப் பிளக்க முயன்றனர், முடியவில்லை. அவர்களால் முடியாததைச் சச்சிதானந்தன் நிறைவேற்றினார்.  இதில் முரண் நகை என்னவெனில், தமிழ்த் தேசியப் பண்ணையில் இளமை தொட்டு வளர்ந்தவரே, தன்னைத் தமிழ்த் தேசியராக இன்றும் கருதிக்கொள்பவரே சச்சிதானந்தன்.
ஊடகத்தார் திபிசெ செயராசராரின் கட்டுரை
இலங்கைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலை அறிவிக்கவில்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும். எனினும் இக்காலத்திலேயே ஊடகங்கள் முன்னுரிமைச் செய்திகளாக்குகின்றன. குடியரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்கர் முதலாக ஊடக முதலாளி திலித்தர் சயவீரர் ஈறாக, பலரின் பெயர்களை ஊடகங்கள் வேட்பாளராக்கி அலசுகின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தல் களம், தளம்பல் நிலையில் கலங்கி உள்ளது. மெல்லிய இக்கலக்கலைத் தடித்த கூழாக்க இந்துத் தளத்தை விரிவாக்க முயல்வோர் இந்துக் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முன்மொழிந்துளர். இந்துவே குடியரசுத் தலைவருக்கான பொது வேட்பாளர் என அரசியல் ஆர்வமுள்ளோரும் சிந்திக்கின்றனர். இது போதாதென்று, இந்து அமைப்பின் தலைவர் ஒருவரும் இலங்கை வாழ் இந்துக்களுக்கான பொதுவேட்பாளரை முன்மொழிந்துள்ளார். இந்துக்களே, “பொது வேட்பாளரான மனோ கணேசனுக்கு வாக்களியுங்கள்” எனக் கோருகிறார்.
இலங்கையில் சிவ சேனையின் நிறுவனர் - தலைவர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன். 5 ஏப்ரல் 2024, "ஈழநாடு" தமிழ் நாளிதழில் இவரின் அறிக்கை. சச்சிதானந்தன் என்றும் அழைப்பர். மறவன்புலவார் எனவும் அழைப்பர். குடாநாட்டின் தென்மராட்சிப் பிரிவில் உள்ள யாழ்ப்பாணம் - மறவன்புலவு இவரின் ஊர் என்பதால்.
இலங்கையில் இந்துக்கள் பெரும் அச்சுறுத்தலில் உளர். இலங்கையில் இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் புத்த தீவிரர், கிறித்தவத் தீவிரர், முகமதியத் தீவிரர் பல்வேறு வழிகளில் முயல்கின்றனர். இந்த மூன்று மதங்களோடு ஒப்பிடும்போது, இலங்கையில் இந்துக்களுக்கு அரசியல் உரிமைகள்  மிகக் மிகக் குறைவே. இவ்வாறு சச்சிதானந்தன் அந்த அறிக்கையில் கூறுகிறார்.
மூன்று பெரிய தேர்தல்கள் வர உள.  இந்தத் தேர்தல்களில் ஆழமாக வேரூன்றிய இந்துப் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களுக்கே இந்துக்கள் தங்கள் ஆதரவை வாக்காகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு சச்சிதானந்தன் அந்த அறிக்கையில் அழைக்கிறார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மலையகம் எனப் பரந்து வாழும் 20 இலட்சம் இந்துக்கள், பொது வேட்பாளருக்கே வாக்களிப்பர். மனோ கணேசனைப் பொது இந்து வேட்பாளராக முன்னிறுத்துக. குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கே வாக்களிக்க. சிவ சேனைத் தலைவர் சச்சிதானந்தன் அந்த அறிக்கையில் இந்துக்களை அழைக்கிறார்.
மனோ கணேசன்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன். 2015இல் உருவாகியதே தமிழ் முற்போக்குக் கூட்டணி. 2015 மற்றும் 2020 நாடாளுமன்றத் தேர்தல்களில் 6 நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்ற கூட்டணி. இலங்கையின் மலையகத் தமிழர்களின் மிகப்பெரிய அரசியல் அமைப்பு. இந்தப் பின்னணியில் மனோ கணேசன் குடியரசுத் தலைவருக்கான இந்துக்களின் பொது வேட்பாளராவாரா? எப்படி!
இது தொடர்பாக மனோ கணேசனைத் தொடர்பு கொண்டேன். இந்துக்களின் பொது வேட்பாளராக விரும்பவில்லை என மனோ கணேசன் என்னிடம் எதுவும் கூறவில்லை. அவரோடு பேசியபின் அவர் விரும்பவில்லை என நான் ஊகித்தேன். சச்சிதானந்தனின் கூற்றைக் குறிப்பிட்டேன்.  “அது அவருடைய (சச்சிதானந்தன்) பார்வை” என்றார். மனோ கணேசன் நாத்திகரல்லவா? இந்து அல்லவே! மனோ கணேசன் கிண்டலடித்தார்.
இந்துக்களின் பொது வேட்பாளராக மனோ கணேசன் இல்லை என்றாலும், சிவ சேனைத் தலைவர் போன்ற இந்துத்துவ ஆதரவாளர்கள் தம் முயற்சிகளை விரைவில் நிறுத்த வாய்ப்பில்லை. அவர்களின் முயற்சிகள் தொடரும். சைவ சமய வழிபாட்டுத் தலங்களைக்  கைப்பற்றி, இந்துப் பெரும்பான்மைப் பகுதிகளில் புத்த விகாரைகளைக் கட்டும் இன்றைய சூழ்நிலையில், இந்துக்களின் வெறுப்பு வளர்ந்தே வருகிறது. எனவே, இந்துப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க இந்துக்களை அணிதிரட்டுவது எளிதானதே.
வேலன் சுவாமிகள்
குடியரசுத் தேர்தலிலுக்கான இந்துத்துவ வேட்பாளருள், யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகளும் ஒருவர். கட்டுப்பெத்தையில் படித்த பொறியியலாளர், ஆன்மீக நாட்டத்தால் சின்மயா மிசனில் சேர்ந்தார், காவி உடை அணிந்தார். சில காலத்தின் பின்னர் சின்மயா மிசனை விட்டு நீங்கினார். சிவகுரு ஆதீனத்தை நிறுவினார்.
அரசியல் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார். தளையிட்டனர். பிணையில் வெளிவந்தார். எனவே அவர் ஓர் "அரசியல் சுவாமி". அவருக்கு இந்திய இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவும் இருக்கலாம். இலங்கை இந்துக்களுள் இந்துத்துவாக் கருத்தாளர் அண்மைக் காலங்களில் ஊடுருவியுளர். அறியாமையாலோ தம் நலனுக்காகவோ இவர்கள் இந்துவையும் இந்துத்துவத்தையும் இணைத்துக்கொண்டனர். இந்துவாக இருப்பதும் இந்துத்துவாவைப் பின்பற்றுவதும் ஒன்றல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்துத்துவா மற்றும் ஆர்.எஸ்.எஸ்
இந்துத்துவா என்றால் என்ன?
அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான ஆக்சுபோர்டு அகராதி: இந்துத்துவா எனில் இந்து மயமாதல்.  இந்துத் தேசியத்தின் கருத்தியலே இந்துத்துவா. இந்தியத் துணைக் கண்டத்தின் பொதுப் பண்பாடே இந்துத்துவா.
மனிதப் புவியியல் அகராதி: இந்துத் தேசியத்தின் பண்பாட்டு அடையாளம் இந்துத்துவா. அனைத்து இந்துக்களும் தம்முள் பகிரும் பண்பாட்டுக் கூறுகளே இந்துத்துவம்.
தெற்காசியாவுக்கான அரசியல் மற்றும் பொருளாதார அகராதி: இந்து ஒற்றுமைக்கான கூட்டு அடையாளத்தை உருவாக்குவதே இந்துத்துவாவின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று.
இந்துத்துவா என்பது இந்தியாவின் இராட்ரிய சுவயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்), சார்ந்த அமைப்புகளான சங்க பரிவாரின் (சங்க குடும்பம்) முதன்மைக் கொள்கை. சங்க பரிவார் என்பது இராட்ரிய சுவயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைமையிலான இந்துத்துவா குழுக்களுக்கான நிழற் குடை. 1925இல் நிறுவிய இராட்ரிய சுவயம்சேவக சங்கம், இந்தியாவைத் தளமாகக் கொண்டது, படைக் கட்டமைப்பை ஒத்த அமைப்பு. சங்க பரிவாரின் நடுவில் ஆர்எஸ்எஸ் உள்ளது. இந்துவை மேம்படுத்துக. இந்துக்கு முன்னுரிமை தருக. இதற்கான வியூகங்களை ஆர்எஸ்எஸ் அமைத்து, தேசியவாத இலட்சியங்களையும் இலக்குகளையும் ஒருங்கிணைத்து, இந்து அரசு, இந்து ஆட்சி, இந்து தேசம் அமைத்தலே பணி.
ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளாக, விசுவ இந்து பரிசத்து, (விஎச்பி), பட்சரங்க தளம், பாரதிய சனதாச் கட்சி (பிஜேபி), அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்து (ஏபிவிபி) மற்றும் பல அமைப்புகள் உள்ளன. அவற்றில் சில சிறிய அமைப்புகள், வழிபாட்டு முறைகள் அல்லது அரசியல் கட்சிகள்.
தோராயமாக 585,000 உறுப்பினர்களைக் கொண்டதே ஆர்எஸ்எஸ். 57,000 க்கும் மேற்பட்ட கிளைகளும் தோழமை அமைப்புகளும் உள. தொழிற்சங்கப் பிரிவு (பாரதிய மத்தூர் சங்கம்), பெண்கள் பிரிவு (இராட்ரிய சேவிகா சமிதி), மாணவர் பிரிவு (அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத்து) மற்றும் பொருளாதாரப் பிரிவு (சுதேசி யாகரன் மஞ்சு) என்பன சில. பாரதிய சனதாக் கட்சி, புது தில்லியில் ஆளும் கட்சியாக ஆட்சிக் கட்டிலில் இருக்கலாம். ஆனால் கட்சியை ஆர்எஸ்எஸ் இயக்குகிறது. ஆர்எஸ்எஸ் கண்காணிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஆளும் பாசக அரசில் உள்ள 75% அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களே.
இந்துத்துவ மயமாக்கல்
இலங்கை இந்துத்துவ மயமாகுதல் வருத்தம் தருவதே. இலங்கைத் தமிழ்ச் சமூகம் எனில் இந்துக்களின் சமூகமே. யாழ்ப்பாணத் தமிழ் இந்துக்கள் சைவ சமயத்தினரே. உறுதியான சைவப் பற்றினர் எனினும் தமிழ் இந்து சமூகம் பொறுமையானோரே, நல்லிணக்க ஆர்வலரே. இலங்கை அரசியலில் தமிழர்களாக இருப்பதே சிக்கல். இந்துக்கள் அல்லது கிறித்தவர்களாக அன்றித் தமிழர் என்பதாலேயே பாதிப்புற்றனர்.
மேனாட்டு மேலாதிக்க எதிர்ப்பின் மீட்சி
சிங்களவரும் தமிழரும் மேனாட்டு மேலாதிக்கத்தை எதிர்த்தனர்.  தேசிய மறுமலர்ச்சியை விழைந்தனர். இதில் சிங்களவரும் தமிழரும் சிற்சில வேறுபாடுகளுடன் ஒரே வழியைப் பின்பற்றினர். அவர்களுக்கு மொழியைவிட மதம் முதன்மைத் தேசியமானது. அநகாரிக தர்மபாலரின் புத்த மறுமலர்ச்சி. ஆறுமுக நாவலரின் சைவ மறுமலர்ச்சி. இவர்கள் காட்டிய தேசிய மீளெழுச்சி சமயங்கள் சார்ந்ததே.
விடுதலைக்குப் பின் இந்த மறுமலர்ச்சியின் தொடர்ச்சி பெரிய வேறுபாட்டைக் கண்டது. சிங்கள புத்தத் தேசியமே சிங்கள மக்களின் மறுமலர்ச்சியின் எழுச்சியாகத் தொடர்ந்தது.
சிங்கள புத்தத் தேசிய எழுச்சியின் பலிகடாக்களான தமிழர், மொழி சார்ந்து எழுந்தனர். மதம் சார்ந்ததாகக் கிளரவில்லை. சிங்களத் தேசிய எழுச்சிக் காலத்தில் தமிழ்த் தேசியம் எழுந்தபோது அது மதச்சார்பற்றதாக மாறியது. தமிழ் இந்துத் தேசிய எழுச்சியாக அன்று.
இதற்குப் பல காரணங்கள். இரண்டு சிறப்புக் காரணங்கள். அரசியல் தலைவராக கிறித்தவர் சா. யே. வே. செல்வநாயகம் ஒருவர். மொழிப் பண்பாட்டுத் தலைவராகக் கத்தோலிக்கர் சேவியர் தனிநாயகம் மற்றவர். தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தவர் அருட்தந்தை தனிநாயகம். தம் பெருமைமிகு பாரம்பரியத்தை தமிழர் அறிந்து இறும்பூதெய்த அவரும் காரணர்.
தமிழ்ப் பேசும் மக்கள்
சிங்களத் திணிப்புக்கு எதிரான தமிழ் அரசியல் இயக்கத்திற்கு செல்வநாயகம் தலைமை தாங்கினார். தமிழ்க் கப்பலின் தலைசிறந்த தலைவனாக அவரது இருப்பு. மொழியைத் தளமாகக் கொண்ட மதச்சார்பற்ற தமிழ்த் தேசியத்தின் போக்கே அவரின் வழி. தமிழ் இந்துக்களையும் கிறித்தவர்களையும் அரவணைத்தார். முகமதியர்களையும் "தமிழ்ப் பேசும் மக்கள்" என்ற கருத்துள் இணைத்தார். அவரால் மொழிவழித் தேசியத்துக்கே வெற்றி. அவரது அரவணைப்பை முகமதியர் உதறினர்.  இன - மொழி அடையாளத்திற்கு மாறாக இன - மத அடையாளத்தை முகமதியர் தேர்ந்தனர்.
எனினும் இந்து - கிறித்தவ ஒற்றுமை மேலோங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ்ப் போராளி அமைப்புகளும் அடிப்படையில் மதச்சார்பற்றவையே. எவ்வாறாயினும், போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்த ஒற்றுமை சில அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
மதமாற்றம்
முதலாவது காரணம்,
புதிதாக முளைத்த நற்செய்தி மதமாற்றச் சபைகள். அவை உருவாக்கிய உறுத்தல்களும் உளைச்சல்களும். முன்பு உருவான கிறித்தவ தேவாலயங்கள், தமிழ்ப் பகுதி இந்துக்களுடன் நிலையான புரிந்துணர்வைக் கொண்டிருந்தன. வாழுங்கள், வாழ விடுங்கள் என்பதை இரு சாராரும் ஏற்றனர். இந்துக்களைக் கிறித்தவர்களாக மாற்ற முயற்சிக்கவில்லை. புதிய நற்செய்தி மதமாற்றச் சபைகளும் குழுக்களும் தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டனர். இந்தப் புதிய கிறித்தவர்களில் பலர் புதிதாக மதம் மாறியவர்களுக்கான வெறியுடன், வைராக்கியத்துடன், ஆர்வத்துடன், இந்துக்களை மிதித்தனர். தமிழ்ப் பகுதிகளில் இந்து -கிறித்தவ உறவுகளை உறுத்தினர், உடைத்தனர்.
அரசியலாரும் ஊடகத்தாரும்
இரண்டாவது காரணம்,
இந்துச் சார்பு அரசியலாரினதும் ஊடகத்தாரினதும் எழுச்சி.
தமிழ் அரசியலில் கத்தோலிக்கர் பலர் உளர். புரட்டட்டாந்தியர் பலர் உளர். கடந்த கால, இக்கால நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  கடந்த கால மாகாண சபை உறுப்பினர்கள், கடந்த கால உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் எனக் கிறித்தவர் பலர் அடங்குவர். அண்மைக் காலமாகக் கிறித்தவ அரசியலாருக்கு எதிராக மதக் கூச்சலை எழுப்பி, அரசியல் நன்மையைப் பெறச் சில இந்து அரசியலார், மறைமுகமாகவோ நேரடியாகவோ முயல்கின்றனர். பெரும்பான்மைத் தமிழ் வாக்காளர் இந்துக்கள் என்பதால், கிறித்தவ எதிரப்பு உணர்வுகள் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பர்.
மேலும் தமிழ் அரசியலின் மதச்சார்பற்ற தன்மையும் சிதையத் தொடங்கியுள்ளது. தமிழ் அரசியல் கூட்டங்களின் தொடக்கத்தில், தமிழ்த் தாய் வாழ்த்து இசைப்பதே முந்தைய வழமை.  இக்காலத்தில் தமிழ் அரசியல் கூட்டங்கள் இந்து மத வழிபாட்டுடன் தொடங்குகின்றன.
இக்கால அரசியலார் ஒருவர், நெற்றியில் திருநீறு பூசுவார். வடமொழி மந்திரங்களை ஓதுவார். அதன் பின்னரே தன் உரையைத் தொடங்குவார். திருநீறு அணிவதோ வடமொழி மந்திரங்களை உச்சரிப்பதோ தவறல்ல. எனினும் கடந்த காலங்களில் அரசியல் கூட்டங்களில் இம்முறைமையைப் பின்பற்றியதில்லை.
அப்பட்டமான கிறித்தவ எதிர்ப்பு உணர்வு காட்டும் அரசியலாரையும் இக்காலத்தில் காண்கிறோம். இது மேலும் வருத்தத்துக்குரியது. உத்தரப் பிரதேசத்தின் பாசக முதல்வர் யோகி ஆதித்தியநாதர் போன்று அடிக்கடி காவி உடை அணிபவர் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். இந்துக்கள் மட்டுமே கூடும் அவையில், நீள் வெண்ணுடை அணிந்த அருட்தந்தையரைக் கண்டால்  காரித் துப்புவார்.  அத்கைய அருவருப்பான பழக்கம் அவருக்கு.
அநீதிகளுக்கு எதிராகத் தமிழ் இந்துக்கள், தமிழர்களாக அல்ல, இந்துக்களாகவே போராட்டம் நடத்த வேண்டும் என்ற கருத்தை அண்மைக் காலமாக மற்றொரு தமிழ் நாளிதழ் பரப்பிவருகிறதே.
ஆர்எஸ்எஸ் - பாசக
மூன்றாவது காரணம்,
இலங்கையில் இந்து - கிறித்தவ ஒற்றுமைக் குலைவுக்கு  ஆர்எஸ்எஸ் – பாசகவும் காரணமே. 2009இல் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது. இந்தியாவில் 2014இல் நரேந்திர மோடி தலைமையிலான பாசக அரசு ஆட்சியில். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளுக்கு இந்தியாவிலிருந்து இந்து ஆர்வலர் வரத் தொடங்கினர். குறிப்பாக, வடபகுதிக்குத் தீவிர வலதுசாரி இந்து ஆர்வலர்கள் வருகை தந்தனர். இவர்கள் சங்க பரிவாரத்தின் பல்வேறு சிறிய அமைப்புகளையோ அரசியல் கட்சிகளையோ சேர்ந்தவர்கள். இலங்கைத் தமிழ் இந்துக்களைத் தேடி வந்தனர். இவர்களின் வருகையால் வடக்கில் இந்து - கிறித்தவ உறவுகள் சீர்குலைந்தன.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு அடிக்கடி வருவார். முகமதியரை வெறுப்பவர். கிறித்தவரை வெறுப்பவர்.  தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். முகமதிய எதிர்ப்பு வன்முறைக்காக இவரைச் சிறையில் அடைத்தனர். பாதிப்புற்ற முகமதியரை மருத்துவமனையில் பார்க்க வந்த இந்து சட்டமன்ற உறுப்பினரைத் தாக்கியதற்காக இவரைச் சிறையில் அடைத்தனர். குடியரசுத் தலைவர் இரணில் விக்கிரமசிங்காவின் தலைமை ஆலோசகர் சாகல இரத்தினநாயக்கவை அருச்சுனர் சம்பத்தர் ஒருமுறை சந்தித்தார். கொழும்பு அரசில் தனக்கு மிகவும் செல்வாக்கு இருப்பதாகக் காட்டவே இச்சந்திப்பு.
இந்துத் தேசிய அரசு
இலங்கைத் தமிழ் அரசியலில் பாசக - ஆர்எஸ்எஸ் தாக்கமே இந்துத் தமிழீழம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தமிழர்களுக்கான தனித் தமிழ் நாட்டுக் கனவு முடிவுக்கு வந்தது. இருப்பினும், இந்துத் தேசிய அரசாக இருந்தால், தமிழ் மாநிலத்தை உருவாக்குவதற்குப் புதுதில்லி முன்வரும் என்ற பரப்புரை எழுந்துள்ளது. மதச்சார்பற்ற நாடு என்பதே தமிழீழக் கோரிக்கை. ஆனால் இப்போதோ ஆர்எஸ்எஸ் - பாசக அரசு, இந்துத் தமிழ் ஈழம் அமைக்க மட்டுமே உதவுமாம்.
இந்தியாவில் பொறுப்புள்ள எவரும் இந்து ஈழம் என்று குறிப்பிடுவதில்லை, ஆனால் சங்க பரிவாரத்தின் கீழ்மட்ட செயற்பாட்டாளர் பலரும், புலம்பெயர் தமிழ் மக்களின் ஏமாற்றுக் குரல் வீரர்களும் இந்துத் தமிழீழம் திட்டத்தை முன்னெடுக்கின்றனர். இவர்களுள் ஒருவர் இலங்கைத் தமிழ்த் தேசியக் கவிஞர் காத்தமுத்து சிவானந்தன் என்ற காசி ஆனந்தன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்துத் தமிழ் ஈழம் கிறித்தவர்களை விலக்குகிறது. இச் சொல்லே இந்து - கிறித்தவ உரசல்களுக்கு அடித்தளம்.
இந்து - கிறித்தவப் பிளவு
இந்து - கிறித்தவப் பிரிவினையைச் சிவ சேனைத் தலைவர் சச்சிதானந்தன் கையில் எடுக்கிறார். பிளவை மேலும் விரிக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலைக் கழகத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை சோற்றுக் கத்தோலிக்கர் என்றார். உலகெங்கும் சிலர் மதம் மாறிய கிறித்தவர்களை சோற்றுக் கிறித்தவர்கள் என இழிவாக அழைப்பர். அவர்களின் முன்னோர்கள் சோற்றுத் தட்டுக்காக கிறித்தவத்தை ஏற்றார்களாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு இலங்கைக்கு வந்த வெளிநாட்டு அரசியலாரைச் சந்தித்தது. இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த. சித்தார்த்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகிய ஐவர் அக்குழுவில் இடம்பெற்றனர்.
சிவ சேனைத் தலைவர் ஓர் அறிக்கையில் தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுள் 84% இந்துக்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புக் குழுவிலோ 60% இந்துக்களே. 16% கிறித்தவர்களுக்குக் குழுவில் 40% எப்படி? எனக் கேட்டார். அடைக்கலநாதன் கத்தோலிக்கர். சுமந்திரன் புராட்டட்டான்ட்டர். இதையே சச்சிதானந்தன் சுட்டினார்.
சச்சிதானந்தனும் சிவ சேனையும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் கிறித்தவ மறுமலர்ச்சிக் கூட்டங்களை, எழுச்சி நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்திய பெருமையை அடிக்கடி கூறிவருகின்றனர். அவர்களின் வியூகம் எளிமையானது. இத்தகைய கூட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துத் துண்டு அறிக்கைகள் வெளியிடுவர். மக்களிடை பரப்புவர். மறைமுக மிரட்டல் தொடரும். பின்னர் இத் துண்டு அறிக்கைகள் காவல்துறையில். கிறித்தவக் கூட்டங்கள் நடந்தால் சமாதானம் கெடுமாம். காவல் நிலையத்தில் முறையீடு. கூட்டங்களுக்கான உரிமத்தைத் திரும்பப் பெறக் காவல்துறையை வற்புறுத்துவர். அதனால் கூட்டங்களுக்குத் தடை.
சிவ சேனைத் தலைவர் சச்ச

D B S Jeyaraj on Siva Senai

A “Hindu” presidential candidate and the “Hindu Tamil Eelam” concept
by D. B. S. Jeyaraj
Wednesday, 10 April 2024 01:29
Siva Senai leader Sachithananthan and those of his ilk are seemingly successful in the short term in their anti-Christian action. But in the long term their actions are succeeding in weakening Tamil nationalism by driving the Hindu-Christian wedge in between. In that sense Sachithananthan is accomplishing what the historic enemies of Tamil nationalism have been unable to do in the past – Divide Tamils! The sad irony in this is that Sachi himself was nurtured in the nursery of Tamil nationalism and regards himself as Tamil nationalist still.
 Current media coverage in Sri Lanka is heavily focused on the forthcoming Presidential elections. Though officially not announced yet, it seems a foregone conclusion that the presidential poll would take place later this year. Several potential candidates ranging from incumbent president Ranil Wickremesinghe to media magnate Dilith Jayaweera are tipped to be in the presidential fray.
Adding to this uncertain state of affairs are recent attempts by vested interests to field a “Hindu” as a common presidential candidate in the 2024 election. Even as people were becoming aware of efforts by interested parties to nominate a Hindu presidential candidate, the head of a Hindu organisation in northern Sri Lanka issued a public statement calling for a common candidate to contest the forthcoming presidential poll on behalf of all Hindus in the island. Furthermore, Hindus were asked to vote for Mano Ganesan MP as the presidential candidate.
Kanapathipillai Sachithananthan the founder-leader of the “Siva Senai” (Army of Siva) movement in Sri Lanka issued a statement that was published in the Tamil newspaper “Eelanaadu” of 5 April 2024. Sachithananthan is known as “Maravanpulavu” Sachithananthan and “Maravanpulavu Sachi” on account of his native village in Jaffna – Maravanpulavu in the Thenmaratchy division of the peninsula.
Sachithananthan in his statement said that the Hindu religion in Sri Lanka was under grave threat. He alleged that extremists belonging to the Buddhist, Christian and Islamic religions were attempting through various means to reduce the number of Hindus in Sri Lanka. Compared to these three religions, Hindus had little political power in the country.
The “Siva Senai” leader pointed out in his statement that three big elections were expected in due course in Sri Lanka. He called upon the Hindus to voice their support strongly for candidates with deep-rooted Hindu backgrounds in these elections.
Sachithananthan also stated that if a common Hindu candidate contested the presidential election, 20 lakhs of Hindus living in the North, East, West, South and Central parts of Sri Lanka would vote for that person. The Siva Senai leader called upon Hindus to nominate Mano Ganesan as the common Hindu candidate and vote for him at the Presidential poll.
Mano Ganesan
As is well known, Colombo district Parliamentarian, Mano Ganesan is the leader of the Tamil Progressive Alliance (TPA). The TPA formed in 2015 obtained six MP seats at both the 2015 and 2020 Parliamentary polls. The TPA is therefore the largest political configuration representing the Hill Country Tamils (Malaiyahath Thamizhar) of Sri Lanka. Against that backdrop it seemed highly improbable that Mano Ganesan would opt to be the common Hindu Presidential candidate.
This writer contacted Mano Ganesan over this matter and found that the TPA leader was unwilling to be the envisaged Hindu presidential candidate. Referring to Sachithananthan’s statement, Mano Ganesan observed, “That is only his (Sachithananthan) view.” Mano Ganesan also quipped that he was not even a Hindu because he was an atheist.
Though Mano Ganesan will not be the Hindu presidential candidate the efforts of “Hindutva” supporters like the Siva Senai leader are not likely to cease soon. Their attempts will persist. Given the current situation where ancient sites of Saivite worship are being culturally appropriated and Buddhist Viharas are being constructed in 100% Hindu areas, there is rising Hindu resentment. As such mobilising Hindus to vote for a Hindu presidential candidate appears to be easily possible.
Velan Swamigal
Among potential Hindu contenders for the presidency is the Hindu Yogi Velan Swamigal the head of the religious institution “Sivaguru Aatheenam” in Nallur Jaffna. Velan Swamigal is a Katubedde educated engineer who turned spiritual and donned saffron. After a stint with the Swamy Chinmaya mission, Velan Swamy set up the Sivaguru Aatheenam on his own.
Velan Swamy has participated in several political protest demonstrations and has even been arrested and released on bail. He is therefore a “political Swamy” and is very likely to be the Hindu presidential candidate. Besides he is said to have the backing of “Hindutva” elements in India. Hindutva types have been infiltrating the Hindus of Sri Lanka in recent times. It must be understood that being a Hindu and being a “Hindutva” adherent are not the same though some conflate both through ignorance or for their own benefit.
Hindutva and RSS
What then is Hindutva?
According to the Concise Oxford Dictionary of Politics and International Relations, “Hindutva” meaning “Hinduness” refers to the ideology of Hindu nationalists, stressing the common culture of the inhabitants of the Indian subcontinent.
The Dictionary of Human Geography, says “Hindutva encapsulates the cultural justification of Hindu nationalism, a ‘Hinduness’ allegedly shared by all Hindus.”
A Political and Economic Dictionary of South Asia notes “One of the main purposes behind the concept of Hindutva was to construct a collective identity to support the cause of ‘Hindu-unity”.
“Hindutva” is the core ideology of India’s Rashtriya Swayamsevak Sangh (RSS) in particular and the “Sangh Parivar” (Sangh family) in general. The Sangh Parivar is an umbrella of Hindutva groups led by the Rashtriya Swayamsevak Sangh (RSS), a paramilitary organisation based in India, It was founded in 1925. RSS is at the centre of the Sangh, which sets the priorities and tactics for promoting Hindu nationalist ideals and goals to consolidate the Hindu society and achieve their goal of a “Hindu Rashtra” (Hindu nation).
The Sangh Parivar includes RSS affiliates like Vishva Hindu Parishad (VHP), Bajrang Dal, Bhartiya Janata Party (BJP), Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) and a host of other entities. Some of them are small organisations, cults, or political parties.
The RSS had almost 585,000 members and over 57,000 branches or sakhas, including a trade union wing (Bharatiya Mazdoor Sangh), women’s wing (Rashtriya Sevika Samiti), student wing (Akhil Bharatiya Vidyarthi Parishad), and economic wing (Swadeshi Jagaran Manch). The Bharatiya Janata Party (BJP) may be in the seat of power as the ruling party in New Delhi, but it is directed and supervised by the RSS. It is estimated that 75% of the ministers in the ruling BJP Government are members of the RSS, including the Prime Minister, Narendra Modi.
“HIndutvaization”
A matter of rising concern is the creeping “Hindutvaization” of Hinduism in Sri Lanka. Sri Lankan Tamil society is pre-dominantly Hindu. Jaffna Tamil Hindus are mainly Saivaite. Though staunchly Saivaite, Tamil Hindu society has been basically tolerant and accommodative. Moreover, political problems in Sri Lanka has made Tamils view themselves as Tamils and not as Hindus or Christians. They were victimised not because they were Hindus or Christians but due to the fact that they were Tamils.
Anti-colonial revivalism
It should be noted that the anti-colonialist nationalist revivals of the Sinhala and Tamil people had certain similarities and differences. A moot point was that of religion. Revivalism initiated by Anagarika Dharmapala, and Arumuga Navalar was religion oriented and revolved around the Buddhist and Hindu religions respectively.
The continuation of this revivalist process in the post-Independence period however saw a major difference. Sinhala political discourse continued in the same vein with Sinhala Buddhist nationalism becoming the dominant ideology among the Sinhala people.
In the case of the Tamil people who saw themselves as the victims of Sinhala Buddhist nationalism the reaction was different. Their response was basically linguistic and not religious. When Tamil nationalism arose in defiance of Sinhala nationalism it became more secular. It was not a Tamil Hindu nationalism.
There are many reasons for this but two significant causes contributing to this were the political leader S.J.V. Chelvanayakam and Rev. Fr. Thaninayakam the Tamil Catholic Scholar. Father Thaninayakam spearheaded a Tamil cultural revival by promoting a worldwide interest in Tamil studies. This made the Tamil proud of his or her glorious heritage.
Tamil speaking people
Chelvanayakam led the Tamil political movement against the imposition of Sinhala. His presence as the great helmsman of the Tamil ship saw him charter a course of secular Tamil nationalism centred on language. The assertion of linguistic nationalism was successful enough not only to embrace Tamil Hindus and Christians but also include the Muslims too at a particular period under the concept of “Tamil Speaking People”. This however did not work out because the Tamil speaking Muslims in Sri Lanka have opted for an ethno-religious identity as opposed to an ethno-linguistic identity.
Hindu-Christian unity under a common Tamil identity however has prevailed. Even the Tamil militant organisations including the Liberation Tigers of Tamil Eelam (LTTE) were essentially secular. However, this unity has come under some strain in the post-war years. There are three main reasons for this.
Proselytization
The first is the irritation and concern caused by the activities of evangelical churches. While the older established mainstream churches have reached a stable “Live and let live” understanding with the Hindus in Tamil areas and do not attempt to convert Hindus to Christianity, the new Evangelical Churches and groups engage in intensive proselytization. Many of these “New” Christians do not merely tread on, but trample “Hindu” toes with the fanatical zeal and fervour of the converted. This is a major irritant affecting Hindu-Christian relations in many Tamil areas.
Politicians and media
The second is the rise of pro-Hindu politicians and media institutions. There are quite a number of Christians both Catholic and Protestant involved in Tamil politics. These include past and present MPs as well as former Provincial council members and ex-Local authority representatives. What is happening now are covert and overt attempts by some Hindu politicians to derive political mileage by raising the religious cry against potential Christian political rivals. Since the majority of Tamil voters are Hindu, such anti-Christian sentiments are expected to succeed.
Moreover, the secular nature of Tamil politics too has begun eroding. There was a time when only the “Thamil Thaai Vaazthu” (Praising the Tamil Mother) was observed at the commencement of Tamil political meetings. Nowadays this is not followed, and some events begin with Hindu religious observances.
A leader of a political party attends political meetings with “Viboodhi” (holy ash) daubed on his forehead and begins his talk by chanting Sanskrit verses. There is nothing wrong in wearing Holy ash or chanting Sanskrit Mantras but what must be noted here is that these practices were not followed at political meetings in the past.
What is more of a concern is the blatant anti-Christian sentiments being displayed openly. A former Tamil Parliamentarian who dresses frequently in Saffron like the BJP Chief Minister of Uttar Pradesh, Yogi Adityanath, is viciously anti-Christian in some of his pronouncements to all-Hindu audiences. He also adopts the disgusting habit of emitting deep spit (Kaarith Thuppu) when he sees a Christian priest in Cassock. Another Tamil newspaper has in recent times been propagating the viewpoint that Tamil Hindus should protest against injustices as Hindus and not as Tamils.
RSS-BJP factor
The third reason for waning Hindu-Christian unity is the RSS-BJP factor. The end of the war in 2009 and the advent of the Narendra Modi-led BJP Government in 2014 has led to a situation where a large number of ultra-right Hindu activists visit the Tamil majority areas of Sri Lanka especially the North. These people belong to various small organisations and political parties of the Sangh Parivar. These frequent visits and interaction with Sri Lankan Tamil Hindus have contributed greatly towards deteriorating Hindu-Christian relations in the North.
Among these frequent Sangh Parivar visitors is the infamous founder leader of the Hindu Makkal Katchi (Hindu people’s Party) of Tamil Nadu Arjun Sampath. This well-known Muslim hater and Christian baiter is a native of Coimbatore in Tamil Nadu and was once detained in prison for anti-Muslim violence and for assaulting a Hindu legislator visiting Muslim victims in hospital. Without realising the implications, President Wickremesinghe’s chief of staff Sagala Ratnayake met with Arjun Sampath once. Sampath used the pix to show off that he was very influential with the Colombo Government.
Hindu nation state
Another aspect of the BJP-RSS impact in Sri Lankan Tamil politics is the bogus propaganda about a “Hindu Tamil Eelam”. The dream of a separate Tamil state for the Tamils has ended with the defeat of the LTTE. However there has been a tendency nowadays to propagate that New Delhi was amenable to the creation of a Tamil state if it was a Hindu nation state. The original Tamil Eelam demand was for a Secular state. But now it is being said that the RSS-BJP government would help establish a “Hindu Tamil Eelam” only.
No responsible person in India has ever mentioned a Hindu Eelam, but many low-level operatives of the Sangh Parivar and several deluded vocal warriors of the Tamil Diaspora subscribe to the “Hindu Tamil Eelam” project. These include Sri Lankan Tamil nationalist poet Kathamuthu Sivanandan alias “Kasi Anandan” who has been resident in Chennai for over three decades. The term “Hindu Tamil Eelam” by definition excludes Christians and is a source of Hindu-Christian friction.
Hindu-Christian divide
People like the Siva Senai leader Sachithananthan are among those who exploit this Hindu-Christian divide and widen the chasm further. Sachithananthan once referred to TNA Wanni district MP and TELO leader Selvam Adaikkalanathan as a “Soathuk Katholikkan” (rice Catholic). Some call Christians rice Christians derogatorily on the basis that their ancestors embraced Christianity for a “plate of rice”
On another occasion, Sachithananthan expressed opposition to the composition of a delegation representing the Tamil national Alliance (TNA) at a meeting with a visiting foreign dignitary. The five-member TNA delegation comprised R. Sampanthan, Maavai Senathirajah, Selvam Adaikkalanathan, D. Siddharthan, and M.A. Sumanthiran.
The Siva Senai leader objected to the composition in a statement. Sachithananthan said that 84% of the Tamils in Sri Lanka were Hindus. Yet the TNA delegation had only 60% Hindus. Sachi objected to 16% Christians being given 40% of the representation. What he was alluding to be that Adaikkalanathan was a Catholic and Sumanthiran a Protestant Christian.
Sachithananthan and his Siva Senai often claim credit for stopping Christian revival meetings being conducted in Jaffna. The tactic employed is simple but crudely effective. Leaflets vehemently protesting against such meetings are published and distributed. Veiled threats are issued. Then these leaflets are taken to the Police. A case is made out that there may be a breach of peace if the Christian meetings are held. The Police is “persuaded” to withdraw permission for the meetings at short notice. So, meetings are cancelled.
Siva Senai leader Sachithananthan and those of his ilk are seemingly successful in the short term in their anti-Christian action. But in the long term their actions are succeeding in weakening Tamil nationalism by driving the Hindu-Christian wedge in between. In that sense Sachithananthan is accomplishing what the historic enemies of Tamil nationalism have been unable to do in the past – Divide Tamils! The sad irony in this is that Sachi himself was nurtured in the nursery of Tamil nationalism and regards himself as Tamil nationalist still.
“Maravanpulavu Sachithananthan”
Who is this self-styled saviour of Sri Lankan Tamil Hindus? Kanapathipillai Sachithananthan known as “Maravanpulavu Sachi” or “Maravanpulavu Sachithananthan” was born in 1941 and educated at Jaffna Hindu College. Sachi obtained a Bachelor’s degree in Zoology and a Master’s degree in Marine Biology from Madras University.
He worked in Colombo as a researcher at the Fisheries Department for several years. After being a victim of racist violence in 1977, he relocated to Jaffna and served as a lecturer at the University of Jaffna. During this time, he got elected to the Central Committee of the Ilankai Tamil Arasuk Katchi (ITAK) then a component of the Tamil United Liberation Front (TULF).
In 1979 Sachithananthan obtained a consultant/adviser post at the Food and Agriculture Organisation (FAO) and worked in 23 countries for many years. After his FAO stint Sachithananthan took up residence in the Tamil Nadu capital of Chennai where he established a publishing enterprise called “Kaanthalakam”. He also engaged in electronic commerce selling books through the website known as “www.tamilnool.com”. While in India he was arrested and detained for several months for allegedly aiding the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
 Sachi moved to Sri Lanka after the war ended in 2009 and set up “Kaanthalakam” in Jaffna. He also aspired to be the chief minister of the Northern Province. After C.V. Wigneswaran was made chief minister, Sachithananthan got estranged from the ITAK. The one-time ardent Tamil nationalist turned into a Hindu chauvinist.
“Siva Senai” (Siva’s Army)
Sachithananthan formed an organisation called the “Siva Senai” (Sivas army) in 2016. It was modelled on the “Shiv Sena” (Sivaji’s army) founded in Maharashtra State by cartoonist Bal Thackeray. Incidentally, Thackeray started the Shiv Sena to drive out Tamils, Malayalees and Telugus from Bombay now known as Mumbai. This did not deter Sachi.
The Siva Senai staged demonstrations against cattle slaughter and selling of beef in the North. It also issued leaflets and pamphlets under counterfeit titles (to avoid being prosecuted) against Christians and Muslims. The call was for Hindus to boycott Muslim businesses and to refrain from voting for Christian candidates. There was also a call for the expulsion of Muslims and Christians from Jaffna described as “Siva Bhoomi” (Lord Shiva’s earth).
At the 2020 Parliamentary elections, Sachithananthan floated a party called the “Saivath Thamizh Thesiyak Katchi” (Saivaite Tamil nationalist party) and contested in the Wanni District as an independent group. The group targeted Hindu votes by attacking Christians and Muslims. The group was trounced at the hustings.
Presidential election
It appears now that the never say die “Maravanpulavu” Sachithananthan is embarking on another political mission of a religious dimension by mooting and promoting the idea of a common Hindu presidential candidate. If he is successful in finding a Hindu candidate on time, it would add colour and spice to the much-anticipated 2024 Presidential election. Sri Lankan Tamil nationalism would be further weakened.
(The writer can be reached at dbsjeyaraj@yahoo.com.)

பாடசாலைகளில் விவிலியம்

 Press release

Please scroll down for Sinhala and English versions

மாசி 30 சனி (14 3 2026)

ஊடகத்தாருக்கு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை
எழுதுகிறேன்

சைவ கிறித்துவ மோதலை தடுத்திடுக

வட மாகாணத்தை மதக்கலவர பூமியாக மாற்றுகின்ற முயற்சியில் வட மாகாணக் கல்வி அமைச்சு இயங்குகிறதா?

175,000 சைவ மானவர்களுக்கு கிறித்தவ நூலாகிய விவிலியத்தின் படிகளை கொடுக்குமாறு வசதி செய்துள்ளார்களா? வட மாகாணக் கல்வி அமைச்சினர்.

சைவ மானவர்களுக்கு விவிலியத்தின் படிகளை கொடுப்பதற்கான முயற்சியைச் செவியுற்ற சிவத் தொண்டர்கள் கொதித்துள்ளார்கள். அவ்வாறு கொடுக்கும் ஒவ்வொரு விவிலியத்தின் படியையும் தீயிட்டுக் கொளுத்துவோம் என எனக்குத் தெரிவிக்கிறார்கள்.

வட மாகாணக் கல்வி அமைச்சு மதமாற்றுச் சபையின் கிளையாக மாறிவிட்டதா?

கட்டகளை என்று ஊரே இலங்கையில் இல்லை. அந்த ஊரில் தொடர்வண்டி நிலைய வீதியில் 16ஆம் எண்ணில் அமைந்துள்ளதான  ஆண்டுக்கு 4 பில்லியன் இலங்கை ரூபாய்கள் வருவாய் கொண்டThe Gideons International அமைப்பிலிருந்து 09.02.2026 நாளில் கடிதம் வருகிறது. அந்த அமைப்பின் சார்பில் இலங்கைக் களப் பேராளர் எட்வின் வில்லியம்சு எழுதிய கடிதம். 23 2 2026இல் பதில் எழுதுகிறார் வட மாகாண மேலதிகக் கல்வி பணிப்பாளர் பரங்கிப் பெயரர் பிராட்லி.

பதவியேற்ற நாள் அன்று அறைக்குள் சைவ சமயப் படங்களை அறைச் சுவரில் கண்டதும்
வெறுப்பு மனது எங்கும் விரிய
காழ்ப்பு உடலெங்கும் பொங்க
எரிச்சல் உணர்வு தலை தூக்க
சாத்தானின் படங்களை அகற்றுங்கள்
எனத் தன் உதவியாளருக்கு ஆணையிட்டு அகற்றுவிக்கிறார்
அவர்தான் பரங்கிப் பெயரர் பிராட்லி.

830,000 சைவத் தமிழருக்கு உரிய வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் பரங்கிப் பெயரர் பிராட்லி
சைவ சமயப் படங்கள் சாத்தானின் படங்கள் என அருவெறுத்து வெறுப்பை உமிழ்ந்து எரிமலையைக் கக்கி எரிச்சலை துப்பும் பரங்கிப் பெயரர் பிராட்லி,

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பருத்தித்துறை கிளிநொச்சி முல்லைதீவு மன்னார் வவுனியா ஆகிய கல்வி வலையங்களில் விவிலிய நூலின் படிகளைப் பாடசாலை மாணவர்களுக்குக் கொடுக்கலாம். பிப்ரவரி 23 தொடக்கம் பிப்ரவரி 27 நாள் வரையான காலப்பகுதியில் கொடுக்கலாம் என The Gideons International இலங்கை களப்பேராளர் எட்வின் வில்லியம்சுக்கு எழுதுகிறார்.

பொய்யான அல்லது தவறான முகவரிக்குக் கடிதத்தை எழுதுகிறார். அக்கடிதத்தின் படிகளை மேலே உள்ள ஏழு கல்வி வலையப் பணிப்பாளர்களுக்கு அனுப்புகிறார்.

வட மாகாணம் எங்கும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விவிலியப் படிகளை அன்பளிப்பாக கொடுங்கள். கிறித்துவிடம் இலங்கையின் வட மாகாணப் பாடசாலை மாணவர்களைச் சேர்ப்பியுங்கள். வட மாகாணப் பாடசாலை மாணவர்களை The Gideons International மதமாற்றி அமைப்பின் கைகளில் விட்டு விடுகிறார்.

பரங்கிப் பெயரர் பிராட்லி அந்த அமைப்புக்கு எழுதிய கடிதத்தின் படிகள் பரவலாக அனைவருக்கும் கிடைத்தன.

உடனே சிவத் தொண்டர்கள் கொதித்தார்கள். மதமாற்ற சபையாக வடமாகாண கல்வி அமைச்சு மாறியது எப்பொழுது? என என்னிடம் கேட்டார்கள். எந்த ஒரு சைவ மாணவன் கையிலும் விவிலியத்தின் படி கொடுக்கப்படுமானால் அந்த இடத்திலே அந்தப் படிகளைச் சேர்த்து குவித்துத் தீ வைப்போம் என எனக்குச் சிவத் தொண்டர்கள் கூறுகிறார்கள்.

கொளுத்த பணக்காரராகிய The Gideons International
மதமாற்றச் சபையின் கைக்கூலியாகிய மாறிய வடமாகாண கல்வி அமைச்சு வட மாகாணத்தில் மதக் கலவரத்தை தூண்டுகிறது.

Section 3 of the ICCPR ACT OF 2007
Section 2(1)(H) of the Prevention of Terrorism Act
Sections 290-292 of the Penal Code
ஆகிய சட்டப் பிரிவுகள் மதக் கலவரத்தை தூண்டுவோரைத் தளையிட்டு நீதிமன்றத்தின் முன் நிறத்தும் வலிமையைக் காவல்துறையினருக்கு கொடுக்கின்றன.

சிவத்தொண்டர் கொதித்தெழுகிறார்கள். சைவ மாணவர் கைகளள்வி விவிலிய நூல்களின் படிகளைத் தீ வைத்துக் கொளுத்த முனைகிறார்கள். இதனால் அப்பாவிக் கிறித்தவர்களின் மனமும் புண்படும். சைவத்துக்கும் கிறித்தவத்துக்கும் இடையே மதக்கலவரங்கள் உருவாகும் என எச்சரிக்கிறோம்.

வட மாகாணக் கல்வி அமைச்சின் இக்குற்றச் செயல்களை நிகழ்த்திய, நிகழ்த்துவதற்கு துணை போன, (aiding and abetting) பரங்கிப் பெயரரான பற்றிக் பரங்கிப் பெயரரான பிராட்லி இருவரும் மதக் கலவரத்தை தூண்டுவதால் அவர்கள் இருவரையும் உடனடியாக தளையிட்டு நீதிமன்றத்தில் நிறுத்துமாறு சிவ சேனையினர் கோருகிறோம்.

මාස 30, සෙනසුරාදා (2026 මාර්තු 14)

මාධ්‍ය වෙත:

මරවන්පුලව් කේ. සච්චිතනන්දන් වෙතින්
සිව සේනායි

**සයිව-ක්‍රිස්තියානි ගැටුම වළක්වන්න!**

උතුරු පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශය උතුරු පළාත ආගමික කෝලාහලවල තෝතැන්නක් බවට පත් කිරීමේ උත්සාහයක ක්‍රියාකාරීව නිරත වී සිටිනවාද?

උතුරු පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශයේ නිලධාරීන් ක්‍රිස්තියානි ශුද්ධ ලියවිල්ලක් වන බයිබලයේ පිටපත් 175,000 ක් වන සයිව සිසුන්ට බෙදා හැරීමේ මෙම මුලපිරීම ගැන දැනගත් සයිව භක්තිකයන් කෝපයෙන් පිරී සිටිති. මේ ආකාරයෙන් බෙදා හරින සෑම බයිබල් පිටපතක්ම ගිනි තබා පුළුස්සා දමන බව ඔවුන් මට දන්වා තිබේ.

උතුරු පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශය ආගමික ආගමට හරවන සංවිධානයක ශාඛාවක් බවට ඵලදායී ලෙස පරිවර්තනය වී තිබේද?

ශ්‍රී ලංකාවේ කොතැනකවත් "කටගලෙයි" නමින් නගරයක් නොමැත. එහෙත්, 2026 පෙබරවාරි 9 වන දින, ශ්‍රී ලංකා රුපියල් බිලියන 4 ක වාර්ෂික ආදායමක් ඇති සංවිධානයක් වන "ද ගිඩියොන්ස් ඉන්ටර්නැෂනල්" වෙතින් ලිපියක් ලැබුණි - එම නොපවතින නගරයේ අංක 16, දුම්රිය ස්ථාන පාරේ පිහිටා ඇති බව කියනු ලැබේ. මෙම ලිපිය සංවිධානය වෙනුවෙන් එහි ශ්‍රී ලංකා ක්ෂේත්‍ර නියෝජිත එඩ්වින් විලියම්ස් විසින් ලියා ඇත. 2026 පෙබරවාරි 23 වන දින, උතුරු පළාත සඳහා අතිරේක අධ්‍යාපන අධ්‍යක්ෂ විසින් ප්‍රතිචාර ලිපියක් යවන ලදී - බටහිර නමක් දරන මිනිසෙක්: බ්‍රැඩ්ලි.

ඔහු ධුරයට පත් වූ දිනයේම, ඔහුගේ කාර්යාල කුටියේ බිත්ති අලංකාර කරන ලද ශෛව ඇදහිල්ලේ රූප දුටු විට -

ඔහුගේ මනස පුරා පැතිර ගිය වෛරයෙන්,
ඔහුගේ මුළු පැවැත්ම පුරාම ද්වේෂය පැතිරෙමින්,
ඔහුගේ හිස ඔසවන කෝපයෙන් - ඔහු තම සහායකයාට අණක් නිකුත් කළේය: "සාතන්ගේ මේ රූප ඉවත් කරන්න!" - ඒවා ඉවත් කළේය.

ඒ මිනිසා බ්‍රැඩ්ලි - බටහිර නම දරන තැනැත්තා ය. බටහිර නම ඇති මිනිසා වන බ්‍රැඩ්ලි, තම වැටුප ලබා ගන්නේ 830,000 ක් වන ශයිව දෙමළ ජනතාවට අයත් බදු ආදායමෙනි.

බටහිර නම ඇති මිනිසා වන බ්‍රැඩ්ලි, විෂ සහ කෝපය පිට කරමින්, වෛරයේ ගිනි කන්දක් මෙන් පුපුරා යමින්, ශයිව ආගමික ප්‍රතිරූප "සාතන්" ලෙස හංවඩු ගසයි.

යාපනය, චාවකච්චේරි, පේදුරු තුඩුව, කිලිනොච්චි, මුලතිව්, මන්නාරම සහ වවුනියාව යන අධ්‍යාපන කලාප තුළ පාසල් සිසුන්ට බයිබලයේ පිටපත් බෙදා හැරීමට අවසර ලබා දෙමින් ඔහු *ගිඩියන්ස් ඉන්ටර්නැෂනල්* හි ශ්‍රී ලංකා ක්ෂේත්‍ර නියෝජිත එඩ්වින් විලියම්ස් වෙත ලියයි. පෙබරවාරි 23 සිට පෙබරවාරි 27 දක්වා කාලය තුළ මෙම බෙදා හැරීම සිදුවිය හැකි බව ඔහු සඳහන් කරයි.

ඔහු මෙම ලිපිය අසත්‍ය හෝ වැරදි ලිපිනයකට යොමු කරයි; කෙසේ වෙතත්, ඔහු ලිපියේ පිටපත් ඉහත සඳහන් අධ්‍යාපන කලාප හතේ අධ්‍යක්ෂවරුන්ට යොමු කරයි.

ශ්‍රී ලංකාවේ උතුරු පළාතේ පාසල් සිසුන් ක්‍රිස්තුස් වහන්සේගේ ගාලට ගෙන ඒම සඳහා ඵලදායී ලෙස "උතුරු පළාත පුරා පාසල් සිසුන්ට බයිබලයේ පිටපත් තෑගි කිරීමට" ඔහු ඵලදායී ලෙස උපදෙස් දෙයි. එසේ කිරීමෙන්, ඔහු උතුරු පළාතේ පාසල් සිසුන් *ගිඩියන්ස් ජාත්‍යන්තරයේ* රැකවරණය සහ එවැන්ජලිස්ත න්‍යාය පත්‍රයට ඵලදායී ලෙස භාර දෙයි.

බටහිර නමක් ඇති මිනිසා වන බ්‍රැඩ්ලි මෙම සංවිධානයට ලියූ ලිපියේ පිටපත් ඉක්මනින් පුළුල් ලෙස සංසරණය වී සෑම කෙනෙකුගේම අතට පත්විය.

වහාම, සයිව භක්තිකයන් කෝපයට පත් විය. ඔවුන් මගෙන් ඉල්ලා සිටියේ: "උතුරු පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශය ආගමික එවැන්ජලිස්ත ආයතනයක් බවට පරිවර්තනය වූයේ කවදා සිටද?" සයිව භක්තිකයන් මට තවදුරටත් ප්‍රකාශ කළේ: "ඕනෑම සයිව ශිෂ්‍යයෙකුගේ අතේ බයිබලයේ පිටපතක් තැබුවහොත්, අපි රැස්වී එම පිටපත් එම ස්ථානයේම ගොඩ ගසා ඒවා ගිනි තබන්නෙමු."

*ධනයෙන් පිරුණු සංවිධානයක් වන ගිඩියොන් ජාත්‍යන්තරය* ගිනිදැල් ඇවිලවීමට සූදානම්ව සිටී.
උතුරු පළාත් අධ්‍යාපන අමාත්‍යාංශය - මෙම ආගමික පරිවර්තන ආයතනයේ ගැත්තෙකු බවට පත්ව ඇති - දැන් උතුරු පළාත තුළ ආගමික නොසන්සුන්තාවන් ක්‍රියාකාරීව අවුලුවාලමින් සිටී.

2007 ICCPR පනතේ 3 වන වගන්තිය,

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනතේ 2(1)(H) වගන්තිය සහ
දණ්ඩ නීති සංග්‍රහයේ 290–292 වගන්ති -

මෙම නීතිමය විධිවිධාන මගින් ආගමික කෝලාහල ඇති කරන අය අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කිරීමට පොලිසියට බලය ලැබේ.

ශෛව භක්තිකයන් කෝපයට පත් වී ඇත. ශෛව ස්වේච්ඡා සේවකයන් බයිබලයේ පිටපත් ගිනි තැබීමට උත්සාහ කරති. එවැනි ක්‍රියා නිසැකවම අහිංසක කිතුනුවන්ගේ හැඟීම් තුවාල කරනු ඇත. මෙම තත්වය ශෛව සහ ක්‍රිස්තියානි ප්‍රජාවන් අතර ආගමික කෝලාහල ඇති කළ හැකි බවට අපි අනතුරු අඟවන්නෙමු.

මෙම අපරාධ ක්‍රියාවන් සිදු කිරීමෙන් සහ ඒ සඳහා ආධාර කිරීම සහ අනුබල දීමෙන් ආගමික කෝලාහල ඇති කිරීම සම්බන්ධයෙන්, ශිව සේනායි සාමාජිකයින් වන අපි, පැට්‍රික් සහ බ්‍රැඩ්ලි වහාම අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කරන ලෙස ඉල්ලා සිටිමු.


Masi 30, Saturday (March 14, 2026)

To the Media:

From
Maravanpulavu K. Sachchithananthan
Siva Senai

**Prevent the Saiva-Christian Conflict!**

Is the Northern Provincial Ministry of Education actively engaged in an attempt to transform the Northern Province into a hotbed of religious riots?

Have the officials of the Northern Provincial Ministry of Education facilitated the distribution of copies of the Bible—a Christian scripture—to 175,000 Saiva students?

Saiva devotees, having learned of this initiative to distribute copies of the Bible to Saiva students, are seething with indignation. They have informed me that they will set fire to and burn every single copy of the Bible distributed in this manner.

Has the Northern Provincial Ministry of Education effectively transformed itself into a branch of a religious proselytizing organization?

There is no town named "Katagalai" anywhere in Sri Lanka. Yet, on February 9, 2026, a letter was received from "The Gideons International"—an organization with an annual revenue of 4 billion Sri Lankan Rupees—purportedly located at No. 16, Railway Station Road, in that non-existent town. This letter was written on behalf of the organization by its Sri Lanka Field Representative, Edwin Williams. On February 23, 2026, a response letter was sent by the Additional Director of Education for the Northern Province—a man bearing a Western name: Bradley.

On the very day he assumed office, upon seeing images of the Saiva faith adorning the walls of his office chamber—

With hatred spreading throughout his mind,
With malice surging through his entire being,
And with irritation rearing its head — he issued a command to his assistant: "Remove these images of Satan!"—and had them taken down.
That man is Bradley—the one bearing the Western name. Bradley—the man with the Western name—draws his salary from the tax revenue belonging to 830,000 Saiva Tamils.
Bradley—the man with the Western name—spews venom and fury, erupting like a volcano of hatred as he reviles Saiva religious imagery, branding it as "satanic."

He writes to Edwin Williams, the Sri Lanka Field Representative for *The Gideons International*, granting permission to distribute copies of the Bible to school students within the educational zones of Jaffna, Chavakachcheri, Point Pedro, Kilinochchi, Mullaitivu, Mannar, and Vavuniya. He specifies that this distribution may take place during the period spanning from February 23 to February 27.

He addresses this letter to a false or incorrect address; however, he forwards copies of the letter to the Directors of the seven aforementioned educational zones.

He effectively instructs them to "gift copies of the Bible to school students throughout the Northern Province" effectively to bring the school students of Sri Lanka's Northern Province into the fold of Christ. In doing so, he effectively hands over the school students of the Northern Province to the care—and evangelist agenda—of *The Gideons International*.

Copies of the letter that Bradley—the man with the Western name—wrote to this organization soon circulated widely and fell into everyone's hands.

Immediately, Saiva devotees were incensed. They demanded of me: "Since when did the Northern Province Ministry of Education transform itself into a religious evangelical agency?" The Saiva devotees further declared to me: "If a copy of the Bible is placed in the hands of any Saiva student, we will gather and pile up those copies right there on the spot and set them ablaze."

*The Gideons International*—an organization flush with wealth—is poised to ignite the flames.
The Northern Province Ministry of Education—having effectively become a stooge for this religious conversion agency—is now actively inciting religious unrest within the Northern Province.

Section 3 of the ICCPR Act of 2007,
Section 2(1)(H) of the Prevention of Terrorism Act, and
Sections 290–292 of the Penal Code—
these legal provisions empower the police to arrest and bring before the courts those who incite religious riots.

Saiva devotees are outraged. Saiva volunteers are attempting to set fire to copies of the Bible. Such actions will undoubtedly wound the sentiments of innocent Christians. We warn that this situation could trigger religious riots between the Saiva and Christian communities.

We, the members of the Siva Senai, demand the immediate arrest and arraignment in court of Patrick and Bradley—both bearing Western names and affiliated with the Northern Province Ministry of Education—for inciting religious riots by committing, and aiding and abetting the commission of, these criminal acts.